
Un Ninaivaal
From the movie Margazhi Thingal
Read the full lyrics of Un Ninaivaal from Margazhi Thingal (2023), sung by Ananya Bhat and written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie Margazhi Thingal
Read the full lyrics of Un Ninaivaal from Margazhi Thingal (2023), sung by Ananya Bhat and written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Un ninaival
Unai ezhudha muyandren
Un ninaival
Unai ezhudha muyandren
Endha eluthum endha sollum
Unnai kaattuma
Paadam nadanthathum padhiyavillaiyae
Ninaivil varuma
Yengi kidaippadhai
Ezhudha muyandrum mudiyavillaiyae
Un ninaival
Unai ezhudhi veithen
Kaaindha ilaigal
Udhirakkandaal
Namm vasantham
Ninaivil malarndhidumae
Oindhu ponen
Unai ninaithu ninaithu
Mana malarae
Thannal surungiduthae
Naettru nadanthathu
Indrum nenjilae inikkuthuda
Unadhu unarvugal
Enakkum theriyattum ezhudhiduda
Meendum iruvarum
Naeril paarkaiyil
Adikkum idhayam thudikkum
Un ninaival
Unai ezhudha muyandren
Un ninaival
Unai ezhudha muyandren
Annai thandhai anbin uravai
Naan unnaal maranthae ponen
Thaayum aanaai thandhai aanaai
En uyirum unakkaai tharuvene
Enakku oruvarum illai enbathai
Nee mathithaai
Unadhu ulagame oruthi naan endru
Unara veithaai
Paadhaiyilla raadhai endhan
Deivam yaavumae nee
Un ninaival
Unai ezhudha muyandren
Endha eluthum endha sollum
Unnai kaattuma
Paadam nadanthathum padhiyavillaiyae
Ninaivil varuma
Yengi kidaippadhai
Ezhudha muyandrum mudiyavillaiyae
Un ninaival
Unai ezhudhi veithen
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே
உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன்
காய்ந்த இல்லைகள்
உதிரக்கண்டால்
நம் வசந்தம்
நினைவில் மலர்ந்திடுமே
ஓய்ந்து போனேன்
உனை நினைத்து நினைத்து
மன மலரே
தன்னால் சுருங்கிடுதே
நேற்று நடந்தது
இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா
உனது உணர்வுகள்
எனக்கும் தெரியட்டும் எழுதிடடா
மீண்டும் இருவரும்
நேரில் பார்க்கையில்
அடிக்கும் இதயம் துடிக்கும்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
அன்னை தந்தை அன்பின் உறவை
நான் உன்னால் மறந்தே போனேன்
தாயும் ஆனாய் தந்தை ஆனாய்
என் உயிரும் உனக்காய் தருவேன்
எனக்கு ஒருவரும் இல்லை என்பதை
நீ மறைத்தாய்
உனது உலகே ஒருத்தி நான் என்று
உணர வைத்தாய்
பாதையில்லா ராதை இந்தன்
எந்தன் தெய்வம் யாவுமே நீ
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே
உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன்
Un ninaival
Unai ezhudha muyandren
Un ninaival
Unai ezhudha muyandren
Endha eluthum endha sollum
Unnai kaattuma
Paadam nadanthathum padhiyavillaiyae
Ninaivil varuma
Yengi kidaippadhai
Ezhudha muyandrum mudiyavillaiyae
Un ninaival
Unai ezhudhi veithen
Kaaindha ilaigal
Udhirakkandaal
Namm vasantham
Ninaivil malarndhidumae
Oindhu ponen
Unai ninaithu ninaithu
Mana malarae
Thannal surungiduthae
Naettru nadanthathu
Indrum nenjilae inikkuthuda
Unadhu unarvugal
Enakkum theriyattum ezhudhiduda
Meendum iruvarum
Naeril paarkaiyil
Adikkum idhayam thudikkum
Un ninaival
Unai ezhudha muyandren
Un ninaival
Unai ezhudha muyandren
Annai thandhai anbin uravai
Naan unnaal maranthae ponen
Thaayum aanaai thandhai aanaai
En uyirum unakkaai tharuvene
Enakku oruvarum illai enbathai
Nee mathithaai
Unadhu ulagame oruthi naan endru
Unara veithaai
Paadhaiyilla raadhai endhan
Deivam yaavumae nee
Un ninaival
Unai ezhudha muyandren
Endha eluthum endha sollum
Unnai kaattuma
Paadam nadanthathum padhiyavillaiyae
Ninaivil varuma
Yengi kidaippadhai
Ezhudha muyandrum mudiyavillaiyae
Un ninaival
Unai ezhudhi veithen
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே
உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன்
காய்ந்த இல்லைகள்
உதிரக்கண்டால்
நம் வசந்தம்
நினைவில் மலர்ந்திடுமே
ஓய்ந்து போனேன்
உனை நினைத்து நினைத்து
மன மலரே
தன்னால் சுருங்கிடுதே
நேற்று நடந்தது
இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா
உனது உணர்வுகள்
எனக்கும் தெரியட்டும் எழுதிடடா
மீண்டும் இருவரும்
நேரில் பார்க்கையில்
அடிக்கும் இதயம் துடிக்கும்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
அன்னை தந்தை அன்பின் உறவை
நான் உன்னால் மறந்தே போனேன்
தாயும் ஆனாய் தந்தை ஆனாய்
என் உயிரும் உனக்காய் தருவேன்
எனக்கு ஒருவரும் இல்லை என்பதை
நீ மறைத்தாய்
உனது உலகே ஒருத்தி நான் என்று
உணர வைத்தாய்
பாதையில்லா ராதை இந்தன்
எந்தன் தெய்வம் யாவுமே நீ
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே
உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன்
The song Un Ninaivaal from the movie Margazhi Thingal was sung by Ananya Bhat.
The music for Margazhi Thingal (2023) was composed by Ilayaraja.
The lyrics for Un Ninaivaal were penned by Isaignani Ilayaraja.
Un Ninaivaal is a Tamil film song from Margazhi Thingal (2023).
Share this beautiful lyric line with your friends!