Unnai Kandu Pinbu Song Lyrics (Male)
Tamil Film Song 1991

Unnai Kandu Pinbu Song Lyrics (Male)

From the movie Sigaram

Read the full lyrics of Unnai Kandu Pinbu Song Lyrics (Male) from Sigaram (1991), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Sigaram · 1991
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

{Unnai kanda pinbu dhaan

Ennai kandu konden

Un kannai kanda pinbu dhaan

Kaadhal kandu konden…

Kaadhal kandu konden} (2)

Male

{Nettru mudhal buddhi maari

Pedhalikkiren naanum

Nirai kudathai vaithukondu

Neer iraikkiren} (2)

Male

Poo parikka pona naanum

Ilai parikkiren..nnn

Poo parikka pona naanum

Ilai parikkiren

Indru paal kuditha pinbu dhaanae

Pal thulakkiren….

Male

Unnai kanda pinbu dhaan

Ennai kandu konden

Un kannai kanda pinbu dhaan

Kaadhal kandu konden…

Kaadhal kandu konden

Male

{Pudavaiyodu viralai serthu

Thaiththu kolgiren

Saandhu potteduthu mookkin meedhu

Vaithu kolgiren} (2)

Male

Thanimaiyodu sathamaagha

Pesi kolgiren

Thanimaiyodu sathamaagha

Pesi kolgiren

Oru sabhai niraindha velaiyilae

Mounam aagiren

Male

Unnai kanda pinbu dhaan

Ennai kandu konden

Un kannai kanda pinbu dhaan

Kaadhal kandu konden…

Kaa..dhal kandu konden

ஆண்

{ உன்னை கண்ட

பின்பு தான் என்னை

கண்டு கொண்டேன்

உன் கண்ணை கண்ட

பின்பு தான் காதல் கண்டு

கொண்டேன் காதல் கண்டு

கொண்டேன் } (2)

ஆண்

{ நேற்று முதல்

புத்தி மாறி பேதலிக்கிறேன்

நானும் நிறை குடத்தை

வைத்துக்கொண்டு நீர்

இறைக்கிறேன் } (2)

ஆண்

பூ பறிக்க

போன நானும் இலை

பறிக்கிறேன் பூ பறிக்க

போன நானும் இலை

பறிக்கிறேன் இன்று

பால் குடித்த பின்பு

தானே பல் துலக்கிறேன்

ஆண்

உன்னை கண்ட

பின்பு தான் என்னை

கண்டு கொண்டேன்

உன் கண்ணை கண்ட

பின்பு தான் காதல் கண்டு

கொண்டேன் காதல் கண்டு

கொண்டேன்

ஆண்

{ புடவையோடு

விரலை சேர்த்து தைத்து

கொள்கிறேன் சாந்து

பொட்டெடுத்து மூக்கின்

மீது வைத்து கொள்கிறேன் } (2)

ஆண்

தனிமையோடு

சத்தமாக பேசி

கொள்கிறேன் தனிமையோடு

சத்தமாக பேசி கொள்கிறேன்

ஒரு சபை நிறைந்த வேளையிலே

மௌனம் ஆகிறேன்

ஆண்

உன்னை கண்ட

பின்பு தான் என்னை

கண்டு கொண்டேன்

உன் கண்ணை கண்ட

பின்பு தான் காதல் கண்டு

கொண்டேன் காதல் கண்டு

கொண்டேன்

English Script

Male

{Unnai kanda pinbu dhaan

Ennai kandu konden

Un kannai kanda pinbu dhaan

Kaadhal kandu konden…

Kaadhal kandu konden} (2)

Male

{Nettru mudhal buddhi maari

Pedhalikkiren naanum

Nirai kudathai vaithukondu

Neer iraikkiren} (2)

Male

Poo parikka pona naanum

Ilai parikkiren..nnn

Poo parikka pona naanum

Ilai parikkiren

Indru paal kuditha pinbu dhaanae

Pal thulakkiren….

Male

Unnai kanda pinbu dhaan

Ennai kandu konden

Un kannai kanda pinbu dhaan

Kaadhal kandu konden…

Kaadhal kandu konden

Male

{Pudavaiyodu viralai serthu

Thaiththu kolgiren

Saandhu potteduthu mookkin meedhu

Vaithu kolgiren} (2)

Male

Thanimaiyodu sathamaagha

Pesi kolgiren

Thanimaiyodu sathamaagha

Pesi kolgiren

Oru sabhai niraindha velaiyilae

Mounam aagiren

Male

Unnai kanda pinbu dhaan

Ennai kandu konden

Un kannai kanda pinbu dhaan

Kaadhal kandu konden…

Kaa..dhal kandu konden

தமிழ் வரிகள்

ஆண்

{ உன்னை கண்ட

பின்பு தான் என்னை

கண்டு கொண்டேன்

உன் கண்ணை கண்ட

பின்பு தான் காதல் கண்டு

கொண்டேன் காதல் கண்டு

கொண்டேன் } (2)

ஆண்

{ நேற்று முதல்

புத்தி மாறி பேதலிக்கிறேன்

நானும் நிறை குடத்தை

வைத்துக்கொண்டு நீர்

இறைக்கிறேன் } (2)

ஆண்

பூ பறிக்க

போன நானும் இலை

பறிக்கிறேன் பூ பறிக்க

போன நானும் இலை

பறிக்கிறேன் இன்று

பால் குடித்த பின்பு

தானே பல் துலக்கிறேன்

ஆண்

உன்னை கண்ட

பின்பு தான் என்னை

கண்டு கொண்டேன்

உன் கண்ணை கண்ட

பின்பு தான் காதல் கண்டு

கொண்டேன் காதல் கண்டு

கொண்டேன்

ஆண்

{ புடவையோடு

விரலை சேர்த்து தைத்து

கொள்கிறேன் சாந்து

பொட்டெடுத்து மூக்கின்

மீது வைத்து கொள்கிறேன் } (2)

ஆண்

தனிமையோடு

சத்தமாக பேசி

கொள்கிறேன் தனிமையோடு

சத்தமாக பேசி கொள்கிறேன்

ஒரு சபை நிறைந்த வேளையிலே

மௌனம் ஆகிறேன்

ஆண்

உன்னை கண்ட

பின்பு தான் என்னை

கண்டு கொண்டேன்

உன் கண்ணை கண்ட

பின்பு தான் காதல் கண்டு

கொண்டேன் காதல் கண்டு

கொண்டேன்

Frequently Asked Questions

The lyrics for Unnai Kandu Pinbu Song Lyrics (Male) were penned by Vairamuthu.

Unnai Kandu Pinbu Song Lyrics (Male) is a Tamil film song from Sigaram (1991).