Click any line to highlight and share it as a quote!
Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Serum vaazhvin nanmai theemai

Yaar thaan solvadho

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Female

Nenjodu thoongi pona

Aasaigal osaigal

Inneram kann vizhithu

Paakkudho thaakkudho

Female

Panjodu theeyai kondu

Pakkam vaithaan devanae

Ondrodu ondraai serndhu

Ondri pogum jeevanae

Meeraadho kaaval aaraadho aaval

Tholodu thol naan serum naal thaan

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Female

Kaiyaalae kaatrai pidikka

Aagumo adangumo

Neiyaalae neruppai anaikka

Kudumaa kulirumaa

Female

Ammaadi aasai vegam

Aanai pottaal ketkumaa

Aan vaadai veesum podhu

Acham naanam paarkkumaa

Un maeni kaaya paai pottu saaya

Pottaanoo sollu kaaman baanam

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Serum vaazhvin nanmai theemai

Yaar thaan solvadho

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

சேரும் வாழ்வின் நன்மை தீமை

யார்தான் சொல்வதோ

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

பெண்

நெஞ்சோடு தூங்கிப்போன

ஆசைகள் ஓசைகள்

இந்நேரம் கண் விழித்து

பாக்குதோ பாக்குதோ

பெண்

பஞ்சோடு தீயைக் கொண்டு

பக்கம் வைத்தான் தேவனே

ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து

ஒன்றிப் போகும் ஜீவனே

மீறாதோ காவல் ஆறாதோ ஆவல்

தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

பெண்

கையாலே காற்றைப் பிடிக்க

ஆகுமோ அடங்குமோ

நெய்யாலே நெருப்பை அணைக்கக்

கூடுமா குளிருமா

பெண்

அம்மாடி ஆசை வேகம்

அணை போட்டால் கேட்குமா

ஆண் வாடை வீசும் போது

அச்சம் நாணம் பார்க்குமா

உன் மேனி காய

பாய் போட்டு சாய

போட்டானோ சொல்லு காமன் பாணம்

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

சேரும் வாழ்வின் நன்மை தீமை

யார்தான் சொல்வதோ

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

English Script

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Serum vaazhvin nanmai theemai

Yaar thaan solvadho

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Female

Nenjodu thoongi pona

Aasaigal osaigal

Inneram kann vizhithu

Paakkudho thaakkudho

Female

Panjodu theeyai kondu

Pakkam vaithaan devanae

Ondrodu ondraai serndhu

Ondri pogum jeevanae

Meeraadho kaaval aaraadho aaval

Tholodu thol naan serum naal thaan

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Female

Kaiyaalae kaatrai pidikka

Aagumo adangumo

Neiyaalae neruppai anaikka

Kudumaa kulirumaa

Female

Ammaadi aasai vegam

Aanai pottaal ketkumaa

Aan vaadai veesum podhu

Acham naanam paarkkumaa

Un maeni kaaya paai pottu saaya

Pottaanoo sollu kaaman baanam

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Serum vaazhvin nanmai theemai

Yaar thaan solvadho

Female

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

தமிழ் வரிகள்

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

சேரும் வாழ்வின் நன்மை தீமை

யார்தான் சொல்வதோ

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

பெண்

நெஞ்சோடு தூங்கிப்போன

ஆசைகள் ஓசைகள்

இந்நேரம் கண் விழித்து

பாக்குதோ பாக்குதோ

பெண்

பஞ்சோடு தீயைக் கொண்டு

பக்கம் வைத்தான் தேவனே

ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து

ஒன்றிப் போகும் ஜீவனே

மீறாதோ காவல் ஆறாதோ ஆவல்

தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

பெண்

கையாலே காற்றைப் பிடிக்க

ஆகுமோ அடங்குமோ

நெய்யாலே நெருப்பை அணைக்கக்

கூடுமா குளிருமா

பெண்

அம்மாடி ஆசை வேகம்

அணை போட்டால் கேட்குமா

ஆண் வாடை வீசும் போது

அச்சம் நாணம் பார்க்குமா

உன் மேனி காய

பாய் போட்டு சாய

போட்டானோ சொல்லு காமன் பாணம்

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

சேரும் வாழ்வின் நன்மை தீமை

யார்தான் சொல்வதோ

பெண்

யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

Frequently Asked Questions

The lyrics for Yaarai Keattu were penned by Vaali.

Yaarai Keattu is a Tamil film song from En Uyir Kannamma (1988).