Click any line to highlight and share it as a quote!
Female

Unnai thaedi vandhaal

Thamizh maharaani

Undhan aasaiyai thoondidum ilamaeni

Unnai thaedi vandhaal thamizh maharaani

Undhan aasaiyai thoondidum ilamaeni

Female

{Thottu thottu pesi

Vattamittu aadi

Katti kollum podhu

Pongum inbam nooru} (2)

Female

Unnai thaedi vandhaal

Thamizh maharaani

Male

{Oraayiram sugam tharum

Kaniyidhazh suvai idhu thani ragam

Nooraayiram malar kanai

Karu vizhi mayakkidum manmadha kaaviyam} (2)

Male

Ennai thaedi vandhaal

Thamizh maharaani

Endhan aasaiyai thoondidum ilamaeni

Kodai malarae udhaya nilaavae

Naanundu neeyundu thaamadham enna

Male

Kodai malarae udhaya nilaavae

Naan undu nee undu thaamadham enna

Kodai malarae udhaya nilaavae

Naan undu nee undu thaamadham enna

Odi oliyum kumari pennae

Naan andha yaeninnum kooradi mella

Varuven pakkam varuven

Tharuven ennai tharuven

Female

Kaadhal thalaivaa kavidhai mannaa

Poovundu thaenundu kelvigal enna

Kaadhal thalaivaa kavidhai mannaa

Poovundu thaenundu kelvigal enna

Female

Kaadhal vizighal suzhalum vannam

Aarambam aagattum naadagam enna

Varalaam ingu varalaam

Peralaam anbai peralaam

Male

Thottu thottu pesi

Vattamittu aadi

Katti kollum podhu

Pongum inbam nooru

Female

Unnai thaedi vandhaal

Thamizh maharaani

Undhan aasaiyai thoondidum ilamaeni

Female

Aadaiyai maraitha

Silaiyai kanda

Maamannan paadattum kaavadi chindu

Kodi malarin azhagai konda maamangai

Naan vanna maangani thandu

Male

Kanindhaen nenjam kalandhaen

Valarndhaen unnai thodarndhaen

Female

Oraayiram sugam tharum

Kaniyidhazh suvai idhu thani ragam

Nooraayiram malar kanai

Karu vizhi mayakkidum manmadha kaaviyam

Thottu thottu pesi

Vattamittu aadi

Katti kollum podhu

Pongum inbam nooru

Male

Ennai thaedi vandhaal

Thamizh maharaani

Endhan aasaiyai thoondidum ilamaeni

Chorus

……………………………………

பெண்

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண்

{தொட்டு தொட்டு பேசி

வட்டமிட்டு ஆடி

கட்டிக் கொள்ளும் போது

பொங்கும் இன்பம் நூறு} (2)

பெண்

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

ஆண்

{ஓராயிரம் சுகம் தரும்

கனியிதழ் சுவை இது தனி ரகம்

நூறாயிரம் மலர் கணை

கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்} (2)

ஆண்

என்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

கோடை மலரே உதய நிலாவே

நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

ஆண்

கோடை மலரே உதய நிலாவே

நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

கோடை மலரே உதய நிலாவே

நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

ஓடி ஒளியும் குமரிப் பெண்ணே

நான் அந்த ஏனின்னும் கூறடி மெல்ல

வருவேன் பக்கம் வருவேன்

தருவேன் என்னைத் தருவேன்

பெண்

காதல் தலைவா கவிதை மன்னா

பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன

காதல் தலைவா கவிதை மன்னா

பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன

பெண்

காதல் விழிகள் சுழலும் வண்ணம்

ஆரம்பம் ஆகட்டும் நாடகம் என்ன

வரலாம் இங்கு வரலாம்

பெறலாம் அன்பை பெறலாம்.......

ஆண்

தொட்டு தொட்டு பேசி

வட்டமிட்டு ஆடி

கட்டிக் கொள்ளும் போது

பொங்கும் இன்பம் நூறு

பெண்

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண்

ஆடையை மறைத்த

சிலையை கண்ட

மாமன்னன் பாடட்டும் காவடி சிந்து

கோடி மலரின் அழகை கொண்ட மாமங்கை

நான் வண்ண மாங்கனி தண்டு

ஆண்

கனிந்தேன் நெஞ்சம் கலந்தேன்

வளர்ந்தேன் உன்னை தொடர்ந்தேன்

பெண்

ஓராயிரம் சுகம் தரும்

கனியிதழ் சுவை இது தனி ரகம்

நூறாயிரம் மலர் கணை

கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்

தொட்டு தொட்டு பேசி

வட்டமிட்டு ஆடி

கட்டிக் கொள்ளும் போது

பொங்கும் இன்பம் நூறு

ஆண்

என்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

குழு

.....................................

English Script

Female

Unnai thaedi vandhaal

Thamizh maharaani

Undhan aasaiyai thoondidum ilamaeni

Unnai thaedi vandhaal thamizh maharaani

Undhan aasaiyai thoondidum ilamaeni

Female

{Thottu thottu pesi

Vattamittu aadi

Katti kollum podhu

Pongum inbam nooru} (2)

Female

Unnai thaedi vandhaal

Thamizh maharaani

Male

{Oraayiram sugam tharum

Kaniyidhazh suvai idhu thani ragam

Nooraayiram malar kanai

Karu vizhi mayakkidum manmadha kaaviyam} (2)

Male

Ennai thaedi vandhaal

Thamizh maharaani

Endhan aasaiyai thoondidum ilamaeni

Kodai malarae udhaya nilaavae

Naanundu neeyundu thaamadham enna

Male

Kodai malarae udhaya nilaavae

Naan undu nee undu thaamadham enna

Kodai malarae udhaya nilaavae

Naan undu nee undu thaamadham enna

Odi oliyum kumari pennae

Naan andha yaeninnum kooradi mella

Varuven pakkam varuven

Tharuven ennai tharuven

Female

Kaadhal thalaivaa kavidhai mannaa

Poovundu thaenundu kelvigal enna

Kaadhal thalaivaa kavidhai mannaa

Poovundu thaenundu kelvigal enna

Female

Kaadhal vizighal suzhalum vannam

Aarambam aagattum naadagam enna

Varalaam ingu varalaam

Peralaam anbai peralaam

Male

Thottu thottu pesi

Vattamittu aadi

Katti kollum podhu

Pongum inbam nooru

Female

Unnai thaedi vandhaal

Thamizh maharaani

Undhan aasaiyai thoondidum ilamaeni

Female

Aadaiyai maraitha

Silaiyai kanda

Maamannan paadattum kaavadi chindu

Kodi malarin azhagai konda maamangai

Naan vanna maangani thandu

Male

Kanindhaen nenjam kalandhaen

Valarndhaen unnai thodarndhaen

Female

Oraayiram sugam tharum

Kaniyidhazh suvai idhu thani ragam

Nooraayiram malar kanai

Karu vizhi mayakkidum manmadha kaaviyam

Thottu thottu pesi

Vattamittu aadi

Katti kollum podhu

Pongum inbam nooru

Male

Ennai thaedi vandhaal

Thamizh maharaani

Endhan aasaiyai thoondidum ilamaeni

Chorus

……………………………………

தமிழ் வரிகள்

பெண்

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண்

{தொட்டு தொட்டு பேசி

வட்டமிட்டு ஆடி

கட்டிக் கொள்ளும் போது

பொங்கும் இன்பம் நூறு} (2)

பெண்

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

ஆண்

{ஓராயிரம் சுகம் தரும்

கனியிதழ் சுவை இது தனி ரகம்

நூறாயிரம் மலர் கணை

கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்} (2)

ஆண்

என்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

கோடை மலரே உதய நிலாவே

நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

ஆண்

கோடை மலரே உதய நிலாவே

நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

கோடை மலரே உதய நிலாவே

நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

ஓடி ஒளியும் குமரிப் பெண்ணே

நான் அந்த ஏனின்னும் கூறடி மெல்ல

வருவேன் பக்கம் வருவேன்

தருவேன் என்னைத் தருவேன்

பெண்

காதல் தலைவா கவிதை மன்னா

பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன

காதல் தலைவா கவிதை மன்னா

பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன

பெண்

காதல் விழிகள் சுழலும் வண்ணம்

ஆரம்பம் ஆகட்டும் நாடகம் என்ன

வரலாம் இங்கு வரலாம்

பெறலாம் அன்பை பெறலாம்.......

ஆண்

தொட்டு தொட்டு பேசி

வட்டமிட்டு ஆடி

கட்டிக் கொள்ளும் போது

பொங்கும் இன்பம் நூறு

பெண்

உன்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண்

ஆடையை மறைத்த

சிலையை கண்ட

மாமன்னன் பாடட்டும் காவடி சிந்து

கோடி மலரின் அழகை கொண்ட மாமங்கை

நான் வண்ண மாங்கனி தண்டு

ஆண்

கனிந்தேன் நெஞ்சம் கலந்தேன்

வளர்ந்தேன் உன்னை தொடர்ந்தேன்

பெண்

ஓராயிரம் சுகம் தரும்

கனியிதழ் சுவை இது தனி ரகம்

நூறாயிரம் மலர் கணை

கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்

தொட்டு தொட்டு பேசி

வட்டமிட்டு ஆடி

கட்டிக் கொள்ளும் போது

பொங்கும் இன்பம் நூறு

ஆண்

என்னைத் தேடி வந்தாள்

தமிழ் மகராணி

எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

குழு

.....................................

Frequently Asked Questions

The lyrics for Unnai Thaedi Vandhaal were penned by Ambikapathi.

Unnai Thaedi Vandhaal is a Tamil film song from Anna Nee En Deivam (1970).