
Yaarai Keattu
From the movie En Uyir Kannamma
Read the full lyrics of Yaarai Keattu from En Uyir Kannamma (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie En Uyir Kannamma
Read the full lyrics of Yaarai Keattu from En Uyir Kannamma (1988), written by Vaali, in Tamil & English script.
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Serum vaazhvin nanmai theemai
Yaar thaan solvadho
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Nenjodu thoongi pona
Aasaigal osaigal
Inneram kann vizhithu
Paakkudho thaakkudho
Panjodu theeyai kondu
Pakkam vaithaan devanae
Ondrodu ondraai serndhu
Ondri pogum jeevanae
Meeraadho kaaval aaraadho aaval
Tholodu thol naan serum naal thaan
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Kaiyaalae kaatrai pidikka
Aagumo adangumo
Neiyaalae neruppai anaikka
Kudumaa kulirumaa
Ammaadi aasai vegam
Aanai pottaal ketkumaa
Aan vaadai veesum podhu
Acham naanam paarkkumaa
Un maeni kaaya paai pottu saaya
Pottaanoo sollu kaaman baanam
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Serum vaazhvin nanmai theemai
Yaar thaan solvadho
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
நெஞ்சோடு தூங்கிப்போன
ஆசைகள் ஓசைகள்
இந்நேரம் கண் விழித்து
பாக்குதோ பாக்குதோ
பஞ்சோடு தீயைக் கொண்டு
பக்கம் வைத்தான் தேவனே
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து
ஒன்றிப் போகும் ஜீவனே
மீறாதோ காவல் ஆறாதோ ஆவல்
தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
கையாலே காற்றைப் பிடிக்க
ஆகுமோ அடங்குமோ
நெய்யாலே நெருப்பை அணைக்கக்
கூடுமா குளிருமா
அம்மாடி ஆசை வேகம்
அணை போட்டால் கேட்குமா
ஆண் வாடை வீசும் போது
அச்சம் நாணம் பார்க்குமா
உன் மேனி காய
பாய் போட்டு சாய
போட்டானோ சொல்லு காமன் பாணம்
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Serum vaazhvin nanmai theemai
Yaar thaan solvadho
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Nenjodu thoongi pona
Aasaigal osaigal
Inneram kann vizhithu
Paakkudho thaakkudho
Panjodu theeyai kondu
Pakkam vaithaan devanae
Ondrodu ondraai serndhu
Ondri pogum jeevanae
Meeraadho kaaval aaraadho aaval
Tholodu thol naan serum naal thaan
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Kaiyaalae kaatrai pidikka
Aagumo adangumo
Neiyaalae neruppai anaikka
Kudumaa kulirumaa
Ammaadi aasai vegam
Aanai pottaal ketkumaa
Aan vaadai veesum podhu
Acham naanam paarkkumaa
Un maeni kaaya paai pottu saaya
Pottaanoo sollu kaaman baanam
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Serum vaazhvin nanmai theemai
Yaar thaan solvadho
Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
நெஞ்சோடு தூங்கிப்போன
ஆசைகள் ஓசைகள்
இந்நேரம் கண் விழித்து
பாக்குதோ பாக்குதோ
பஞ்சோடு தீயைக் கொண்டு
பக்கம் வைத்தான் தேவனே
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து
ஒன்றிப் போகும் ஜீவனே
மீறாதோ காவல் ஆறாதோ ஆவல்
தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
கையாலே காற்றைப் பிடிக்க
ஆகுமோ அடங்குமோ
நெய்யாலே நெருப்பை அணைக்கக்
கூடுமா குளிருமா
அம்மாடி ஆசை வேகம்
அணை போட்டால் கேட்குமா
ஆண் வாடை வீசும் போது
அச்சம் நாணம் பார்க்குமா
உன் மேனி காய
பாய் போட்டு சாய
போட்டானோ சொல்லு காமன் பாணம்
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
The lyrics for Yaarai Keattu were penned by Vaali.
Yaarai Keattu is a Tamil film song from En Uyir Kannamma (1988).
Share this beautiful lyric line with your friends!