
Vizhiyile Mani Vizhiyil
From the movie Nooravathu Naal
Read the full lyrics of Vizhiyile Mani Vizhiyil from Nooravathu Naal (1984), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Nooravathu Naal
Read the full lyrics of Vizhiyile Mani Vizhiyil from Nooravathu Naal (1984), written by Pulamaipithan, in Tamil & English script.
Laa lala laaa
Laa lala laa la laa la
Laa lala laa la laa la
Laa lala laa lala laa lala laa lala
Laa laa laa laa laa laaaa….
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Mm…hmmm…mmm
Undhan viral thodum
Idangalil ponnum minnum
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Undhan viral thodum
Idangalil ponnum minnum
Oh oh oh
Arththa jaamangalil nadakkum
Inba yaagangalil
Kani idhazhgalil vedhangal
Nee odhalaam
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Aaaaa…ahaaa…aaa…aaa
Aaa..haaa..aaa….aaaa…aaaa…
{Kodi minnal odi vanthu
Paavai aanathu } (2)
Hahahah….
Ival radhiyinam udal malarvanam
Idhal maragatham adhil madhurasam
Ival kaaman vaaganam
Isai sindhum moganam
Azhagai padaiththaai
Oh bhramma dhevanae…
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Pabapaba
Laala laalaa
{Kaadhal devan undhan kaigal
Theettum nagavari} (2)
Hahahaha….
Inba chugavari anbin mugavari
Konjam thinasari ennai anusari
Mazhalai annam madhiri
Madiyil thoonga aadhari
Vidiya vidiya
En perai uchchari…
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Undhan viral thodum
Idangalil ponnum minnum
Oh oh oh
Arththa jaamangalil nadakkum
Inba yaagangalil
Kani idhazhgalil vedhangal
Nee odhalaam
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
..................................
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ம்ம்ம்..ம்ம்ம்...
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ஆஆஆ....ஆஆ......ஆஆ....ஆஆ..
ஆஆஆ.....ஆஆ.....ஆஆ......ஆஆ....ஆஆ...
{கோடி மின்னல் ஓடி வந்து
பாவை ஆனது} (2)
ஹாஹஹா
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய்
ஓ பிரம்ம தேவனே
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
பா பா பா பா…
லா லா லா லா
{காதல் தேவன் உந்தன் கைகள்
தீட்டும் நகவரி} (2)
ஹஹஹா
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய
என் பேரை உச்சரி
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
Laa lala laaa
Laa lala laa la laa la
Laa lala laa la laa la
Laa lala laa lala laa lala laa lala
Laa laa laa laa laa laaaa….
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Mm…hmmm…mmm
Undhan viral thodum
Idangalil ponnum minnum
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Undhan viral thodum
Idangalil ponnum minnum
Oh oh oh
Arththa jaamangalil nadakkum
Inba yaagangalil
Kani idhazhgalil vedhangal
Nee odhalaam
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Aaaaa…ahaaa…aaa…aaa
Aaa..haaa..aaa….aaaa…aaaa…
{Kodi minnal odi vanthu
Paavai aanathu } (2)
Hahahah….
Ival radhiyinam udal malarvanam
Idhal maragatham adhil madhurasam
Ival kaaman vaaganam
Isai sindhum moganam
Azhagai padaiththaai
Oh bhramma dhevanae…
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Pabapaba
Laala laalaa
{Kaadhal devan undhan kaigal
Theettum nagavari} (2)
Hahahaha….
Inba chugavari anbin mugavari
Konjam thinasari ennai anusari
Mazhalai annam madhiri
Madiyil thoonga aadhari
Vidiya vidiya
En perai uchchari…
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
Undhan viral thodum
Idangalil ponnum minnum
Oh oh oh
Arththa jaamangalil nadakkum
Inba yaagangalil
Kani idhazhgalil vedhangal
Nee odhalaam
Vizhiyilae mani vizhiyil
Mouna mozhi pesum annam
..................................
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ம்ம்ம்..ம்ம்ம்...
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ஆஆஆ....ஆஆ......ஆஆ....ஆஆ..
ஆஆஆ.....ஆஆ.....ஆஆ......ஆஆ....ஆஆ...
{கோடி மின்னல் ஓடி வந்து
பாவை ஆனது} (2)
ஹாஹஹா
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய்
ஓ பிரம்ம தேவனே
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
பா பா பா பா…
லா லா லா லா
{காதல் தேவன் உந்தன் கைகள்
தீட்டும் நகவரி} (2)
ஹஹஹா
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய
என் பேரை உச்சரி
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
The lyrics for Vizhiyile Mani Vizhiyil were penned by Pulamaipithan.
Vizhiyile Mani Vizhiyil is a Tamil film song from Nooravathu Naal (1984).
Share this beautiful lyric line with your friends!