
Vanna Nilavey Male
From the movie Paadatha Thenikkal
Read the full lyrics of Vanna Nilavey Male from Paadatha Thenikkal (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Paadatha Thenikkal
Read the full lyrics of Vanna Nilavey Male from Paadatha Thenikkal (1988), written by Vaali, in Tamil & English script.
Hmm mm mm mm mm
Mmmmmm mm mm mm mm
Hmm mm mm mm hmm mm mm mm
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Maan ondru thulli thaan vaazhndha veedu
Aan singam ondru arasaanda kaadu
Ammaadi adhu thaan pollaadhadhu
Aanaalum maan mel anbaanadhu
Kalyaana maalai thaan maan poda
Sandhosha oonjalil serndhaada
Paayum singam kooda pazhaiya vaazhkkai maara
Aa… aa… aa… aa…
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Thaan pona pokkil pogaadhu singam
Maan potta kottai thaandaadhu endrum
Pen maanin nenjam nambaadhadhu
Sandhaegam indru undaanadhu
Mul meedhu naan thoongum kolam thaan
Munnaalil naan seidha paavam thaan
Maanukkaaga vaadum manadhum yaengi paadum
Aa… aa… aa… aa…
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan mm mmm
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அது தான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலை தான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம் இன்று உண்டானது
முள் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்னாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் ம்ம்...ம்ம்...
Hmm mm mm mm mm
Mmmmmm mm mm mm mm
Hmm mm mm mm hmm mm mm mm
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Maan ondru thulli thaan vaazhndha veedu
Aan singam ondru arasaanda kaadu
Ammaadi adhu thaan pollaadhadhu
Aanaalum maan mel anbaanadhu
Kalyaana maalai thaan maan poda
Sandhosha oonjalil serndhaada
Paayum singam kooda pazhaiya vaazhkkai maara
Aa… aa… aa… aa…
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Thaan pona pokkil pogaadhu singam
Maan potta kottai thaandaadhu endrum
Pen maanin nenjam nambaadhadhu
Sandhaegam indru undaanadhu
Mul meedhu naan thoongum kolam thaan
Munnaalil naan seidha paavam thaan
Maanukkaaga vaadum manadhum yaengi paadum
Aa… aa… aa… aa…
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan mm mmm
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அது தான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலை தான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம் இன்று உண்டானது
முள் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்னாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் ம்ம்...ம்ம்...
The lyrics for Vanna Nilavey Male were penned by Vaali.
Vanna Nilavey Male is a Tamil film song from Paadatha Thenikkal (1988).
Share this beautiful lyric line with your friends!