Click any line to highlight and share it as a quote!
Female

Un ninaival

Unai ezhudha muyandren

Un ninaival

Unai ezhudha muyandren

Female

Endha eluthum endha sollum

Unnai kaattuma

Paadam nadanthathum padhiyavillaiyae

Ninaivil varuma

Yengi kidaippadhai

Ezhudha muyandrum mudiyavillaiyae

Female

Un ninaival

Unai ezhudhi veithen

Female

Kaaindha ilaigal

Udhirakkandaal

Namm vasantham

Ninaivil malarndhidumae

Female

Oindhu ponen

Unai ninaithu ninaithu

Mana malarae

Thannal surungiduthae

Female

Naettru nadanthathu

Indrum nenjilae inikkuthuda

Unadhu unarvugal

Enakkum theriyattum ezhudhiduda

Female

Meendum iruvarum

Naeril paarkaiyil

Adikkum idhayam thudikkum

Female

Un ninaival

Unai ezhudha muyandren

Un ninaival

Unai ezhudha muyandren

Female

Annai thandhai anbin uravai

Naan unnaal maranthae ponen

Thaayum aanaai thandhai aanaai

En uyirum unakkaai tharuvene

Female

Enakku oruvarum illai enbathai

Nee mathithaai

Unadhu ulagame oruthi naan endru

Unara veithaai

Female

Paadhaiyilla raadhai endhan

Deivam yaavumae nee

Female

Un ninaival

Unai ezhudha muyandren

Female

Endha eluthum endha sollum

Unnai kaattuma

Paadam nadanthathum padhiyavillaiyae

Ninaivil varuma

Yengi kidaippadhai

Ezhudha muyandrum mudiyavillaiyae

Female

Un ninaival

Unai ezhudhi veithen

பெண்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

பெண்

எந்த எழுத்தும் எந்த சொல்லும்

உன்னை காட்டுமா

பாடம் நடந்ததும் பதியவில்லையே

நினைவில் வருமா

ஏங்கி கிடப்பதை

எழுத முயன்றும் முடியவில்லையே

பெண்

உன் நினைவால்

உனை எழுதி வைத்தேன்

பெண்

காய்ந்த இல்லைகள்

உதிரக்கண்டால்

நம் வசந்தம்

நினைவில் மலர்ந்திடுமே

பெண்

ஓய்ந்து போனேன்

உனை நினைத்து நினைத்து

மன மலரே

தன்னால் சுருங்கிடுதே

பெண்

நேற்று நடந்தது

இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா

உனது உணர்வுகள்

எனக்கும் தெரியட்டும் எழுதிடடா

பெண்

மீண்டும் இருவரும்

நேரில் பார்க்கையில்

அடிக்கும் இதயம் துடிக்கும்

பெண்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

பெண்

அன்னை தந்தை அன்பின் உறவை

நான் உன்னால் மறந்தே போனேன்

தாயும் ஆனாய் தந்தை ஆனாய்

என் உயிரும் உனக்காய் தருவேன்

பெண்

எனக்கு ஒருவரும் இல்லை என்பதை

நீ மறைத்தாய்

உனது உலகே ஒருத்தி நான் என்று

உணர வைத்தாய்

பெண்

பாதையில்லா ராதை இந்தன்

எந்தன் தெய்வம் யாவுமே நீ

பெண்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

பெண்

எந்த எழுத்தும் எந்த சொல்லும்

உன்னை காட்டுமா

பாடம் நடந்ததும் பதியவில்லையே

நினைவில் வருமா

ஏங்கி கிடப்பதை

எழுத முயன்றும் முடியவில்லையே

பெண்

உன் நினைவால்

உனை எழுதி வைத்தேன்

English Script

Female

Un ninaival

Unai ezhudha muyandren

Un ninaival

Unai ezhudha muyandren

Female

Endha eluthum endha sollum

Unnai kaattuma

Paadam nadanthathum padhiyavillaiyae

Ninaivil varuma

Yengi kidaippadhai

Ezhudha muyandrum mudiyavillaiyae

Female

Un ninaival

Unai ezhudhi veithen

Female

Kaaindha ilaigal

Udhirakkandaal

Namm vasantham

Ninaivil malarndhidumae

Female

Oindhu ponen

Unai ninaithu ninaithu

Mana malarae

Thannal surungiduthae

Female

Naettru nadanthathu

Indrum nenjilae inikkuthuda

Unadhu unarvugal

Enakkum theriyattum ezhudhiduda

Female

Meendum iruvarum

Naeril paarkaiyil

Adikkum idhayam thudikkum

Female

Un ninaival

Unai ezhudha muyandren

Un ninaival

Unai ezhudha muyandren

Female

Annai thandhai anbin uravai

Naan unnaal maranthae ponen

Thaayum aanaai thandhai aanaai

En uyirum unakkaai tharuvene

Female

Enakku oruvarum illai enbathai

Nee mathithaai

Unadhu ulagame oruthi naan endru

Unara veithaai

Female

Paadhaiyilla raadhai endhan

Deivam yaavumae nee

Female

Un ninaival

Unai ezhudha muyandren

Female

Endha eluthum endha sollum

Unnai kaattuma

Paadam nadanthathum padhiyavillaiyae

Ninaivil varuma

Yengi kidaippadhai

Ezhudha muyandrum mudiyavillaiyae

Female

Un ninaival

Unai ezhudhi veithen

தமிழ் வரிகள்

பெண்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

பெண்

எந்த எழுத்தும் எந்த சொல்லும்

உன்னை காட்டுமா

பாடம் நடந்ததும் பதியவில்லையே

நினைவில் வருமா

ஏங்கி கிடப்பதை

எழுத முயன்றும் முடியவில்லையே

பெண்

உன் நினைவால்

உனை எழுதி வைத்தேன்

பெண்

காய்ந்த இல்லைகள்

உதிரக்கண்டால்

நம் வசந்தம்

நினைவில் மலர்ந்திடுமே

பெண்

ஓய்ந்து போனேன்

உனை நினைத்து நினைத்து

மன மலரே

தன்னால் சுருங்கிடுதே

பெண்

நேற்று நடந்தது

இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா

உனது உணர்வுகள்

எனக்கும் தெரியட்டும் எழுதிடடா

பெண்

மீண்டும் இருவரும்

நேரில் பார்க்கையில்

அடிக்கும் இதயம் துடிக்கும்

பெண்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

பெண்

அன்னை தந்தை அன்பின் உறவை

நான் உன்னால் மறந்தே போனேன்

தாயும் ஆனாய் தந்தை ஆனாய்

என் உயிரும் உனக்காய் தருவேன்

பெண்

எனக்கு ஒருவரும் இல்லை என்பதை

நீ மறைத்தாய்

உனது உலகே ஒருத்தி நான் என்று

உணர வைத்தாய்

பெண்

பாதையில்லா ராதை இந்தன்

எந்தன் தெய்வம் யாவுமே நீ

பெண்

உன் நினைவால்

உனை எழுத முயன்றேன்

பெண்

எந்த எழுத்தும் எந்த சொல்லும்

உன்னை காட்டுமா

பாடம் நடந்ததும் பதியவில்லையே

நினைவில் வருமா

ஏங்கி கிடப்பதை

எழுத முயன்றும் முடியவில்லையே

பெண்

உன் நினைவால்

உனை எழுதி வைத்தேன்

Frequently Asked Questions

The song Un Ninaivaal from the movie Margazhi Thingal was sung by Ananya Bhat.

The music for Margazhi Thingal (2023) was composed by Ilayaraja.

The lyrics for Un Ninaivaal were penned by Isaignani Ilayaraja.

Un Ninaivaal is a Tamil film song from Margazhi Thingal (2023).