Click any line to highlight and share it as a quote!
Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

Kanngalil kanneer vanthu

Un peyaraiyae ezhuthuthae

Muthamitta uthadugal ularuthae

Female

Naan ennai kaanaamal

Dhinam unnai thedinen

En kaneer thuliyil namakkaaga

Oru maalai soodinen

Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

Female

Imaigalilae kanavugalai

Vidhaithenae

Ragasiyamaai neer ootri valarthenae

Female

Indru verum kaatrilae

Naan viral neettinen

Un kaiyodu kai serathaan

Female

Un uravum illai

En nizhalum illai

Ini en kaadhal tholaidhuram thaan

Female

Naan saambal aanaalum

En kaadhal vaazhumae

Andha saambal meedhum unakkaaga

Sila pookal pookumae

Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

Female

Ullirukkum idhayathukku

Enai puriyum

Yarukkuthaan nam kadhal

Vidai theriyum

Female

Kaadhal siragaanathu

Indru sarugaanathu

En ull nenjam udaikindrathu

Female

Un paadhai ethu

En payanam athu

Panithirai ondru maraikinrathu

Female

Yen intha sabangal

Naan paavam illayaa

Vidhi kannamoochi vilaiyaada

Naan kaadhal bomaiyaaa…aaa…

Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

கண்களில் கண்ணீர் வந்து

உன் பெயரையே எழுதுதே

முத்தமிட்ட உதடுகள்

உளறுதே

பெண்

நான் என்னை

காணாமல் தினம்

உன்னை தேடினேன்

என் கண்ணீர் துளியில்

நமக்காக ஒரு மாலை

சூடினேன்

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

பெண்

இமைகளிலே

கனவுகளை விதைத்தேனே

ரகசியமாய் நீரூற்றி

வளர்த்தேனே

பெண்

இன்று வெறும்

காற்றிலே நான் விரல்

நீட்டினேன் உன் கையோடு

கை சேரத்தான்

பெண்

உன் உறவும்

இல்லை என் நிழலும்

இல்லை இனி என் காதல்

தொலை தூரம்தான்

பெண்

நான் சாம்பல்

ஆனாலும் என் காதல்

வாழுமே அந்த சாம்பல்

மீதும் உனக்காக சில

பூக்கள் பூக்குமே

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

பெண்

உள்ளிருக்கும்

இதயத்துக்கு எனை

புரியும் யாருக்குத்‌தான்

நம் காதல் விடை தெரியும்

பெண்

காதல் சிறகானது

இன்று சருகானது என் உள்

நெஞ்சம் உடைகின்றது

பெண்

உன் பாதை

எது என் பயணம்

அது பனி திரை

ஒன்று மறைக்கின்றது

பெண்

ஏன் இந்த சாபங்கள்

நான் பாவம் இல்லையா

விதி கண்ணாமூச்சி

விளையாட நான்

காதல் பொம்மையா

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

English Script

Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

Kanngalil kanneer vanthu

Un peyaraiyae ezhuthuthae

Muthamitta uthadugal ularuthae

Female

Naan ennai kaanaamal

Dhinam unnai thedinen

En kaneer thuliyil namakkaaga

Oru maalai soodinen

Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

Female

Imaigalilae kanavugalai

Vidhaithenae

Ragasiyamaai neer ootri valarthenae

Female

Indru verum kaatrilae

Naan viral neettinen

Un kaiyodu kai serathaan

Female

Un uravum illai

En nizhalum illai

Ini en kaadhal tholaidhuram thaan

Female

Naan saambal aanaalum

En kaadhal vaazhumae

Andha saambal meedhum unakkaaga

Sila pookal pookumae

Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

Female

Ullirukkum idhayathukku

Enai puriyum

Yarukkuthaan nam kadhal

Vidai theriyum

Female

Kaadhal siragaanathu

Indru sarugaanathu

En ull nenjam udaikindrathu

Female

Un paadhai ethu

En payanam athu

Panithirai ondru maraikinrathu

Female

Yen intha sabangal

Naan paavam illayaa

Vidhi kannamoochi vilaiyaada

Naan kaadhal bomaiyaaa…aaa…

Female

Vizhiyilae en vizhiyilae

Kanavugal kalainthathae

Uyirilae ninaivugal thalumbuthae

தமிழ் வரிகள்

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

கண்களில் கண்ணீர் வந்து

உன் பெயரையே எழுதுதே

முத்தமிட்ட உதடுகள்

உளறுதே

பெண்

நான் என்னை

காணாமல் தினம்

உன்னை தேடினேன்

என் கண்ணீர் துளியில்

நமக்காக ஒரு மாலை

சூடினேன்

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

பெண்

இமைகளிலே

கனவுகளை விதைத்தேனே

ரகசியமாய் நீரூற்றி

வளர்த்தேனே

பெண்

இன்று வெறும்

காற்றிலே நான் விரல்

நீட்டினேன் உன் கையோடு

கை சேரத்தான்

பெண்

உன் உறவும்

இல்லை என் நிழலும்

இல்லை இனி என் காதல்

தொலை தூரம்தான்

பெண்

நான் சாம்பல்

ஆனாலும் என் காதல்

வாழுமே அந்த சாம்பல்

மீதும் உனக்காக சில

பூக்கள் பூக்குமே

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

பெண்

உள்ளிருக்கும்

இதயத்துக்கு எனை

புரியும் யாருக்குத்‌தான்

நம் காதல் விடை தெரியும்

பெண்

காதல் சிறகானது

இன்று சருகானது என் உள்

நெஞ்சம் உடைகின்றது

பெண்

உன் பாதை

எது என் பயணம்

அது பனி திரை

ஒன்று மறைக்கின்றது

பெண்

ஏன் இந்த சாபங்கள்

நான் பாவம் இல்லையா

விதி கண்ணாமூச்சி

விளையாட நான்

காதல் பொம்மையா

பெண்

விழியிலே என்

விழியிலே கனவுகள்

கலைந்ததே உயிரிலே

நினைவுகள் தழும்புதே

Frequently Asked Questions

The lyrics for Vizhiyilae were penned by Pazhani Bharathi.

Vizhiyilae is a Tamil film song from Velli Thirai (2008).