Click any line to highlight and share it as a quote!
Male

Vizhiyae vilakkondru yetru

Vizhundhen un maarbil netru

Female

Vilakketrum maalai

Idhu enna leelai

Male

Vilangaadhadhaa ini mel

Female

Vizhiyae vilakkondru yetru

Vizhundhen un maarbil netru

Male

Poongoonthalo kaarmegamo

Poongaatrilae oorkolamo

Oivindri kaangindra aalinganam

Unnodu vaazhgindra kaadhal varam

Female

En kangalil unai rasithen

Sirai eduthen

Pon nenjilae anudhinamum

Irukka vaitthen

Male

Naan un udal

Uyir nee thaan

Nenjam idhu endhan manjam

Female

Vizhiyae vilakkondru yetru

Vizhundhen un maarbil netru

Male

Vilakketrum maalai

Idhu enna leelai

Female

Vilangaadhadhaa ini mel

Male

Naan kettadhu

Thaen poo idhazh

En kanmani engae badhil

Female

Naan konda yaavaiyum

Nee sera thaan

Nee thandhu en pasi

Naan aara thaan

Male

Dhegam idhu oru virundhu

Thirumarundhu

Mogangalai arugirundhu

Koduthu vidu

Female

Parimarinen padham aanen

Baavangalil pan paadinen

Male

Vizhiyae vilakkondru yetru

Female

Vizhundhen un maarbil netru

Male

Vilakketrum maalai

Female

Idhu enna leelai

Male

Vilangaadhadhaa

Female

Ini mel

Male

Vizhiyae vilakkondru yetru

Female

Vizhundhen un maarbil netru

ஆண்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பெண்

விளக்கேற்றும் மாலை

இது என்ன லீலை

ஆண்

விளங்காததா இனிமேல்.....

பெண்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண்

பூங்கூந்தலோ கார்மேகமோ

பூங்காற்றிலே ஊர்கோலமோ

ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம்

உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்

பெண்

என் கண்களில் உனை ரசித்தேன்

சிறை எடுத்தேன்

பொன் நெஞ்சிலே அனுதினமும்

இருக்க வைத்தேன்

ஆண்

நான் உன் உடல்

உயிர் நீதான்

நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்

பெண்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண்

விளக்கேற்றும் மாலை

இது என்ன லீலை

பெண்

விளங்காததா இனிமேல்

ஆண்

நான் கேட்டது

தேன் பூ இதழ்

என் கண்மணி எங்கே பதில்

பெண்

நான் கொண்ட யாவையும்

நீ சேரத்தான்

நீ தந்து என் பசி

நான் ஆறத்தான்

ஆண்

தேகம் இது ஒரு விருந்து

திருமருந்து

மோகங்களை அருகிருந்து

கொடுத்து விடு

பெண்

பரிமாறினேன் பதம் ஆனேன்

பாவங்களில் பண்பாடினேன்

ஆண்

விழியே விளக்கொன்று ஏற்று

பெண்

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண்

விளக்கேற்றும் மாலை

பெண்

இது என்ன லீலை

ஆண்

விளங்காததா

பெண்

இனிமேல்

ஆண்

விழியே விளக்கொன்று ஏற்று

பெண்

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

English Script

Male

Vizhiyae vilakkondru yetru

Vizhundhen un maarbil netru

Female

Vilakketrum maalai

Idhu enna leelai

Male

Vilangaadhadhaa ini mel

Female

Vizhiyae vilakkondru yetru

Vizhundhen un maarbil netru

Male

Poongoonthalo kaarmegamo

Poongaatrilae oorkolamo

Oivindri kaangindra aalinganam

Unnodu vaazhgindra kaadhal varam

Female

En kangalil unai rasithen

Sirai eduthen

Pon nenjilae anudhinamum

Irukka vaitthen

Male

Naan un udal

Uyir nee thaan

Nenjam idhu endhan manjam

Female

Vizhiyae vilakkondru yetru

Vizhundhen un maarbil netru

Male

Vilakketrum maalai

Idhu enna leelai

Female

Vilangaadhadhaa ini mel

Male

Naan kettadhu

Thaen poo idhazh

En kanmani engae badhil

Female

Naan konda yaavaiyum

Nee sera thaan

Nee thandhu en pasi

Naan aara thaan

Male

Dhegam idhu oru virundhu

Thirumarundhu

Mogangalai arugirundhu

Koduthu vidu

Female

Parimarinen padham aanen

Baavangalil pan paadinen

Male

Vizhiyae vilakkondru yetru

Female

Vizhundhen un maarbil netru

Male

Vilakketrum maalai

Female

Idhu enna leelai

Male

Vilangaadhadhaa

Female

Ini mel

Male

Vizhiyae vilakkondru yetru

Female

Vizhundhen un maarbil netru

தமிழ் வரிகள்

ஆண்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பெண்

விளக்கேற்றும் மாலை

இது என்ன லீலை

ஆண்

விளங்காததா இனிமேல்.....

பெண்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண்

பூங்கூந்தலோ கார்மேகமோ

பூங்காற்றிலே ஊர்கோலமோ

ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம்

உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்

பெண்

என் கண்களில் உனை ரசித்தேன்

சிறை எடுத்தேன்

பொன் நெஞ்சிலே அனுதினமும்

இருக்க வைத்தேன்

ஆண்

நான் உன் உடல்

உயிர் நீதான்

நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்

பெண்

விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண்

விளக்கேற்றும் மாலை

இது என்ன லீலை

பெண்

விளங்காததா இனிமேல்

ஆண்

நான் கேட்டது

தேன் பூ இதழ்

என் கண்மணி எங்கே பதில்

பெண்

நான் கொண்ட யாவையும்

நீ சேரத்தான்

நீ தந்து என் பசி

நான் ஆறத்தான்

ஆண்

தேகம் இது ஒரு விருந்து

திருமருந்து

மோகங்களை அருகிருந்து

கொடுத்து விடு

பெண்

பரிமாறினேன் பதம் ஆனேன்

பாவங்களில் பண்பாடினேன்

ஆண்

விழியே விளக்கொன்று ஏற்று

பெண்

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண்

விளக்கேற்றும் மாலை

பெண்

இது என்ன லீலை

ஆண்

விளங்காததா

பெண்

இனிமேல்

ஆண்

விழியே விளக்கொன்று ஏற்று

பெண்

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

Frequently Asked Questions

The lyrics for Vizhiye Vilakkondru were penned by Gangai Amaran.

Vizhiye Vilakkondru is a Tamil film song from Thazhuvatha Kaigal (1986).