
Vizhiyilae
From the movie Velli Thirai
Read the full lyrics of Vizhiyilae from Velli Thirai (2008), written by Pazhani Bharathi, in Tamil & English script.

From the movie Velli Thirai
Read the full lyrics of Vizhiyilae from Velli Thirai (2008), written by Pazhani Bharathi, in Tamil & English script.
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Kanngalil kanneer vanthu
Un peyaraiyae ezhuthuthae
Muthamitta uthadugal ularuthae
Naan ennai kaanaamal
Dhinam unnai thedinen
En kaneer thuliyil namakkaaga
Oru maalai soodinen
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Imaigalilae kanavugalai
Vidhaithenae
Ragasiyamaai neer ootri valarthenae
Indru verum kaatrilae
Naan viral neettinen
Un kaiyodu kai serathaan
Un uravum illai
En nizhalum illai
Ini en kaadhal tholaidhuram thaan
Naan saambal aanaalum
En kaadhal vaazhumae
Andha saambal meedhum unakkaaga
Sila pookal pookumae
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Ullirukkum idhayathukku
Enai puriyum
Yarukkuthaan nam kadhal
Vidai theriyum
Kaadhal siragaanathu
Indru sarugaanathu
En ull nenjam udaikindrathu
Un paadhai ethu
En payanam athu
Panithirai ondru maraikinrathu
Yen intha sabangal
Naan paavam illayaa
Vidhi kannamoochi vilaiyaada
Naan kaadhal bomaiyaaa…aaa…
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
கண்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே
நான் என்னை
காணாமல் தினம்
உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை
சூடினேன்
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
இமைகளிலே
கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இன்று வெறும்
காற்றிலே நான் விரல்
நீட்டினேன் உன் கையோடு
கை சேரத்தான்
உன் உறவும்
இல்லை என் நிழலும்
இல்லை இனி என் காதல்
தொலை தூரம்தான்
நான் சாம்பல்
ஆனாலும் என் காதல்
வாழுமே அந்த சாம்பல்
மீதும் உனக்காக சில
பூக்கள் பூக்குமே
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
உள்ளிருக்கும்
இதயத்துக்கு எனை
புரியும் யாருக்குத்தான்
நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை
எது என் பயணம்
அது பனி திரை
ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி
விளையாட நான்
காதல் பொம்மையா
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Kanngalil kanneer vanthu
Un peyaraiyae ezhuthuthae
Muthamitta uthadugal ularuthae
Naan ennai kaanaamal
Dhinam unnai thedinen
En kaneer thuliyil namakkaaga
Oru maalai soodinen
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Imaigalilae kanavugalai
Vidhaithenae
Ragasiyamaai neer ootri valarthenae
Indru verum kaatrilae
Naan viral neettinen
Un kaiyodu kai serathaan
Un uravum illai
En nizhalum illai
Ini en kaadhal tholaidhuram thaan
Naan saambal aanaalum
En kaadhal vaazhumae
Andha saambal meedhum unakkaaga
Sila pookal pookumae
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Ullirukkum idhayathukku
Enai puriyum
Yarukkuthaan nam kadhal
Vidai theriyum
Kaadhal siragaanathu
Indru sarugaanathu
En ull nenjam udaikindrathu
Un paadhai ethu
En payanam athu
Panithirai ondru maraikinrathu
Yen intha sabangal
Naan paavam illayaa
Vidhi kannamoochi vilaiyaada
Naan kaadhal bomaiyaaa…aaa…
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
கண்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே
நான் என்னை
காணாமல் தினம்
உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை
சூடினேன்
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
இமைகளிலே
கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இன்று வெறும்
காற்றிலே நான் விரல்
நீட்டினேன் உன் கையோடு
கை சேரத்தான்
உன் உறவும்
இல்லை என் நிழலும்
இல்லை இனி என் காதல்
தொலை தூரம்தான்
நான் சாம்பல்
ஆனாலும் என் காதல்
வாழுமே அந்த சாம்பல்
மீதும் உனக்காக சில
பூக்கள் பூக்குமே
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
உள்ளிருக்கும்
இதயத்துக்கு எனை
புரியும் யாருக்குத்தான்
நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை
எது என் பயணம்
அது பனி திரை
ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி
விளையாட நான்
காதல் பொம்மையா
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
The lyrics for Vizhiyilae were penned by Pazhani Bharathi.
Vizhiyilae is a Tamil film song from Velli Thirai (2008).
Share this beautiful lyric line with your friends!