Click any line to highlight and share it as a quote!
Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Poo polae pinju kaalaalae

Udhai thandhaalae nalla buthi varum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

Unnai ninaikkaadha

Ullam padaithaanae

Thandhai enum andha thirudan

Unnai ninaikkaadha

Ullam padaithaanae

Thandhai enum andha thirudan

Annai mani kaigal alli anaikkindra

Chinna kodi indha azhagan

Annai mani kaigal alli anaikkindra

Chinna kodi indha azhagan

Male

Sila pollaadha ullangal sirikkum

Nalla ponnaana nenjathai mayakkum

Sugam kondaadi vandaaga parakkum

Adhai sonnaal un kan kooda sivakkum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

Pennai vilaiyaattu

Bommai yena ennum

Pithu pidithorai azhaithu

Killai mozhi pesi mullai vazhi kaattum

Male

Nalla vazhi poga thiruthu

Adhu sonnaalum ketkkaamal muraikkum

Than kaal pona pokkaaga nadakkum

Adhai nallorgal poraattam nadakkum

Andru naam thaedum nal vaazhkkai kidaikkum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

Maalai thodukkaamal

Oorai azhaikkaamal

Kaadhal mudithaanae oruvan

Maalai thodukkaamal

Oorai azhaikkaamal

Kaadhal mudithaanae oruvan

Naalai namai thaedi vaelai varum podhu

Kaalil vizha vaendi varuvaan

Naalai namai thaedi vaelai varum podhu

Kaalil vizha vaendi varuvaan

Male

Andha porkkaalam ennaalae vilaiyum

Un ammaavin thunbangal vidiyum

Avan mannippu kettkkindra nerathil

Nee kai kotti sirikkaadhae paavam

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

பூப் போலே பிஞ்சு காலாலே

உதை தந்தாலே நல்ல புத்தி வரும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

உன்னை நினைக்காத

உள்ளம் படைத்தானே

தந்தை எனும் அந்த திருடன்

உன்னை நினைக்காத

உள்ளம் படைத்தானே

தந்தை எனும் அந்த திருடன்

அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற

சின்னக் கொடி இந்த அழகன்

அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற

சின்னக் கொடி இந்த அழகன்

ஆண்

சில பொல்லாத உள்ளங்கள் சிரிக்கும்

நல்ல பொன்னான நெஞ்சத்தை மயக்கும்

சுகம் கொண்டாடி வண்டாக பறக்கும்

அதை சொன்னால் உன் கண் கூட சிவக்கும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

பெண்ணை விளையாட்டு

பொம்மை என எண்ணும்

பித்துப் பிடித்தோரை அழைத்து

கிள்ளை மொழி பேசி முல்லை வழி காட்டும்

ஆண்

நல்ல வழி போக திருத்து

அது சொன்னாலும் கேட்காமல் முறைக்கும்

தன் கால் போன போக்காக நடக்கும்

அதை நல்லோர்கள் போராட்டம் நடக்கும்

அன்று நாம் தேடும் நல் வாழ்க்கை கிடைக்கும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

மாலை தொடுக்காமல்

ஊரை அழைக்காமல்

காதல் முடித்தானே ஒருவன்

மாலை தொடுக்காமல்

ஊரை அழைக்காமல்

காதல் முடித்தானே ஒருவன்

நாளை நமைத் தேடி வேளை வரும் போது

காலில் விழ வேண்டி வருவான்

நாளை நமைத் தேடி வேளை வரும் போது

காலில் விழ வேண்டி வருவான்

ஆண்

அந்த பொற்காலம் என்னாலே விளையும்

உன் அம்மாவின் துன்பங்கள் விடியும்

அவன் மன்னிப்பு கேட்கின்ற நேரத்தில்

நீ கை கொட்டி சிரிக்காதே பாவம்...

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

English Script

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Poo polae pinju kaalaalae

Udhai thandhaalae nalla buthi varum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

Unnai ninaikkaadha

Ullam padaithaanae

Thandhai enum andha thirudan

Unnai ninaikkaadha

Ullam padaithaanae

Thandhai enum andha thirudan

Annai mani kaigal alli anaikkindra

Chinna kodi indha azhagan

Annai mani kaigal alli anaikkindra

Chinna kodi indha azhagan

Male

Sila pollaadha ullangal sirikkum

Nalla ponnaana nenjathai mayakkum

Sugam kondaadi vandaaga parakkum

Adhai sonnaal un kan kooda sivakkum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

Pennai vilaiyaattu

Bommai yena ennum

Pithu pidithorai azhaithu

Killai mozhi pesi mullai vazhi kaattum

Male

Nalla vazhi poga thiruthu

Adhu sonnaalum ketkkaamal muraikkum

Than kaal pona pokkaaga nadakkum

Adhai nallorgal poraattam nadakkum

Andru naam thaedum nal vaazhkkai kidaikkum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

Maalai thodukkaamal

Oorai azhaikkaamal

Kaadhal mudithaanae oruvan

Maalai thodukkaamal

Oorai azhaikkaamal

Kaadhal mudithaanae oruvan

Naalai namai thaedi vaelai varum podhu

Kaalil vizha vaendi varuvaan

Naalai namai thaedi vaelai varum podhu

Kaalil vizha vaendi varuvaan

Male

Andha porkkaalam ennaalae vilaiyum

Un ammaavin thunbangal vidiyum

Avan mannippu kettkkindra nerathil

Nee kai kotti sirikkaadhae paavam

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

தமிழ் வரிகள்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

பூப் போலே பிஞ்சு காலாலே

உதை தந்தாலே நல்ல புத்தி வரும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

உன்னை நினைக்காத

உள்ளம் படைத்தானே

தந்தை எனும் அந்த திருடன்

உன்னை நினைக்காத

உள்ளம் படைத்தானே

தந்தை எனும் அந்த திருடன்

அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற

சின்னக் கொடி இந்த அழகன்

அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற

சின்னக் கொடி இந்த அழகன்

ஆண்

சில பொல்லாத உள்ளங்கள் சிரிக்கும்

நல்ல பொன்னான நெஞ்சத்தை மயக்கும்

சுகம் கொண்டாடி வண்டாக பறக்கும்

அதை சொன்னால் உன் கண் கூட சிவக்கும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

பெண்ணை விளையாட்டு

பொம்மை என எண்ணும்

பித்துப் பிடித்தோரை அழைத்து

கிள்ளை மொழி பேசி முல்லை வழி காட்டும்

ஆண்

நல்ல வழி போக திருத்து

அது சொன்னாலும் கேட்காமல் முறைக்கும்

தன் கால் போன போக்காக நடக்கும்

அதை நல்லோர்கள் போராட்டம் நடக்கும்

அன்று நாம் தேடும் நல் வாழ்க்கை கிடைக்கும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

மாலை தொடுக்காமல்

ஊரை அழைக்காமல்

காதல் முடித்தானே ஒருவன்

மாலை தொடுக்காமல்

ஊரை அழைக்காமல்

காதல் முடித்தானே ஒருவன்

நாளை நமைத் தேடி வேளை வரும் போது

காலில் விழ வேண்டி வருவான்

நாளை நமைத் தேடி வேளை வரும் போது

காலில் விழ வேண்டி வருவான்

ஆண்

அந்த பொற்காலம் என்னாலே விளையும்

உன் அம்மாவின் துன்பங்கள் விடியும்

அவன் மன்னிப்பு கேட்கின்ற நேரத்தில்

நீ கை கொட்டி சிரிக்காதே பாவம்...

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்

என் மாப்பிள்ளைக்கு

இந்த மணிப் பிள்ளையை தொட்டு

முத்தாட முத்தாட ஆசை வரும்

Frequently Asked Questions

The lyrics for Yen Mappillaikku were penned by Ambikapathi.

Yen Mappillaikku is a Tamil film song from Anna Nee En Deivam (1970).