Click any line to highlight and share it as a quote!
Male

Hmm mm mm mm mm

Mmmmmm mm mm mm mm

Hmm mm mm mm hmm mm mm mm

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Male

Maan ondru thulli thaan vaazhndha veedu

Aan singam ondru arasaanda kaadu

Ammaadi adhu thaan pollaadhadhu

Aanaalum maan mel anbaanadhu

Kalyaana maalai thaan maan poda

Sandhosha oonjalil serndhaada

Paayum singam kooda pazhaiya vaazhkkai maara

Aa… aa… aa… aa…

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Male

Thaan pona pokkil pogaadhu singam

Maan potta kottai thaandaadhu endrum

Pen maanin nenjam nambaadhadhu

Sandhaegam indru undaanadhu

Mul meedhu naan thoongum kolam thaan

Munnaalil naan seidha paavam thaan

Maanukkaaga vaadum manadhum yaengi paadum

Aa… aa… aa… aa…

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan mm mmm

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதை தான்

யாரும் சொல்லாதது என் நிலை தான்

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஆண்

மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு

ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு

அம்மாடி அது தான் பொல்லாதது

ஆனாலும் மான் மேல் அன்பானது

கல்யாண மாலை தான் மான் போட

சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட

பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஆண்

தான் போன போக்கில் போகாது சிங்கம்

மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்

பெண் மானின் நெஞ்சம் நம்பாதது

சந்தேகம் இன்று உண்டானது

முள் மீது நான் தூங்கும் கோலம்தான்

முன்னாளில் நான் செய்த பாவம்தான்

மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதை தான்

யாரும் சொல்லாதது என் நிலை தான்

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் ம்ம்...ம்ம்...

English Script

Male

Hmm mm mm mm mm

Mmmmmm mm mm mm mm

Hmm mm mm mm hmm mm mm mm

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Male

Maan ondru thulli thaan vaazhndha veedu

Aan singam ondru arasaanda kaadu

Ammaadi adhu thaan pollaadhadhu

Aanaalum maan mel anbaanadhu

Kalyaana maalai thaan maan poda

Sandhosha oonjalil serndhaada

Paayum singam kooda pazhaiya vaazhkkai maara

Aa… aa… aa… aa…

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Male

Thaan pona pokkil pogaadhu singam

Maan potta kottai thaandaadhu endrum

Pen maanin nenjam nambaadhadhu

Sandhaegam indru undaanadhu

Mul meedhu naan thoongum kolam thaan

Munnaalil naan seidha paavam thaan

Maanukkaaga vaadum manadhum yaengi paadum

Aa… aa… aa… aa…

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Male

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan mm mmm

தமிழ் வரிகள்

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதை தான்

யாரும் சொல்லாதது என் நிலை தான்

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஆண்

மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு

ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு

அம்மாடி அது தான் பொல்லாதது

ஆனாலும் மான் மேல் அன்பானது

கல்யாண மாலை தான் மான் போட

சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட

பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஆண்

தான் போன போக்கில் போகாது சிங்கம்

மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்

பெண் மானின் நெஞ்சம் நம்பாதது

சந்தேகம் இன்று உண்டானது

முள் மீது நான் தூங்கும் கோலம்தான்

முன்னாளில் நான் செய்த பாவம்தான்

மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதை தான்

யாரும் சொல்லாதது என் நிலை தான்

ஆண்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் ம்ம்...ம்ம்...

Frequently Asked Questions

The lyrics for Vanna Nilavey Male were penned by Vaali.

Vanna Nilavey Male is a Tamil film song from Paadatha Thenikkal (1988).