Velan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Valli mel mogangkondu
Valli mel mogang kondu
Vedanaana vadivelan varuvaroodi
Maanodi vandhadhinaal…aa.aa..aa..aaa
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Thaenaaga pesi maiyal aanen
Endra vadivelan varuvaaroodi
Mangai manadhariya ..haa..aaa.aa..aa
Mangai manadhariya engum thudarnthalaindhu
Mangai manadhariya engum thudarnthalaindhu
Venghaimaramaagi
Venghaimaramaagi oonghi valarndha
Vadivelan varuvaroodi
Pandaaraamaai sivanai kondaadiyae
Pandaaraamaai sivanai kondaadiyae
Pandaaraamaai sivanai kondaadiyae
Amudhu undoodi
Amudhu undoodi endru oodhi mandraadi nindra
Vadivelan varuvaroodi
Thaenum thinai maavum undu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Koonal nimirndhu kondu
Koonal nimirndhu kondu kulavi magizhndha
Koonal nimirndhu kondu kulavi magizhndha
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Yaanai marutti ….eeeee
Yaanai marutti thinai kaanil viratta
Yaanai marutti thinai kaanil viratta
Mada maanai magizhchiyodu maarbodanaithu
Velan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Valli mel mogang kondu
Vedanaana vadivelan varuvaroodi
வேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வள்ளி மேல் மோகங் கொண்டு
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...
மானோடி வந்ததினால்..ஆஆஆ ...ஆஆஆ
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
தேனாகப் பேசி மையலானேன்
என்ற வடிவேலன் வருவாரோடி...
மங்கை மனதறிய ...ஹா ..ஆஆஆ
மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
வேங்கை மரமாகி
வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த
வடிவேலன் வருவாரோடி...
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
அமுது உண்டோடி
அமுது உண்டோடி என்றோதி மன்றாடி நின்ற
வடிவேலன் வருவாரோடி...
தேனும் தினை மாவுண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
வடிவேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
யானை மருட்டி ..இ ...
யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
மட மானை மகிழ்ச்சியோடு மார்போடணைத்த
வேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...
English Script
Velan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Valli mel mogangkondu
Valli mel mogang kondu
Vedanaana vadivelan varuvaroodi
Maanodi vandhadhinaal…aa.aa..aa..aaa
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Thaenaaga pesi maiyal aanen
Endra vadivelan varuvaaroodi
Mangai manadhariya ..haa..aaa.aa..aa
Mangai manadhariya engum thudarnthalaindhu
Mangai manadhariya engum thudarnthalaindhu
Venghaimaramaagi
Venghaimaramaagi oonghi valarndha
Vadivelan varuvaroodi
Pandaaraamaai sivanai kondaadiyae
Pandaaraamaai sivanai kondaadiyae
Pandaaraamaai sivanai kondaadiyae
Amudhu undoodi
Amudhu undoodi endru oodhi mandraadi nindra
Vadivelan varuvaroodi
Thaenum thinai maavum undu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Koonal nimirndhu kondu
Koonal nimirndhu kondu kulavi magizhndha
Koonal nimirndhu kondu kulavi magizhndha
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Yaanai marutti ….eeeee
Yaanai marutti thinai kaanil viratta
Yaanai marutti thinai kaanil viratta
Mada maanai magizhchiyodu maarbodanaithu
Velan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Valli mel mogang kondu
Vedanaana vadivelan varuvaroodi
தமிழ் வரிகள்
வேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வள்ளி மேல் மோகங் கொண்டு
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...
மானோடி வந்ததினால்..ஆஆஆ ...ஆஆஆ
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
தேனாகப் பேசி மையலானேன்
என்ற வடிவேலன் வருவாரோடி...
மங்கை மனதறிய ...ஹா ..ஆஆஆ
மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
வேங்கை மரமாகி
வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த
வடிவேலன் வருவாரோடி...
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
அமுது உண்டோடி
அமுது உண்டோடி என்றோதி மன்றாடி நின்ற
வடிவேலன் வருவாரோடி...
தேனும் தினை மாவுண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
வடிவேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
யானை மருட்டி ..இ ...
யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
மட மானை மகிழ்ச்சியோடு மார்போடணைத்த
வேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
வடிவேலன் வருவாரோடி...
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...
Frequently Asked Questions
The song Velan Varuvarodi from the movie Jathagam was sung by M. L. Vasanthakumari.
The music for Jathagam (1953) was composed by R. Govarthanam.
The lyrics for Velan Varuvarodi were penned by T. K. Sundara Vadhyar.
Velan Varuvarodi is a Tamil film song from Jathagam (1953).
