
Uruguthey Idhayame
From the movie Nooravathu Naal
Read the full lyrics of Uruguthey Idhayame from Nooravathu Naal (1984), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Nooravathu Naal
Read the full lyrics of Uruguthey Idhayame from Nooravathu Naal (1984), written by Muthulingam, in Tamil & English script.
Aaa…aa…aa…
Aaa…aa…aa…
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Naan paadum raagam
Ketkkum neram
Yen indha eeram
Vizhiyin oram…ohoo…oo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Thaenaaru endrenni naanae
Thee aatril neeraadinen
Thaenaaru endrenni naanae
Thee aatril neeraadinen
Poompaavai un vaazhvaiyae
Poo naagamae theendumoo
En dhegamae mannilae
Un aasaiyo kannilae
Urugiyae azhugiren
Ulagilae ohoo hoo ohoo hoo
Ohoo ohoo
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Kaatrodu kaatraaga thaanae
Kaanamal naan vaazhgiren
Kaatrodu kaatraaga thaanae
Kaanamal naan vaazhgiren
Un nenjilae kanavugal
Sugamaagavae vandhathu
Un paadhaiyil sumaigalaai
Adhu yennadi nindrathu
Vidukathai mudivilae
Puriyumoo ohoo hoo ohoo hoo
Ohoo ohoo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Naan paadum raagam
Ketkkum neram
Yen indha eeram
Vizhiyin oram…hoo…hoo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Hoo oo hoo oo hoo oo hoo oo
ஆஅ.....ஆஅ...ஆஆ
ஆஅ.....ஆஅ...ஆஆ
உருகுதே இதயமே
அருகிலே வா வா
உருகுதே இதயமே
அருகிலே வா வா
நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ....ஓ...
உருகுதே இதயமே
அருகிலே வா வா
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
பூம்பாவை உன் வாழ்வையே
பூ நாகமே தீண்டுமோ
என் தேகமே மண்ணிலே
உன் ஆசையோ கண்ணிலே
உருகியே அழுகிறேன்
உலகிலே ஓஹோ......ஹோ..
ஓஹோ......ஹோ.. ஓஹோ.....
ஆஅ.....ஆ.....ஆஅ....
ஆஅ......ஆ....ஆஅ......
ஆஅ.....ஆ.....ஆஅ....
ஆஅ......ஆ....ஆஅ......
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
உன் நெஞ்சிலே கனவுகள்
சுகமாகவே வந்தது
உன் பாதையில் சுமைகளாய்
அது ஏனடி நின்றது
விடுகதை முடிவிலே
புரியுமோ.....ஓஹோ......ஹோ..
ஓஹோ......ஹோ.....ஓஹோ.....
உருகுதே இதயமே
அருகிலே வா வா
நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ....ஓ...
உருகுதே இதயமே
அருகிலே வா வா
.ஓஹோ......ஓஹோ......ஓஹோ.....
Aaa…aa…aa…
Aaa…aa…aa…
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Naan paadum raagam
Ketkkum neram
Yen indha eeram
Vizhiyin oram…ohoo…oo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Thaenaaru endrenni naanae
Thee aatril neeraadinen
Thaenaaru endrenni naanae
Thee aatril neeraadinen
Poompaavai un vaazhvaiyae
Poo naagamae theendumoo
En dhegamae mannilae
Un aasaiyo kannilae
Urugiyae azhugiren
Ulagilae ohoo hoo ohoo hoo
Ohoo ohoo
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Kaatrodu kaatraaga thaanae
Kaanamal naan vaazhgiren
Kaatrodu kaatraaga thaanae
Kaanamal naan vaazhgiren
Un nenjilae kanavugal
Sugamaagavae vandhathu
Un paadhaiyil sumaigalaai
Adhu yennadi nindrathu
Vidukathai mudivilae
Puriyumoo ohoo hoo ohoo hoo
Ohoo ohoo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Naan paadum raagam
Ketkkum neram
Yen indha eeram
Vizhiyin oram…hoo…hoo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Hoo oo hoo oo hoo oo hoo oo
ஆஅ.....ஆஅ...ஆஆ
ஆஅ.....ஆஅ...ஆஆ
உருகுதே இதயமே
அருகிலே வா வா
உருகுதே இதயமே
அருகிலே வா வா
நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ....ஓ...
உருகுதே இதயமே
அருகிலே வா வா
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
பூம்பாவை உன் வாழ்வையே
பூ நாகமே தீண்டுமோ
என் தேகமே மண்ணிலே
உன் ஆசையோ கண்ணிலே
உருகியே அழுகிறேன்
உலகிலே ஓஹோ......ஹோ..
ஓஹோ......ஹோ.. ஓஹோ.....
ஆஅ.....ஆ.....ஆஅ....
ஆஅ......ஆ....ஆஅ......
ஆஅ.....ஆ.....ஆஅ....
ஆஅ......ஆ....ஆஅ......
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
உன் நெஞ்சிலே கனவுகள்
சுகமாகவே வந்தது
உன் பாதையில் சுமைகளாய்
அது ஏனடி நின்றது
விடுகதை முடிவிலே
புரியுமோ.....ஓஹோ......ஹோ..
ஓஹோ......ஹோ.....ஓஹோ.....
உருகுதே இதயமே
அருகிலே வா வா
நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ....ஓ...
உருகுதே இதயமே
அருகிலே வா வா
.ஓஹோ......ஓஹோ......ஓஹோ.....
The lyrics for Uruguthey Idhayame were penned by Muthulingam.
Uruguthey Idhayame is a Tamil film song from Nooravathu Naal (1984).
Share this beautiful lyric line with your friends!