
Yaenga Vaikkum Ilasu
From the movie Madurai Sooran
Read the full lyrics of Yaenga Vaikkum Ilasu from Madurai Sooran (1984), sung by Malaysia Vasudevan and S. P. Sailaja and written by Vaali, in Tamil & English script.

From the movie Madurai Sooran
Read the full lyrics of Yaenga Vaikkum Ilasu from Madurai Sooran (1984), sung by Malaysia Vasudevan and S. P. Sailaja and written by Vaali, in Tamil & English script.
Laa laa laala laa….
Laa laa laala laa….
Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa
Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mella vanthu enna azhaichchaa
Iva meenaatchi pola sirichchaa
Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa
Theeraatha peraasai um melae sudum
Theeyaachchu en thegam adhanaalae
Mazhaiyaagavae naan kuliraagavaa
Un madi melae thaliraagavaa
Vaanaththu meenaattam vaa thangamae
Vazhi paaththu ninnaayae aan singamae
Yaeh
Anbu konda manasu ammaadi pudhusu
Antharangam pesa nenachchaan
Oru athisayaththa kaatta thudichchaan
Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mangai ennai paarththu rasichchaan
Intha madhura sooran mella anaichchaan
Hmm mm….
Anbu konda manasu ammaadi pudhusu
Antharangam pesa nenaichchaan
Oru athisayaththa kaatta thudichchaan
Paalukku suvaiyoottum thiththippu
Namma kaalukku sugamoottum santhippu
Paalukku suvaiyoottum thiththippu
Namma kaalukku sugamoottum santhippu
Puriyaathathu ippa pudipattathu
Kanni poo megam thaen sottuthu
Ariyaatha kalaiyellaam arivom kannaa
Aaththaadi nee sonnaa sarithaan kannae
Yaeh
Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa….aa aah
Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mangai ennai paarththu rasichchaan
Intha madhurai sooran mella anaichchaan
………………
லா லா லால லா....
லா லா லால லா....
ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....
வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மெல்ல வந்து என்ன அழைச்சா
இவ மீனாட்சி போல சிரிச்சா.....
ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....
தீராத பேராசை உம் மேலே சுடும்
தீயாச்சு என் தேகம் அதனாலே
மழையாகவா நான் குளிராகவா
உன் மடி மேலே தளிராகவா
வானத்து மீனாட்டம் வா தங்கமே
வழிப் பாத்து நின்னாயோ ஆண் சிங்கமே
ஏஹ்
அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு
அந்தரங்கம் பேச நெனச்சான்
ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்
வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மங்கை என்னை பார்த்து ரசிச்சான்
இந்த மதுர சூரன் மெல்ல அணைச்சான்
ஹ்ம்ம் ம்ம்.....
அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு
அந்தரங்கம் பேச நெனச்சான்
ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்
பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு
நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு
பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு
நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு
புரியாதது இப்ப புடிபட்டது
கன்னி பூ மேகம் தேன் சொட்டுது
அறியாத கலையெல்லாம் அறிவோம் கண்ணா
ஆத்தாடி நீ சொன்னா சரிதான் கண்ணே....
ஏஹ்
ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....ஆ ஆஹ்
வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மங்கை என்னை பார்த்து ரசிச்சான்
இந்த மதுரை சூரன் மெல்ல அனைச்சான்......
இருவர் : ...............................
Laa laa laala laa….
Laa laa laala laa….
Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa
Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mella vanthu enna azhaichchaa
Iva meenaatchi pola sirichchaa
Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa
Theeraatha peraasai um melae sudum
Theeyaachchu en thegam adhanaalae
Mazhaiyaagavae naan kuliraagavaa
Un madi melae thaliraagavaa
Vaanaththu meenaattam vaa thangamae
Vazhi paaththu ninnaayae aan singamae
Yaeh
Anbu konda manasu ammaadi pudhusu
Antharangam pesa nenachchaan
Oru athisayaththa kaatta thudichchaan
Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mangai ennai paarththu rasichchaan
Intha madhura sooran mella anaichchaan
Hmm mm….
Anbu konda manasu ammaadi pudhusu
Antharangam pesa nenaichchaan
Oru athisayaththa kaatta thudichchaan
Paalukku suvaiyoottum thiththippu
Namma kaalukku sugamoottum santhippu
Paalukku suvaiyoottum thiththippu
Namma kaalukku sugamoottum santhippu
Puriyaathathu ippa pudipattathu
Kanni poo megam thaen sottuthu
Ariyaatha kalaiyellaam arivom kannaa
Aaththaadi nee sonnaa sarithaan kannae
Yaeh
Yaenga vaikkum ilasu padhinaaru vayasu
Em manasai kollai adichchaa
Iva inbaththukku vaasal amaichchaa….aa aah
Vaigai karai oraththila
Vanna manal eeraththila
Mangai ennai paarththu rasichchaan
Intha madhurai sooran mella anaichchaan
………………
லா லா லால லா....
லா லா லால லா....
ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....
வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மெல்ல வந்து என்ன அழைச்சா
இவ மீனாட்சி போல சிரிச்சா.....
ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....
தீராத பேராசை உம் மேலே சுடும்
தீயாச்சு என் தேகம் அதனாலே
மழையாகவா நான் குளிராகவா
உன் மடி மேலே தளிராகவா
வானத்து மீனாட்டம் வா தங்கமே
வழிப் பாத்து நின்னாயோ ஆண் சிங்கமே
ஏஹ்
அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு
அந்தரங்கம் பேச நெனச்சான்
ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்
வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மங்கை என்னை பார்த்து ரசிச்சான்
இந்த மதுர சூரன் மெல்ல அணைச்சான்
ஹ்ம்ம் ம்ம்.....
அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு
அந்தரங்கம் பேச நெனச்சான்
ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்
பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு
நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு
பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு
நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு
புரியாதது இப்ப புடிபட்டது
கன்னி பூ மேகம் தேன் சொட்டுது
அறியாத கலையெல்லாம் அறிவோம் கண்ணா
ஆத்தாடி நீ சொன்னா சரிதான் கண்ணே....
ஏஹ்
ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு
எம் மனசை கொள்ளை அடிச்சா
இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....ஆ ஆஹ்
வைகை கரை ஓரத்தில
வண்ண மணல் ஈரத்தில
மங்கை என்னை பார்த்து ரசிச்சான்
இந்த மதுரை சூரன் மெல்ல அனைச்சான்......
இருவர் : ...............................
The song Yaenga Vaikkum Ilasu from the movie Madurai Sooran was sung by Malaysia Vasudevan and S. P. Sailaja.
The music for Madurai Sooran (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Yaenga Vaikkum Ilasu were penned by Vaali.
Yaenga Vaikkum Ilasu is a Tamil film song from Madurai Sooran (1984).
Share this beautiful lyric line with your friends!