
Vanna Nilavey Female
From the movie Paadatha Thenikkal
Read the full lyrics of Vanna Nilavey Female from Paadatha Thenikkal (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Paadatha Thenikkal
Read the full lyrics of Vanna Nilavey Female from Paadatha Thenikkal (1988), written by Vaali, in Tamil & English script.
Lala laala lala laala lalalaa…
Lala laala lala laala lalalaa…
Laala lallal lallal laala lallal laala
Laala lallal laala laala lallal laala laa
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Maan ondru thulli thaan vaazhndha veedu
Aan singam ondru arasaanda kaadu
Ammaadi adhu thaan pollaadhadhu
Aanaalum maan mel anbaanadhu
Kalyaana maalai thaan maan poda
Sandhosha oonjalil serndhaada
Paayum singam kooda pazhaiya vaazhkkai maara
Aa…aa….aa…aa..
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Thaalaatta naanum thaayaaga indru
Thol meedhu aadum maan potta kandru
Maanaadum solai nam veedu thaan
Aanandham endrum nammodu thaan
Paadaadha thaeneekkal ingillai
Vaadaadha rojaa poo en pillai
Kaalam ulla varai thaan vaazhum indha kadhai thaan
Aa…aa….aa…aa..
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
லல லால லல லால லலலா...
லல லால லல லால லலலா...
லால லல்லல் லல்லல் லால லல்லல் லால
லால லல்லல் லால லால லல்லல் லால லா
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அதுதான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலைதான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
தாலாட்ட நானும் தாயாக இன்று
தோள் மீது ஆடும் மான் போட்ட கன்று
மானாடும் சோலை நம் வீடுதான்
ஆனந்தம் என்றும் நம்மோடுதான்
பாடாத தேனீக்கள் இங்கில்லை
வாடாத ரோஜாப் பூ என் பிள்ளை
காலம் உள்ள வரைதான்
வாழும் இந்தக் கதைதான்
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
Lala laala lala laala lalalaa…
Lala laala lala laala lalalaa…
Laala lallal lallal laala lallal laala
Laala lallal laala laala lallal laala laa
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Maan ondru thulli thaan vaazhndha veedu
Aan singam ondru arasaanda kaadu
Ammaadi adhu thaan pollaadhadhu
Aanaalum maan mel anbaanadhu
Kalyaana maalai thaan maan poda
Sandhosha oonjalil serndhaada
Paayum singam kooda pazhaiya vaazhkkai maara
Aa…aa….aa…aa..
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Thaalaatta naanum thaayaaga indru
Thol meedhu aadum maan potta kandru
Maanaadum solai nam veedu thaan
Aanandham endrum nammodu thaan
Paadaadha thaeneekkal ingillai
Vaadaadha rojaa poo en pillai
Kaalam ulla varai thaan vaazhum indha kadhai thaan
Aa…aa….aa…aa..
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
லல லால லல லால லலலா...
லல லால லல லால லலலா...
லால லல்லல் லல்லல் லால லல்லல் லால
லால லல்லல் லால லால லல்லல் லால லா
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அதுதான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலைதான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
தாலாட்ட நானும் தாயாக இன்று
தோள் மீது ஆடும் மான் போட்ட கன்று
மானாடும் சோலை நம் வீடுதான்
ஆனந்தம் என்றும் நம்மோடுதான்
பாடாத தேனீக்கள் இங்கில்லை
வாடாத ரோஜாப் பூ என் பிள்ளை
காலம் உள்ள வரைதான்
வாழும் இந்தக் கதைதான்
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
The lyrics for Vanna Nilavey Female were penned by Vaali.
Vanna Nilavey Female is a Tamil film song from Paadatha Thenikkal (1988).
Share this beautiful lyric line with your friends!