
Vaigai Perugivara
From the movie Sivagangai Seemai
Read the full lyrics of Vaigai Perugivara from Sivagangai Seemai (1959), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sivagangai Seemai
Read the full lyrics of Vaigai Perugivara from Sivagangai Seemai (1959), written by Kannadasan, in Tamil & English script.
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Inaar thiru magalo
Amman marumagalo
Thanathaai vilaiyaadum
Tamilo annakiliyoo
Hoo ooo oo
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Parathi magal irukka
Manam pola uravu irukka
Parathi magal irukka
Manam pola uravu irukka
Kurathi magalai enni
Kuruvedam poondavaroo
Kurathi magalai enni
Kuruvedam poondavaroo
Poluthaal adi alanthu
Poo pottu naal alanthu
Poluthaal adi alanthu
Poo pottu naal alanthu
Thaali katta kaathirukkum
Kaaviyidam santhegamo
Thaali katta kaathirukkum
Kaaviyidam santhegamo
Engo piranthirunthom
Ingae kalanthu vittom
Oru naal manam mudippom
Thiru naal aninthiruppom
Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஹா....ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ...
ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
கை அமர்த்தி அன்னம் இட்டு
காணிக்கை நூறு வைக்கும்
கை அமர்த்தி அன்னம் இட்டு
காணிக்கை நூறு வைக்கும்
நெஞ்சமர்த்தி அய்த்தை அவள்
ஈன்றெடுத்த நிதலமோ
நெஞ்சமர்த்தி அய்த்தைஅவள்
ஈன்றெடுத்த நிதலமோ
இன்னார் திரு மகளோ
அம்மான் மருமகளோ
தனதாய் விளையாடும்
தமிழோ அன்னகிளியோ
ஹோ ஓஒ ஓ
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
பரத்தி மகள் இருக்க
மனம் போல உறவு இருக்க
பரத்தி மகள் இருக்க
மனம் போல உறவு இருக்க
குறத்தி மகளை எண்ணி
குருவேதம் பூண்டவரோ
குறத்தி மகளை எண்ணி
குருவேதம் பூண்டவரோ
பொழுதால் அடி அளந்து
பூ போட்டு நாள் அளந்து
பொழுதால் அடி அளந்து
பூ போட்டு நாள் அளந்து
தாலி கட்ட காத்திருக்கும்
காவியிடம் சந்தேகமோ
தாலி கட்ட காத்திருக்கும்
காவியிடம் சந்தேகமோ
எங்கோ பிறந்திருந்தோம்
இங்கே கலந்து விட்டோம்
இருவர் : ஒரு நாள் மனம் முடிப்போம்
திருநாள் அனைந்திருப்போம்
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
இருவர் : ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தே
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தே
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Inaar thiru magalo
Amman marumagalo
Thanathaai vilaiyaadum
Tamilo annakiliyoo
Hoo ooo oo
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Parathi magal irukka
Manam pola uravu irukka
Parathi magal irukka
Manam pola uravu irukka
Kurathi magalai enni
Kuruvedam poondavaroo
Kurathi magalai enni
Kuruvedam poondavaroo
Poluthaal adi alanthu
Poo pottu naal alanthu
Poluthaal adi alanthu
Poo pottu naal alanthu
Thaali katta kaathirukkum
Kaaviyidam santhegamo
Thaali katta kaathirukkum
Kaaviyidam santhegamo
Engo piranthirunthom
Ingae kalanthu vittom
Oru naal manam mudippom
Thiru naal aninthiruppom
Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஹா....ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ...
ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
கை அமர்த்தி அன்னம் இட்டு
காணிக்கை நூறு வைக்கும்
கை அமர்த்தி அன்னம் இட்டு
காணிக்கை நூறு வைக்கும்
நெஞ்சமர்த்தி அய்த்தை அவள்
ஈன்றெடுத்த நிதலமோ
நெஞ்சமர்த்தி அய்த்தைஅவள்
ஈன்றெடுத்த நிதலமோ
இன்னார் திரு மகளோ
அம்மான் மருமகளோ
தனதாய் விளையாடும்
தமிழோ அன்னகிளியோ
ஹோ ஓஒ ஓ
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
பரத்தி மகள் இருக்க
மனம் போல உறவு இருக்க
பரத்தி மகள் இருக்க
மனம் போல உறவு இருக்க
குறத்தி மகளை எண்ணி
குருவேதம் பூண்டவரோ
குறத்தி மகளை எண்ணி
குருவேதம் பூண்டவரோ
பொழுதால் அடி அளந்து
பூ போட்டு நாள் அளந்து
பொழுதால் அடி அளந்து
பூ போட்டு நாள் அளந்து
தாலி கட்ட காத்திருக்கும்
காவியிடம் சந்தேகமோ
தாலி கட்ட காத்திருக்கும்
காவியிடம் சந்தேகமோ
எங்கோ பிறந்திருந்தோம்
இங்கே கலந்து விட்டோம்
இருவர் : ஒரு நாள் மனம் முடிப்போம்
திருநாள் அனைந்திருப்போம்
ஹா....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ
ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
இருவர் : ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
ஹா....ஆஅ....ஆஆ.....ஆஅ...ஹா....ஆஅ...
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தே
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தே
The lyrics for Vaigai Perugivara were penned by Kannadasan.
Vaigai Perugivara is a Tamil film song from Sivagangai Seemai (1959).
Share this beautiful lyric line with your friends!