Click any line to highlight and share it as a quote!
Female

Oru moongil kaaderiya siru pori ondru podhum

Andha pori indru thondriyadhae .. ae

Male

Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai

Adhu posukendru poothidudhae

Female

Oru neerodai meenuku karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo … ooo } (2)

Male

Nyaayama idhu paavama endru solla yarum ingu illai

Female

Mounamae mozhiyanadhaal ada

Baasai yenbadhoru thollai

Aduthondru thondravillai

Male

Ah ah ah ah vennila neer aatrilae

Yendru vizhundhu paarthavargal illai

Female

Vennila thanga thetrilae

Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai …ii

Male

Pirakum mottugal thedhi paarpadhuvum illai

Female

Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai

Male

Oru neerodai meenuku karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo

Female

Yevvidam mazhai thoovalaam yendru

Megam yosipadhu undo

Jaadhagam suba yogangal kandu

Kaadhal kooduvadhu undo

Unarchiku paadhai undo … oo

Male

Vidhiyinum kaadhal valiyadhu idhil

Veru vaatham ondru undo

Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo

Kanavuku veli undo … oo

Female

Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai

Male

Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai

Female

Oru neerodai meenuku karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo … oo

Male

Vaanum mannum katti kondadhae

Female

Mannil neelam otti kondadhae

ஆண்

{ வானும் மண்ணும்

கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக்

கொண்டதே

பெண்

ஒரு மூங்கில்

காடெறிய சிறு பொறி

ஒன்று போதும் அந்த

பொறி இன்று தோன்றியதே

ஆண்

காதல் இடம்

பார்ப்பதில்லை அது

இனம் பார்ப்பதில்லை

அது பொசுக்கென்று

பூத்திடுதே

பெண்

ஒரு நீரோடை

மீனுக்கு கரை மேல்

ஆசை வந்தது இனி

என்னென்ன நேர்ந்திடுமோ } (2)

ஆண்

நியாயமா இது

பாவமா என்று சொல்ல

யாரும் இங்கு இல்லை

பெண்

மௌனமே

மொழியானதால் அட

பாஷை என்பதொரு

தொல்லை அடுத்தொன்று

தோன்றவில்லை

ஆண்

ஆ ஆ... வெண்ணிலா

நீராற்றிலே என்றும் வீழ்ந்து

பார்த்தவர்கள் இல்லை

பெண்

வெண்ணிலா

தங்க சேற்றிலே இன்று

வீழ்ந்து போனதொரு

தொல்லை இலக்கணம்

பார்க்கவில்லை

ஆண்

பிறக்கும்

மொட்டுகள் தேதி

பார்ப்பதுவும் இல்லை

பெண்

ஆ ஆ உறவு

மாறலாம் உந்தன்

கையில் அது இல்லை

ஆண்

ஒரு நீரோடை

மீனுக்கு கரை மேல்

ஆசை வந்தது இனி

என்னென்ன நேர்ந்திடுமோ

பெண்

எவ்விடம் மழை

தூவலாம் என்று மேகம்

யோசிப்பது உண்டோ

ஜாதகம் சுப யோகங்கள்

கண்டு காதல் கூடுவது

உண்டோ உணர்ச்சிக்கு

பாதை உண்டோ

ஆண்

விதியினும்

காதல் வலியது இதில்

வேறு வாதம் ஒன்று

உண்டோ காதலின் திசை

ஆயிரம் அது கண்டு

சொன்னவர்கள் உண்டோ

கனவுக்கு வேலியுண்டோ

பெண்

காலம்

சொல்லுவதை காதல்

கேட்பதுவும் இல்லை

ஆண்

ஆ ஆ ....ஆசை

என்ற நதி அணையில்

நிற்பதுவும் இல்லை

பெண்

ஒரு நீரோடை

மீனுக்கு கரை மேல்

ஆசை வந்தது இனி

என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண்

வானும் மண்ணும்

கட்டிக் கொண்டதே

பெண்

மண்ணில் நீலம்

ஒட்டிக் கொண்டதே

English Script

Female

Oru moongil kaaderiya siru pori ondru podhum

Andha pori indru thondriyadhae .. ae

Male

Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai

Adhu posukendru poothidudhae

Female

Oru neerodai meenuku karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo … ooo } (2)

Male

Nyaayama idhu paavama endru solla yarum ingu illai

Female

Mounamae mozhiyanadhaal ada

Baasai yenbadhoru thollai

Aduthondru thondravillai

Male

Ah ah ah ah vennila neer aatrilae

Yendru vizhundhu paarthavargal illai

Female

Vennila thanga thetrilae

Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai …ii

Male

Pirakum mottugal thedhi paarpadhuvum illai

Female

Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai

Male

Oru neerodai meenuku karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo

Female

Yevvidam mazhai thoovalaam yendru

Megam yosipadhu undo

Jaadhagam suba yogangal kandu

Kaadhal kooduvadhu undo

Unarchiku paadhai undo … oo

Male

Vidhiyinum kaadhal valiyadhu idhil

Veru vaatham ondru undo

Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo

Kanavuku veli undo … oo

Female

Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai

Male

Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai

Female

Oru neerodai meenuku karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo … oo

Male

Vaanum mannum katti kondadhae

Female

Mannil neelam otti kondadhae

தமிழ் வரிகள்

ஆண்

{ வானும் மண்ணும்

கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக்

கொண்டதே

பெண்

ஒரு மூங்கில்

காடெறிய சிறு பொறி

ஒன்று போதும் அந்த

பொறி இன்று தோன்றியதே

ஆண்

காதல் இடம்

பார்ப்பதில்லை அது

இனம் பார்ப்பதில்லை

அது பொசுக்கென்று

பூத்திடுதே

பெண்

ஒரு நீரோடை

மீனுக்கு கரை மேல்

ஆசை வந்தது இனி

என்னென்ன நேர்ந்திடுமோ } (2)

ஆண்

நியாயமா இது

பாவமா என்று சொல்ல

யாரும் இங்கு இல்லை

பெண்

மௌனமே

மொழியானதால் அட

பாஷை என்பதொரு

தொல்லை அடுத்தொன்று

தோன்றவில்லை

ஆண்

ஆ ஆ... வெண்ணிலா

நீராற்றிலே என்றும் வீழ்ந்து

பார்த்தவர்கள் இல்லை

பெண்

வெண்ணிலா

தங்க சேற்றிலே இன்று

வீழ்ந்து போனதொரு

தொல்லை இலக்கணம்

பார்க்கவில்லை

ஆண்

பிறக்கும்

மொட்டுகள் தேதி

பார்ப்பதுவும் இல்லை

பெண்

ஆ ஆ உறவு

மாறலாம் உந்தன்

கையில் அது இல்லை

ஆண்

ஒரு நீரோடை

மீனுக்கு கரை மேல்

ஆசை வந்தது இனி

என்னென்ன நேர்ந்திடுமோ

பெண்

எவ்விடம் மழை

தூவலாம் என்று மேகம்

யோசிப்பது உண்டோ

ஜாதகம் சுப யோகங்கள்

கண்டு காதல் கூடுவது

உண்டோ உணர்ச்சிக்கு

பாதை உண்டோ

ஆண்

விதியினும்

காதல் வலியது இதில்

வேறு வாதம் ஒன்று

உண்டோ காதலின் திசை

ஆயிரம் அது கண்டு

சொன்னவர்கள் உண்டோ

கனவுக்கு வேலியுண்டோ

பெண்

காலம்

சொல்லுவதை காதல்

கேட்பதுவும் இல்லை

ஆண்

ஆ ஆ ....ஆசை

என்ற நதி அணையில்

நிற்பதுவும் இல்லை

பெண்

ஒரு நீரோடை

மீனுக்கு கரை மேல்

ஆசை வந்தது இனி

என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண்

வானும் மண்ணும்

கட்டிக் கொண்டதே

பெண்

மண்ணில் நீலம்

ஒட்டிக் கொண்டதே

Frequently Asked Questions

The lyrics for Vaanum Mannum were penned by Vairamuthu.

Vaanum Mannum is a Tamil film song from Kaadhal Mannan (1998).