Click any line to highlight and share it as a quote!
Female

Aaa…aa…aa…

Aaa…aa…aa…

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Female

Naan paadum raagam

Ketkkum neram

Yen indha eeram

Vizhiyin oram…ohoo…oo

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Female

Thaenaaru endrenni naanae

Thee aatril neeraadinen

Thaenaaru endrenni naanae

Thee aatril neeraadinen

Female

Poompaavai un vaazhvaiyae

Poo naagamae theendumoo

En dhegamae mannilae

Un aasaiyo kannilae

Urugiyae azhugiren

Ulagilae ohoo hoo ohoo hoo

Ohoo ohoo

Chorus

Aaa….aa….aa…aa…

Aaa….aa….aa…aa…

Aaa….aa….aa…aa…

Aaa….aa….aa…aa…

Female

Kaatrodu kaatraaga thaanae

Kaanamal naan vaazhgiren

Kaatrodu kaatraaga thaanae

Kaanamal naan vaazhgiren

Female

Un nenjilae kanavugal

Sugamaagavae vandhathu

Un paadhaiyil sumaigalaai

Adhu yennadi nindrathu

Vidukathai mudivilae

Puriyumoo ohoo hoo ohoo hoo

Ohoo ohoo

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Female

Naan paadum raagam

Ketkkum neram

Yen indha eeram

Vizhiyin oram…hoo…hoo

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Hoo oo hoo oo hoo oo hoo oo

பெண்

ஆஅ.....ஆஅ...ஆஆ

ஆஅ.....ஆஅ...ஆஆ

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

உருகுதே இதயமே

அருகிலே வா வா

பெண்

நான் பாடும் ராகம்

கேட்கும் நேரம்

ஏனிந்த ஈரம்

விழியின் ஓரம் ஓ....ஓ...

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

பெண்

தேனாறு என்றெண்ணி நானே

தீயாற்றிலே நீராடினேன்

தேனாறு என்றெண்ணி நானே

தீயாற்றிலே நீராடினேன்

பெண்

பூம்பாவை உன் வாழ்வையே

பூ நாகமே தீண்டுமோ

என் தேகமே மண்ணிலே

உன் ஆசையோ கண்ணிலே

உருகியே அழுகிறேன்

உலகிலே ஓஹோ......ஹோ..

ஓஹோ......ஹோ.. ஓஹோ.....

குழு

ஆஅ.....ஆ.....ஆஅ....

ஆஅ......ஆ....ஆஅ......

ஆஅ.....ஆ.....ஆஅ....

ஆஅ......ஆ....ஆஅ......

பெண்

காற்றோடு

காற்றாகத்தான் தானே

காணாமல் நான் வாழ்கிறேன்

காற்றோடு

காற்றாகத்தான் தானே

காணாமல் நான் வாழ்கிறேன்

பெண்

உன் நெஞ்சிலே கனவுகள்

சுகமாகவே வந்தது

உன் பாதையில் சுமைகளாய்

அது ஏனடி நின்றது

விடுகதை முடிவிலே

புரியுமோ.....ஓஹோ......ஹோ..

ஓஹோ......ஹோ.....ஓஹோ.....

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

பெண்

நான் பாடும் ராகம்

கேட்கும் நேரம்

ஏனிந்த ஈரம்

விழியின் ஓரம் ஓ....ஓ...

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

.ஓஹோ......ஓஹோ......ஓஹோ.....

English Script

Female

Aaa…aa…aa…

Aaa…aa…aa…

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Female

Naan paadum raagam

Ketkkum neram

Yen indha eeram

Vizhiyin oram…ohoo…oo

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Female

Thaenaaru endrenni naanae

Thee aatril neeraadinen

Thaenaaru endrenni naanae

Thee aatril neeraadinen

Female

Poompaavai un vaazhvaiyae

Poo naagamae theendumoo

En dhegamae mannilae

Un aasaiyo kannilae

Urugiyae azhugiren

Ulagilae ohoo hoo ohoo hoo

Ohoo ohoo

Chorus

Aaa….aa….aa…aa…

Aaa….aa….aa…aa…

Aaa….aa….aa…aa…

Aaa….aa….aa…aa…

Female

Kaatrodu kaatraaga thaanae

Kaanamal naan vaazhgiren

Kaatrodu kaatraaga thaanae

Kaanamal naan vaazhgiren

Female

Un nenjilae kanavugal

Sugamaagavae vandhathu

Un paadhaiyil sumaigalaai

Adhu yennadi nindrathu

Vidukathai mudivilae

Puriyumoo ohoo hoo ohoo hoo

Ohoo ohoo

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Female

Naan paadum raagam

Ketkkum neram

Yen indha eeram

Vizhiyin oram…hoo…hoo

Female

Urugudhae idhayamae

Arugilae vaa vaa

Hoo oo hoo oo hoo oo hoo oo

தமிழ் வரிகள்

பெண்

ஆஅ.....ஆஅ...ஆஆ

ஆஅ.....ஆஅ...ஆஆ

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

உருகுதே இதயமே

அருகிலே வா வா

பெண்

நான் பாடும் ராகம்

கேட்கும் நேரம்

ஏனிந்த ஈரம்

விழியின் ஓரம் ஓ....ஓ...

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

பெண்

தேனாறு என்றெண்ணி நானே

தீயாற்றிலே நீராடினேன்

தேனாறு என்றெண்ணி நானே

தீயாற்றிலே நீராடினேன்

பெண்

பூம்பாவை உன் வாழ்வையே

பூ நாகமே தீண்டுமோ

என் தேகமே மண்ணிலே

உன் ஆசையோ கண்ணிலே

உருகியே அழுகிறேன்

உலகிலே ஓஹோ......ஹோ..

ஓஹோ......ஹோ.. ஓஹோ.....

குழு

ஆஅ.....ஆ.....ஆஅ....

ஆஅ......ஆ....ஆஅ......

ஆஅ.....ஆ.....ஆஅ....

ஆஅ......ஆ....ஆஅ......

பெண்

காற்றோடு

காற்றாகத்தான் தானே

காணாமல் நான் வாழ்கிறேன்

காற்றோடு

காற்றாகத்தான் தானே

காணாமல் நான் வாழ்கிறேன்

பெண்

உன் நெஞ்சிலே கனவுகள்

சுகமாகவே வந்தது

உன் பாதையில் சுமைகளாய்

அது ஏனடி நின்றது

விடுகதை முடிவிலே

புரியுமோ.....ஓஹோ......ஹோ..

ஓஹோ......ஹோ.....ஓஹோ.....

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

பெண்

நான் பாடும் ராகம்

கேட்கும் நேரம்

ஏனிந்த ஈரம்

விழியின் ஓரம் ஓ....ஓ...

பெண்

உருகுதே இதயமே

அருகிலே வா வா

.ஓஹோ......ஓஹோ......ஓஹோ.....

Frequently Asked Questions

The lyrics for Uruguthey Idhayame were penned by Muthulingam.

Uruguthey Idhayame is a Tamil film song from Nooravathu Naal (1984).