
Vidhi Seitha
From the movie Sumangali – 1959
Read the full lyrics of Vidhi Seitha from Sumangali – 1959 (1959), sung by Seerkazhi Govindarajan and R. Balasaraswathy and written by Nadarajan, in Tamil & English script.

From the movie Sumangali – 1959
Read the full lyrics of Vidhi Seitha from Sumangali – 1959 (1959), sung by Seerkazhi Govindarajan and R. Balasaraswathy and written by Nadarajan, in Tamil & English script.
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Panbum anbum serndhum
Veenaanadhae en aavalae
Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiyaaaga kannae
Kadhiyellam ponnen kannae
Vidhi seidha sadhiyo kannae
Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Paavai endhan vaazhvae
Padharaana payiraai ponadhae
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Managiyae illamae ini
Nanae thaniyaai vaazhvadho
Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiya aaga kannae
Kadhiyellam ponnen kannae
Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
பண்பும் அன்பும் சேர்ந்தும்
வீணானதே என் ஆவலே
விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
விதி செய்த சதியோ கண்ணே....
வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
பாவை எந்தன் வாழ்வே
பதரான பயிராய் போனதே
விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மங்கையே இல்லாம இனி
நானே தனியாய் வாழ்வதோ
விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
இருவர் : விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே
விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Panbum anbum serndhum
Veenaanadhae en aavalae
Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiyaaaga kannae
Kadhiyellam ponnen kannae
Vidhi seidha sadhiyo kannae
Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Paavai endhan vaazhvae
Padharaana payiraai ponadhae
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Managiyae illamae ini
Nanae thaniyaai vaazhvadho
Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiya aaga kannae
Kadhiyellam ponnen kannae
Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
பண்பும் அன்பும் சேர்ந்தும்
வீணானதே என் ஆவலே
விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
விதி செய்த சதியோ கண்ணே....
வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
பாவை எந்தன் வாழ்வே
பதரான பயிராய் போனதே
விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மங்கையே இல்லாம இனி
நானே தனியாய் வாழ்வதோ
விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
இருவர் : விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே
விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே
The song Vidhi Seitha from the movie Sumangali – 1959 was sung by Seerkazhi Govindarajan and R. Balasaraswathy.
The music for Sumangali – 1959 (1959) was composed by M. Ranga Rao.
The lyrics for Vidhi Seitha were penned by Nadarajan.
Vidhi Seitha is a Tamil film song from Sumangali – 1959 (1959).
Share this beautiful lyric line with your friends!