Varattum Vandhaal Vazhi Solven
Tamil Film Song 1949

Varattum Vandhaal Vazhi Solven

From the movie Rathna Kumar

Read the full lyrics of Varattum Vandhaal Vazhi Solven from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.

Papanasam Sivan Tamil & English Rathna Kumar · 1949
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Varattum vandhaal

Vazhi solluvaen

Varattum vandhaal

Vazhi solluvaen

Dhushta manadhai adakkum

Uyar vallamai attra avar

Varattum vandhaal

Vazhi solluvaen

Dhushta manadhai adakkum

Uyar vallamai attra avar

Varattum ingae varattum

Vandhaal vazhi solluvaen

Female

Kuruttuthanathaal

Avamaana pattu thirumbi

Kuruttuthanathaal

Avamaana pattu thirumbi

Konji kenji ennidam vandhu

Kuzhaindhoru mutham ketka varattum

Konji kenji ennidam vandhu

Kuzhaindhoru mutham ketka varattum

Vandhaal vazhi solluvaen

Female

Naadaalum raani aval engae

Naadodi yaana ivar engae

Naadaalum raani aval engae

Sutha naadodi yaana ivar engae

Ettaap pazhthukkaaga

Aasaippattu yaemaandhu

Ettaa pazhthukkaaga

Aasaippattu yaemaandhu

Thattu kettu kuttu pattu

Mudivilae avaren edhirilae

Varattum

Thattu kettu kuttu pattu

Mudivilae avaren edhirilae

Varattum

Vandhaal vazhi solluvaen

Dhushta manadhai adakkum

Uyar vallamai attra

Avar varattum ingae varattum

Avar ingae varattum

பெண்

வரட்டும் வந்தால்

வழி சொல்லுவேன்

வரட்டும் வந்தால்

வழி சொல்லுவேன்

துஷ்ட மனதை அடக்கும்

உயர் வல்லமை அற்ற அவர்

வரட்டும் வந்தால்

வழி சொல்லுவேன்

துஷ்ட மனதை அடக்கும்

உயர் வல்லமை அற்ற அவர்

வரட்டும் இங்கே வரட்டும்

வந்தால் வழி சொல்லுவேன்

பெண்

குருட்டுத்தனத்தால்

அவமானப் பட்டுத் திரும்பி

குருட்டுத்தனத்தால்

அவமானப் பட்டுத் திரும்பி

கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து

குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்

கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து

குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்

வந்தால் வழி சொல்லுவேன்

பெண்

நாடாளும் ராணி அவள் எங்கே

நாடோடி யான இவர் எங்கே

நாடாளும் ராணி அவள் எங்கே

சுத்த நாடோடி யான இவர் எங்கே

எட்டாப் பழத்துக்காக

ஆசைப்பட்டு ஏமாந்து

எட்டாப் பழத்துக்காக

ஆசைப்பட்டு ஏமாந்து

தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு

முடிவிலே அவரென் எதிரிலே

வரட்டும்

தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு

முடிவிலே அவரென் எதிரிலே

வரட்டும்

வந்தால் வழி சொல்லுவேன்

துஷ்ட மனதை அடக்கும்

உயர் வல்லமை அற்ற

அவர் வரட்டும் இங்கே வரட்டும்

அவர் இங்கே வரட்டும்

English Script

Female

Varattum vandhaal

Vazhi solluvaen

Varattum vandhaal

Vazhi solluvaen

Dhushta manadhai adakkum

Uyar vallamai attra avar

Varattum vandhaal

Vazhi solluvaen

Dhushta manadhai adakkum

Uyar vallamai attra avar

Varattum ingae varattum

Vandhaal vazhi solluvaen

Female

Kuruttuthanathaal

Avamaana pattu thirumbi

Kuruttuthanathaal

Avamaana pattu thirumbi

Konji kenji ennidam vandhu

Kuzhaindhoru mutham ketka varattum

Konji kenji ennidam vandhu

Kuzhaindhoru mutham ketka varattum

Vandhaal vazhi solluvaen

Female

Naadaalum raani aval engae

Naadodi yaana ivar engae

Naadaalum raani aval engae

Sutha naadodi yaana ivar engae

Ettaap pazhthukkaaga

Aasaippattu yaemaandhu

Ettaa pazhthukkaaga

Aasaippattu yaemaandhu

Thattu kettu kuttu pattu

Mudivilae avaren edhirilae

Varattum

Thattu kettu kuttu pattu

Mudivilae avaren edhirilae

Varattum

Vandhaal vazhi solluvaen

Dhushta manadhai adakkum

Uyar vallamai attra

Avar varattum ingae varattum

Avar ingae varattum

தமிழ் வரிகள்

பெண்

வரட்டும் வந்தால்

வழி சொல்லுவேன்

வரட்டும் வந்தால்

வழி சொல்லுவேன்

துஷ்ட மனதை அடக்கும்

உயர் வல்லமை அற்ற அவர்

வரட்டும் வந்தால்

வழி சொல்லுவேன்

துஷ்ட மனதை அடக்கும்

உயர் வல்லமை அற்ற அவர்

வரட்டும் இங்கே வரட்டும்

வந்தால் வழி சொல்லுவேன்

பெண்

குருட்டுத்தனத்தால்

அவமானப் பட்டுத் திரும்பி

குருட்டுத்தனத்தால்

அவமானப் பட்டுத் திரும்பி

கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து

குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்

கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து

குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்

வந்தால் வழி சொல்லுவேன்

பெண்

நாடாளும் ராணி அவள் எங்கே

நாடோடி யான இவர் எங்கே

நாடாளும் ராணி அவள் எங்கே

சுத்த நாடோடி யான இவர் எங்கே

எட்டாப் பழத்துக்காக

ஆசைப்பட்டு ஏமாந்து

எட்டாப் பழத்துக்காக

ஆசைப்பட்டு ஏமாந்து

தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு

முடிவிலே அவரென் எதிரிலே

வரட்டும்

தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு

முடிவிலே அவரென் எதிரிலே

வரட்டும்

வந்தால் வழி சொல்லுவேன்

துஷ்ட மனதை அடக்கும்

உயர் வல்லமை அற்ற

அவர் வரட்டும் இங்கே வரட்டும்

அவர் இங்கே வரட்டும்

Frequently Asked Questions

The lyrics for Varattum Vandhaal Vazhi Solven were penned by Papanasam Sivan.

Varattum Vandhaal Vazhi Solven is a Tamil film song from Rathna Kumar (1949).