Click any line to highlight and share it as a quote!
Female

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Female

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Vidhi seidha sadhiyo athaan

Male

Inbam inbam enbadhellam

Thunbathin saayalae

Inbam inbam enbadhellam

Thunbathin saayalae

Panbum anbum serndhum

Veenaanadhae en aavalae

Male

Vidhi seidha sadhiyo kannae

Needhi ellam neeyae kannae

Sadhi padhiyaaaga kannae

Kadhiyellam ponnen kannae

Vidhi seidha sadhiyo kannae

Female

Vaasamilla poovai polae

Aasai indru aanadhae

Vaasamilla poovai polae

Aasai indru aanadhae

Paavai endhan vaazhvae

Padharaana payiraai ponadhae

Female

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Vidhi seidha sadhiyo athaan

Male

Mazhaiyilladha payirai polae

Mayangi naanum veezhvadho

Mazhaiyilladha payirai polae

Mayangi naanum veezhvadho

Managiyae illamae ini

Nanae thaniyaai vaazhvadho

Male

Vidhi seidha sadhiyo kannae

Needhi ellam neeyae kannae

Sadhi padhiya aaga kannae

Kadhiyellam ponnen kannae

Both

Vidhi seidha sadhi idhuvame

Kadhiyillama ponom naame

Vidhi seidha sadhi idhuvame

Kadhiyillama ponom naame

பெண்

விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

பெண்

விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

விதி செய்த சதியோ அத்தான்......

ஆண்

இன்பம் இன்பம் என்பதெல்லாம்

துன்பத்தின் சாயலே

இன்பம் இன்பம் என்பதெல்லாம்

துன்பத்தின் சாயலே

பண்பும் அன்பும் சேர்ந்தும்

வீணானதே என் ஆவலே

ஆண்

விதி செய்த சதியோ கண்ணே

நிதி எல்லாம் நீயே கண்ணே

சதி பதியா ஆகக் கண்ணே

கதியில்லாம போனேன் கண்ணே

விதி செய்த சதியோ கண்ணே....

பெண்

வாசமில்லா பூவை போலே

ஆசை இன்று ஆனதே

வாசமில்லா பூவை போலே

ஆசை இன்று ஆனதே

பாவை எந்தன் வாழ்வே

பதரான பயிராய் போனதே

பெண்

விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

விதி செய்த சதியோ அத்தான்......

ஆண்

மழையில்லாத பயிரைப் போலே

மயங்கி நானும் வீழ்வதோ

மழையில்லாத பயிரைப் போலே

மயங்கி நானும் வீழ்வதோ

மங்கையே இல்லாம இனி

நானே தனியாய் வாழ்வதோ

ஆண்

விதி செய்த சதியோ கண்ணே

நிதி எல்லாம் நீயே கண்ணே

சதி பதியா ஆகக் கண்ணே

கதியில்லாம போனேன் கண்ணே

இருவர் : விதி செய்த சதி இதுவாமே

கதியில்லாம போனோம் நாமே

விதி செய்த சதி இதுவாமே

கதியில்லாம போனோம் நாமே

English Script

Female

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Female

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Vidhi seidha sadhiyo athaan

Male

Inbam inbam enbadhellam

Thunbathin saayalae

Inbam inbam enbadhellam

Thunbathin saayalae

Panbum anbum serndhum

Veenaanadhae en aavalae

Male

Vidhi seidha sadhiyo kannae

Needhi ellam neeyae kannae

Sadhi padhiyaaaga kannae

Kadhiyellam ponnen kannae

Vidhi seidha sadhiyo kannae

Female

Vaasamilla poovai polae

Aasai indru aanadhae

Vaasamilla poovai polae

Aasai indru aanadhae

Paavai endhan vaazhvae

Padharaana payiraai ponadhae

Female

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Vidhi seidha sadhiyo athaan

Male

Mazhaiyilladha payirai polae

Mayangi naanum veezhvadho

Mazhaiyilladha payirai polae

Mayangi naanum veezhvadho

Managiyae illamae ini

Nanae thaniyaai vaazhvadho

Male

Vidhi seidha sadhiyo kannae

Needhi ellam neeyae kannae

Sadhi padhiya aaga kannae

Kadhiyellam ponnen kannae

Both

Vidhi seidha sadhi idhuvame

Kadhiyillama ponom naame

Vidhi seidha sadhi idhuvame

Kadhiyillama ponom naame

தமிழ் வரிகள்

பெண்

விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

பெண்

விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

விதி செய்த சதியோ அத்தான்......

ஆண்

இன்பம் இன்பம் என்பதெல்லாம்

துன்பத்தின் சாயலே

இன்பம் இன்பம் என்பதெல்லாம்

துன்பத்தின் சாயலே

பண்பும் அன்பும் சேர்ந்தும்

வீணானதே என் ஆவலே

ஆண்

விதி செய்த சதியோ கண்ணே

நிதி எல்லாம் நீயே கண்ணே

சதி பதியா ஆகக் கண்ணே

கதியில்லாம போனேன் கண்ணே

விதி செய்த சதியோ கண்ணே....

பெண்

வாசமில்லா பூவை போலே

ஆசை இன்று ஆனதே

வாசமில்லா பூவை போலே

ஆசை இன்று ஆனதே

பாவை எந்தன் வாழ்வே

பதரான பயிராய் போனதே

பெண்

விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

விதி செய்த சதியோ அத்தான்......

ஆண்

மழையில்லாத பயிரைப் போலே

மயங்கி நானும் வீழ்வதோ

மழையில்லாத பயிரைப் போலே

மயங்கி நானும் வீழ்வதோ

மங்கையே இல்லாம இனி

நானே தனியாய் வாழ்வதோ

ஆண்

விதி செய்த சதியோ கண்ணே

நிதி எல்லாம் நீயே கண்ணே

சதி பதியா ஆகக் கண்ணே

கதியில்லாம போனேன் கண்ணே

இருவர் : விதி செய்த சதி இதுவாமே

கதியில்லாம போனோம் நாமே

விதி செய்த சதி இதுவாமே

கதியில்லாம போனோம் நாமே

Frequently Asked Questions

The song Vidhi Seitha from the movie Sumangali – 1959 was sung by Seerkazhi Govindarajan and R. Balasaraswathy.

The music for Sumangali – 1959 (1959) was composed by M. Ranga Rao.

The lyrics for Vidhi Seitha were penned by Nadarajan.

Vidhi Seitha is a Tamil film song from Sumangali – 1959 (1959).