Click any line to highlight and share it as a quote!
Male

Yaar ival

Vizhigalil vazhi solli pogiral

Theendalil

Dhisai ettum maranthae pogiren

Male

Kaatrinil

Padaranthidum mayilin thogaiyae

Pinnalil

Malar ena vazhnthida yenginen

Male

Yaaro ival

Mun jenmathin kanmani ival

Ival than aval

In jenmathin muthal penmaniyo

Idhalinil sinugalil

Noorandu vaazhven adi

Viralgalil nagangalaai

Vaazhnthaalum podhumae

Male

Yaar ival

Vizhigalil vazhi solli pogiral

Theendalil

Dhisai ettum maranthae pogiren

Male

{Pa dha ni dha pa dha ni dha

Maa ppa

Saa saa ni dha ma pa

Pa dha ni dha pa dha ni dha

Maa ppa

Saa saa ni dha} (2)

Aaaaa….aaa….ahaaa…aaa….

Naaa…aaa…aaaa…aaaa….

Male

Oru naal dhan unai parthen

Vazhvae neeyae aanai

Imaikaamal unnai kappen

Uyirae uravaai aanal

Aaaaa….aaaa….aaaa….

Male

Oru naal dhan unai parthen

Vazhvae neeyae aanai

Imaikaamal unnai kappen

Uyirae uravaai aanal

Male

Pavai parvaiyai paarthaalae

Idhayam nindru dhaan thudithidumae

Mendum paarvai illai yeanil

Thudikum idhayamum nindridumae

Male

Pogum pathaiyil polintha thuralae

Muluvathum nanaipai saralae

Vendum kaathalai virumbi thandhidu

Karuvena sumapen malaiyae

Yaar ival…

Male

Thirana theentha nana

Thiranana thiranana…aaa…aaa….

Thira nana nana nana……..

Male

Oru naal dhan unnai parthen

Thira thira thira thira……

Vazhvae neeyae aanaai

Yaar ival……….

Thiranana thiranana

Thiranana thiranana…..

Theendalil

ஆண்

யார் இவள்

விழிகளில் வழி

சொல்லி போகிறாள்

தீண்டலில் திசை

எட்டும் மறந்தே

போகிறேன்

ஆண்

காற்றினில்

படர்ந்திடும் மயிலின்

தோகையே பின்னலில்

மலர் என வளந்திட

ஏங்கினேன்

ஆண்

யாரோ இவள் முன்

ஜென்மத்தின் கண்மணி

இவள் இவள் தான் அவள்

இந்த ஜென்மத்தின் முதல்

பெண்மையோ இதழினில்

சிணுங்களில் நூறாண்டு

வாழ்வேன் அடி விரல்களில்

நகங்களாய் வாழ்ந்தாலும்

போதுமே

ஆண்

யார் இவள்

விழிகளில் வழி சொல்லி

போகிறாள் தீண்டலில்

திசை எட்டும் மறந்தே

போகிறேன்

ஆண்

{ ப த னி த ப த னி

த மா ப்ப சா சா னி த ம ப

ப த னி த ப த னி த மா ப்ப

சா சா னி த } (2)

ஆஆ ஆஆ ஆஹா ஆஆ

னா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்

ஒரு நாள் தான்

உன்னை பார்த்தேன்

வாழ்வே நீயே ஆனாய்

இமைக்காமல் உன்னை

காப்பேன் உயிரே உறவாய்

ஆனால் ஆஆ ஆஆ ஆஆ

ஆண்

ஒரு நாள் தான்

உன்னை பார்த்தேன்

வாழ்வே நீயே ஆனாய்

இமைக்காமல் உன்னை

காப்பேன் உயிரே உறவாய்

ஆனால்

ஆண்

பாவை பார்வையை

பார்த்தாலே இதயம் நின்று

தான் துடித்திடுமே மீண்டும்

பார்வை இல்லை எனில்

துடிக்கும் இதயமும்

நின்றிடுமே

ஆண்

போகும் பாதையில்

பொழிந்த தூரலே முழுவதும்

நனைப்பாய் சாரலே வேண்டும்

காதலை விரும்பி தந்திடு

கருவென சுமப்பேன் மழையே

யார் இவள்

ஆண்

திரன தீன்த நன

திரனன திரனன ஆஆ

ஆஆ திர நன நன நன

ஆண்

ஒரு நாள் தான்

உன்னை பார்த்தேன் திர

திர திர திர வாழ்வே நீயே

ஆனாய் யார் இவள் திரனன

திரனன திரனன திரனன

தீண்டலில்

English Script

Male

Yaar ival

Vizhigalil vazhi solli pogiral

Theendalil

Dhisai ettum maranthae pogiren

Male

Kaatrinil

Padaranthidum mayilin thogaiyae

Pinnalil

Malar ena vazhnthida yenginen

Male

Yaaro ival

Mun jenmathin kanmani ival

Ival than aval

In jenmathin muthal penmaniyo

Idhalinil sinugalil

Noorandu vaazhven adi

Viralgalil nagangalaai

Vaazhnthaalum podhumae

Male

Yaar ival

Vizhigalil vazhi solli pogiral

Theendalil

Dhisai ettum maranthae pogiren

Male

{Pa dha ni dha pa dha ni dha

Maa ppa

Saa saa ni dha ma pa

Pa dha ni dha pa dha ni dha

Maa ppa

Saa saa ni dha} (2)

Aaaaa….aaa….ahaaa…aaa….

Naaa…aaa…aaaa…aaaa….

Male

Oru naal dhan unai parthen

Vazhvae neeyae aanai

Imaikaamal unnai kappen

Uyirae uravaai aanal

Aaaaa….aaaa….aaaa….

Male

Oru naal dhan unai parthen

Vazhvae neeyae aanai

Imaikaamal unnai kappen

Uyirae uravaai aanal

Male

Pavai parvaiyai paarthaalae

Idhayam nindru dhaan thudithidumae

Mendum paarvai illai yeanil

Thudikum idhayamum nindridumae

Male

Pogum pathaiyil polintha thuralae

Muluvathum nanaipai saralae

Vendum kaathalai virumbi thandhidu

Karuvena sumapen malaiyae

Yaar ival…

Male

Thirana theentha nana

Thiranana thiranana…aaa…aaa….

Thira nana nana nana……..

Male

Oru naal dhan unnai parthen

Thira thira thira thira……

Vazhvae neeyae aanaai

Yaar ival……….

Thiranana thiranana

Thiranana thiranana…..

Theendalil

தமிழ் வரிகள்

ஆண்

யார் இவள்

விழிகளில் வழி

சொல்லி போகிறாள்

தீண்டலில் திசை

எட்டும் மறந்தே

போகிறேன்

ஆண்

காற்றினில்

படர்ந்திடும் மயிலின்

தோகையே பின்னலில்

மலர் என வளந்திட

ஏங்கினேன்

ஆண்

யாரோ இவள் முன்

ஜென்மத்தின் கண்மணி

இவள் இவள் தான் அவள்

இந்த ஜென்மத்தின் முதல்

பெண்மையோ இதழினில்

சிணுங்களில் நூறாண்டு

வாழ்வேன் அடி விரல்களில்

நகங்களாய் வாழ்ந்தாலும்

போதுமே

ஆண்

யார் இவள்

விழிகளில் வழி சொல்லி

போகிறாள் தீண்டலில்

திசை எட்டும் மறந்தே

போகிறேன்

ஆண்

{ ப த னி த ப த னி

த மா ப்ப சா சா னி த ம ப

ப த னி த ப த னி த மா ப்ப

சா சா னி த } (2)

ஆஆ ஆஆ ஆஹா ஆஆ

னா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்

ஒரு நாள் தான்

உன்னை பார்த்தேன்

வாழ்வே நீயே ஆனாய்

இமைக்காமல் உன்னை

காப்பேன் உயிரே உறவாய்

ஆனால் ஆஆ ஆஆ ஆஆ

ஆண்

ஒரு நாள் தான்

உன்னை பார்த்தேன்

வாழ்வே நீயே ஆனாய்

இமைக்காமல் உன்னை

காப்பேன் உயிரே உறவாய்

ஆனால்

ஆண்

பாவை பார்வையை

பார்த்தாலே இதயம் நின்று

தான் துடித்திடுமே மீண்டும்

பார்வை இல்லை எனில்

துடிக்கும் இதயமும்

நின்றிடுமே

ஆண்

போகும் பாதையில்

பொழிந்த தூரலே முழுவதும்

நனைப்பாய் சாரலே வேண்டும்

காதலை விரும்பி தந்திடு

கருவென சுமப்பேன் மழையே

யார் இவள்

ஆண்

திரன தீன்த நன

திரனன திரனன ஆஆ

ஆஆ திர நன நன நன

ஆண்

ஒரு நாள் தான்

உன்னை பார்த்தேன் திர

திர திர திர வாழ்வே நீயே

ஆனாய் யார் இவள் திரனன

திரனன திரனன திரனன

தீண்டலில்

Frequently Asked Questions

The lyrics for Yaar Ival were penned by VNO.

Yaar Ival is a Tamil film song from Mangai Maanvizhi Ambugal (2018).