Click any line to highlight and share it as a quote!
Male

{Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

ku ku ku koo koo koo….} (2)

Male

Ven panju megam enbenaa

Pon manjal neram enbenaa

Kan konjum kolam enbenaa

Ennanbae ennanbae

Male

Sillendra saaral enbenaa

Sil vandu paadal enbenaa

Ullathin thedal enbenaa

Ennanbae ennanbae

Male

Ennendru unnai solvadhu

Mozhi illai solla ennidam

Poyyillai enna seivadhu

Enadhullam indru unnidam

Male

Unnalae unnalae

Man melae man melae

{Kanden kanden kaadhalai} (4)

Ohooo…ahaaa…wow wwow….

Male

Ven panju megam enbenaa

Pon manjal neram enbenaa

Kan konjum kolam enbenaa

Ennanbae ennanbae

Bae bae bae bae bae bae bae

Male

Kangal irandai kaadhal vandhu

Sandhippadhen….sandhippadhen

Illai illai thookam endru vanjippadhen

Male

Ullam unnai yendhi kolla

Sindhippadhen ….sindhippadhen

Kollai kondu pona pinbum mannippadhen

Male

Un kaigal sernthidavae

En kaigal neeluvadhen

Un perai kettadhumae

Thaar saalai poopadhuyen

Male

Udhadugal adikkadi

Sirippadhu yen

Mudhuginil siragugal

Mulaippadhu yen

Male

En aasaigal unai solvadhu

Nee aayudham indri kolvadhu

Kolvadhen

{Kanden kanden kaadhalai} (4)

Ohooo…huuu….aha..ah ah ah ah

Chorus

……………………………

Male

Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

ku ku ku koo koo koo…

Male

Kutti kutti settai seidhu

Otti kondaai

Konji konji pesi enai kothi sendraai

Male

Thalli thalli pona pinbu

Pakkam vandhaai

Innum innum melae sella rekkai thanthaai

Male

Ellamae maari vidum

Sonnayae meendum vara

Sollamal maatrathai

Thanthayae naan malara

Male

Unnai vida adhisayam

Ulagil illai..

Aye azhagiya avasthaiyum

Eduvum illai

Male

En devathai unnai enniyae

Naan yengiyathenna ennaiyae

{Kanden kanden kaadhalai} (4)

Ohooo…huuu….aha..ah ah ah ah

ஆண்

...............................................

ஆண்

வெண்பஞ்சு மேகம் என்பேனா

பொன் மஞ்சள் நேரம் என்பேனா

கண் கொஞ்சும் கோலம் என்பேனா

என் அன்பே என் அன்பே

ஆண்

சில்லென்ற சாரல் என்பேனா

சில்வண்டு பாடல் என்பேனா

உள்ளத்தின் தேடல் என்பேனா

என் அன்பே என் அன்பே

ஆண்

என்னென்று உன்னை சொல்வது

மொழி இல்லை சொல்ல என்னிடம்

பொய் இல்லை என்ன செய்வது

எனதுள்ளம் இன்று உன்னிடம்

ஆண்

உன்னாலே உன்னாலே

மண் மேலே மண் மேலே

{கண்டேன் கண்டேன் காதலை} (4)

ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்

வெண்பஞ்சு மேகம் என்பேனா

பொன் மஞ்சள் நேரம் என்பேனா

கண் கொஞ்சும் கோலம் என்பேனா

என் அன்பே என் அன்பே

ஆண்

கண்கள் இரண்டை காதல் வந்து

சந்திப்பதேன்...சந்திப்பதேன்...

இல்லை இல்லை தூக்கம் என்று

வஞ்சிப்பதேன்

ஆண்

உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள

சிந்திப்பதேன்....சிந்திப்பதேன்...

கொள்ளைக்கொண்டு போனப்பின்பும்

மண்ணிப்பதேன்

ஆண்

உன் கையை சேர்ந்திடவே

என் கைகள் நீளுவதேன்

உன் பேரைக் கேட்டதுமே

தார்சாலைப் பூப்பது ஏன்

ஆண்

உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்

முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்

என் ஆசைகள் உன்னை சொல்வது

நீ ஆயுதம் இன்றிக் கொல்வது

கொள்வதேன்

{கண்டேன் கண்டேன் காதலை} (4)

ஓஹோ ஹோ ஹோ ஹோ

குழு

..........................................

ஆண்

........................................

ஆண்

குட்டிக்குட்டி சேட்டை செய்து

ஒட்டிக்கொண்டாய்

கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை

கொத்திச்சென்றாய்

ஆண்

தள்ளித்தள்ளிப் போனப் பின்னும்

பக்கம் வந்தாய்

இன்னும் இன்னும் மேலே செல்ல

இரக்கை தந்தாய்

ஆண்

எல்லாமே மாறிவிடும்

சொன்னாளே மீண்டுவர

சொல்லாமல் மாற்றத்தைத்

தந்தாயே நான் மலர

ஆண்

உன்னைவிட அதிசயம்

உலகில் இல்லை

ஏய் அழகிய அவஸ்தையும்

எதுவுமில்லை

ஆண்

என் தேவதை உன்னை எண்ணியே

நான் ஏங்கியதென்ன என்னையே..

{கண்டேன் கண்டேன் காதலை} (4)

ஓஹோ ஹோ ஹோ ஹோ

English Script

Male

{Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

ku ku ku koo koo koo….} (2)

Male

Ven panju megam enbenaa

Pon manjal neram enbenaa

Kan konjum kolam enbenaa

Ennanbae ennanbae

Male

Sillendra saaral enbenaa

Sil vandu paadal enbenaa

Ullathin thedal enbenaa

Ennanbae ennanbae

Male

Ennendru unnai solvadhu

Mozhi illai solla ennidam

Poyyillai enna seivadhu

Enadhullam indru unnidam

Male

Unnalae unnalae

Man melae man melae

{Kanden kanden kaadhalai} (4)

Ohooo…ahaaa…wow wwow….

Male

Ven panju megam enbenaa

Pon manjal neram enbenaa

Kan konjum kolam enbenaa

Ennanbae ennanbae

Bae bae bae bae bae bae bae

Male

Kangal irandai kaadhal vandhu

Sandhippadhen….sandhippadhen

Illai illai thookam endru vanjippadhen

Male

Ullam unnai yendhi kolla

Sindhippadhen ….sindhippadhen

Kollai kondu pona pinbum mannippadhen

Male

Un kaigal sernthidavae

En kaigal neeluvadhen

Un perai kettadhumae

Thaar saalai poopadhuyen

Male

Udhadugal adikkadi

Sirippadhu yen

Mudhuginil siragugal

Mulaippadhu yen

Male

En aasaigal unai solvadhu

Nee aayudham indri kolvadhu

Kolvadhen

{Kanden kanden kaadhalai} (4)

Ohooo…huuu….aha..ah ah ah ah

Chorus

……………………………

Male

Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

Kugu kukkugu kukkugu kukkugu

ku ku ku koo koo koo…

Male

Kutti kutti settai seidhu

Otti kondaai

Konji konji pesi enai kothi sendraai

Male

Thalli thalli pona pinbu

Pakkam vandhaai

Innum innum melae sella rekkai thanthaai

Male

Ellamae maari vidum

Sonnayae meendum vara

Sollamal maatrathai

Thanthayae naan malara

Male

Unnai vida adhisayam

Ulagil illai..

Aye azhagiya avasthaiyum

Eduvum illai

Male

En devathai unnai enniyae

Naan yengiyathenna ennaiyae

{Kanden kanden kaadhalai} (4)

Ohooo…huuu….aha..ah ah ah ah

தமிழ் வரிகள்

ஆண்

...............................................

ஆண்

வெண்பஞ்சு மேகம் என்பேனா

பொன் மஞ்சள் நேரம் என்பேனா

கண் கொஞ்சும் கோலம் என்பேனா

என் அன்பே என் அன்பே

ஆண்

சில்லென்ற சாரல் என்பேனா

சில்வண்டு பாடல் என்பேனா

உள்ளத்தின் தேடல் என்பேனா

என் அன்பே என் அன்பே

ஆண்

என்னென்று உன்னை சொல்வது

மொழி இல்லை சொல்ல என்னிடம்

பொய் இல்லை என்ன செய்வது

எனதுள்ளம் இன்று உன்னிடம்

ஆண்

உன்னாலே உன்னாலே

மண் மேலே மண் மேலே

{கண்டேன் கண்டேன் காதலை} (4)

ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்

வெண்பஞ்சு மேகம் என்பேனா

பொன் மஞ்சள் நேரம் என்பேனா

கண் கொஞ்சும் கோலம் என்பேனா

என் அன்பே என் அன்பே

ஆண்

கண்கள் இரண்டை காதல் வந்து

சந்திப்பதேன்...சந்திப்பதேன்...

இல்லை இல்லை தூக்கம் என்று

வஞ்சிப்பதேன்

ஆண்

உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள

சிந்திப்பதேன்....சிந்திப்பதேன்...

கொள்ளைக்கொண்டு போனப்பின்பும்

மண்ணிப்பதேன்

ஆண்

உன் கையை சேர்ந்திடவே

என் கைகள் நீளுவதேன்

உன் பேரைக் கேட்டதுமே

தார்சாலைப் பூப்பது ஏன்

ஆண்

உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்

முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்

என் ஆசைகள் உன்னை சொல்வது

நீ ஆயுதம் இன்றிக் கொல்வது

கொள்வதேன்

{கண்டேன் கண்டேன் காதலை} (4)

ஓஹோ ஹோ ஹோ ஹோ

குழு

..........................................

ஆண்

........................................

ஆண்

குட்டிக்குட்டி சேட்டை செய்து

ஒட்டிக்கொண்டாய்

கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை

கொத்திச்சென்றாய்

ஆண்

தள்ளித்தள்ளிப் போனப் பின்னும்

பக்கம் வந்தாய்

இன்னும் இன்னும் மேலே செல்ல

இரக்கை தந்தாய்

ஆண்

எல்லாமே மாறிவிடும்

சொன்னாளே மீண்டுவர

சொல்லாமல் மாற்றத்தைத்

தந்தாயே நான் மலர

ஆண்

உன்னைவிட அதிசயம்

உலகில் இல்லை

ஏய் அழகிய அவஸ்தையும்

எதுவுமில்லை

ஆண்

என் தேவதை உன்னை எண்ணியே

நான் ஏங்கியதென்ன என்னையே..

{கண்டேன் கண்டேன் காதலை} (4)

ஓஹோ ஹோ ஹோ ஹோ

Frequently Asked Questions

The lyrics for Venpanju were penned by Madhan Karky.

Venpanju is a Tamil film song from Kanden Kadhalai (2009).