
Varattum Vandhaal Vazhi Solven
From the movie Rathna Kumar
Read the full lyrics of Varattum Vandhaal Vazhi Solven from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.

From the movie Rathna Kumar
Read the full lyrics of Varattum Vandhaal Vazhi Solven from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.
Varattum vandhaal
Vazhi solluvaen
Varattum vandhaal
Vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra avar
Varattum vandhaal
Vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra avar
Varattum ingae varattum
Vandhaal vazhi solluvaen
Kuruttuthanathaal
Avamaana pattu thirumbi
Kuruttuthanathaal
Avamaana pattu thirumbi
Konji kenji ennidam vandhu
Kuzhaindhoru mutham ketka varattum
Konji kenji ennidam vandhu
Kuzhaindhoru mutham ketka varattum
Vandhaal vazhi solluvaen
Naadaalum raani aval engae
Naadodi yaana ivar engae
Naadaalum raani aval engae
Sutha naadodi yaana ivar engae
Ettaap pazhthukkaaga
Aasaippattu yaemaandhu
Ettaa pazhthukkaaga
Aasaippattu yaemaandhu
Thattu kettu kuttu pattu
Mudivilae avaren edhirilae
Varattum
Thattu kettu kuttu pattu
Mudivilae avaren edhirilae
Varattum
Vandhaal vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra
Avar varattum ingae varattum
Avar ingae varattum
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் இங்கே வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
நாடாளும் ராணி அவள் எங்கே
நாடோடி யான இவர் எங்கே
நாடாளும் ராணி அவள் எங்கே
சுத்த நாடோடி யான இவர் எங்கே
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற
அவர் வரட்டும் இங்கே வரட்டும்
அவர் இங்கே வரட்டும்
Varattum vandhaal
Vazhi solluvaen
Varattum vandhaal
Vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra avar
Varattum vandhaal
Vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra avar
Varattum ingae varattum
Vandhaal vazhi solluvaen
Kuruttuthanathaal
Avamaana pattu thirumbi
Kuruttuthanathaal
Avamaana pattu thirumbi
Konji kenji ennidam vandhu
Kuzhaindhoru mutham ketka varattum
Konji kenji ennidam vandhu
Kuzhaindhoru mutham ketka varattum
Vandhaal vazhi solluvaen
Naadaalum raani aval engae
Naadodi yaana ivar engae
Naadaalum raani aval engae
Sutha naadodi yaana ivar engae
Ettaap pazhthukkaaga
Aasaippattu yaemaandhu
Ettaa pazhthukkaaga
Aasaippattu yaemaandhu
Thattu kettu kuttu pattu
Mudivilae avaren edhirilae
Varattum
Thattu kettu kuttu pattu
Mudivilae avaren edhirilae
Varattum
Vandhaal vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra
Avar varattum ingae varattum
Avar ingae varattum
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் இங்கே வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
நாடாளும் ராணி அவள் எங்கே
நாடோடி யான இவர் எங்கே
நாடாளும் ராணி அவள் எங்கே
சுத்த நாடோடி யான இவர் எங்கே
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற
அவர் வரட்டும் இங்கே வரட்டும்
அவர் இங்கே வரட்டும்
The lyrics for Varattum Vandhaal Vazhi Solven were penned by Papanasam Sivan.
Varattum Vandhaal Vazhi Solven is a Tamil film song from Rathna Kumar (1949).
Share this beautiful lyric line with your friends!