Click any line to highlight and share it as a quote!
Female

Laa laa laala laa….

Laa laa laala laa….

Male

Yaenga vaikkum ilasu padhinaaru vayasu

Em manasai kollai adichchaa

Iva inbaththukku vaasal amaichchaa

Male

Vaigai karai oraththila

Vanna manal eeraththila

Mella vanthu enna azhaichchaa

Iva meenaatchi pola sirichchaa

Male

Yaenga vaikkum ilasu padhinaaru vayasu

Em manasai kollai adichchaa

Iva inbaththukku vaasal amaichchaa

Male

Theeraatha peraasai um melae sudum

Theeyaachchu en thegam adhanaalae

Female

Mazhaiyaagavae naan kuliraagavaa

Un madi melae thaliraagavaa

Male

Vaanaththu meenaattam vaa thangamae

Female

Vazhi paaththu ninnaayae aan singamae

Male

Yaeh

Female

Anbu konda manasu ammaadi pudhusu

Antharangam pesa nenachchaan

Oru athisayaththa kaatta thudichchaan

Female

Vaigai karai oraththila

Vanna manal eeraththila

Mangai ennai paarththu rasichchaan

Intha madhura sooran mella anaichchaan

Male

Hmm mm….

Female

Anbu konda manasu ammaadi pudhusu

Antharangam pesa nenaichchaan

Oru athisayaththa kaatta thudichchaan

Female

Paalukku suvaiyoottum thiththippu

Namma kaalukku sugamoottum santhippu

Paalukku suvaiyoottum thiththippu

Namma kaalukku sugamoottum santhippu

Male

Puriyaathathu ippa pudipattathu

Kanni poo megam thaen sottuthu

Female

Ariyaatha kalaiyellaam arivom kannaa

Male

Aaththaadi nee sonnaa sarithaan kannae

Female

Yaeh

Male

Yaenga vaikkum ilasu padhinaaru vayasu

Em manasai kollai adichchaa

Iva inbaththukku vaasal amaichchaa….aa aah

Female

Vaigai karai oraththila

Vanna manal eeraththila

Mangai ennai paarththu rasichchaan

Intha madhurai sooran mella anaichchaan

Both

………………

பெண்

லா லா லால லா....

லா லா லால லா....

ஆண்

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு

எம் மனசை கொள்ளை அடிச்சா

இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....

ஆண்

வைகை கரை ஓரத்தில

வண்ண மணல் ஈரத்தில

மெல்ல வந்து என்ன அழைச்சா

இவ மீனாட்சி போல சிரிச்சா.....

ஆண்

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு

எம் மனசை கொள்ளை அடிச்சா

இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....

ஆண்

தீராத பேராசை உம் மேலே சுடும்

தீயாச்சு என் தேகம் அதனாலே

பெண்

மழையாகவா நான் குளிராகவா

உன் மடி மேலே தளிராகவா

ஆண்

வானத்து மீனாட்டம் வா தங்கமே

பெண்

வழிப் பாத்து நின்னாயோ ஆண் சிங்கமே

ஆண்

ஏஹ்

பெண்

அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு

அந்தரங்கம் பேச நெனச்சான்

ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

பெண்

வைகை கரை ஓரத்தில

வண்ண மணல் ஈரத்தில

மங்கை என்னை பார்த்து ரசிச்சான்

இந்த மதுர சூரன் மெல்ல அணைச்சான்

ஆண்

ஹ்ம்ம் ம்ம்.....

பெண்

அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு

அந்தரங்கம் பேச நெனச்சான்

ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

பெண்

பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு

நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு

பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு

நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு

ஆண்

புரியாதது இப்ப புடிபட்டது

கன்னி பூ மேகம் தேன் சொட்டுது

பெண்

அறியாத கலையெல்லாம் அறிவோம் கண்ணா

ஆண்

ஆத்தாடி நீ சொன்னா சரிதான் கண்ணே....

பெண்

ஏஹ்

ஆண்

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு

எம் மனசை கொள்ளை அடிச்சா

இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....ஆ ஆஹ்

பெண்

வைகை கரை ஓரத்தில

வண்ண மணல் ஈரத்தில

மங்கை என்னை பார்த்து ரசிச்சான்

இந்த மதுரை சூரன் மெல்ல அனைச்சான்......

இருவர் : ...............................

English Script

Female

Laa laa laala laa….

Laa laa laala laa….

Male

Yaenga vaikkum ilasu padhinaaru vayasu

Em manasai kollai adichchaa

Iva inbaththukku vaasal amaichchaa

Male

Vaigai karai oraththila

Vanna manal eeraththila

Mella vanthu enna azhaichchaa

Iva meenaatchi pola sirichchaa

Male

Yaenga vaikkum ilasu padhinaaru vayasu

Em manasai kollai adichchaa

Iva inbaththukku vaasal amaichchaa

Male

Theeraatha peraasai um melae sudum

Theeyaachchu en thegam adhanaalae

Female

Mazhaiyaagavae naan kuliraagavaa

Un madi melae thaliraagavaa

Male

Vaanaththu meenaattam vaa thangamae

Female

Vazhi paaththu ninnaayae aan singamae

Male

Yaeh

Female

Anbu konda manasu ammaadi pudhusu

Antharangam pesa nenachchaan

Oru athisayaththa kaatta thudichchaan

Female

Vaigai karai oraththila

Vanna manal eeraththila

Mangai ennai paarththu rasichchaan

Intha madhura sooran mella anaichchaan

Male

Hmm mm….

Female

Anbu konda manasu ammaadi pudhusu

Antharangam pesa nenaichchaan

Oru athisayaththa kaatta thudichchaan

Female

Paalukku suvaiyoottum thiththippu

Namma kaalukku sugamoottum santhippu

Paalukku suvaiyoottum thiththippu

Namma kaalukku sugamoottum santhippu

Male

Puriyaathathu ippa pudipattathu

Kanni poo megam thaen sottuthu

Female

Ariyaatha kalaiyellaam arivom kannaa

Male

Aaththaadi nee sonnaa sarithaan kannae

Female

Yaeh

Male

Yaenga vaikkum ilasu padhinaaru vayasu

Em manasai kollai adichchaa

Iva inbaththukku vaasal amaichchaa….aa aah

Female

Vaigai karai oraththila

Vanna manal eeraththila

Mangai ennai paarththu rasichchaan

Intha madhurai sooran mella anaichchaan

Both

………………

தமிழ் வரிகள்

பெண்

லா லா லால லா....

லா லா லால லா....

ஆண்

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு

எம் மனசை கொள்ளை அடிச்சா

இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....

ஆண்

வைகை கரை ஓரத்தில

வண்ண மணல் ஈரத்தில

மெல்ல வந்து என்ன அழைச்சா

இவ மீனாட்சி போல சிரிச்சா.....

ஆண்

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு

எம் மனசை கொள்ளை அடிச்சா

இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....

ஆண்

தீராத பேராசை உம் மேலே சுடும்

தீயாச்சு என் தேகம் அதனாலே

பெண்

மழையாகவா நான் குளிராகவா

உன் மடி மேலே தளிராகவா

ஆண்

வானத்து மீனாட்டம் வா தங்கமே

பெண்

வழிப் பாத்து நின்னாயோ ஆண் சிங்கமே

ஆண்

ஏஹ்

பெண்

அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு

அந்தரங்கம் பேச நெனச்சான்

ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

பெண்

வைகை கரை ஓரத்தில

வண்ண மணல் ஈரத்தில

மங்கை என்னை பார்த்து ரசிச்சான்

இந்த மதுர சூரன் மெல்ல அணைச்சான்

ஆண்

ஹ்ம்ம் ம்ம்.....

பெண்

அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு

அந்தரங்கம் பேச நெனச்சான்

ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

பெண்

பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு

நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு

பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு

நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு

ஆண்

புரியாதது இப்ப புடிபட்டது

கன்னி பூ மேகம் தேன் சொட்டுது

பெண்

அறியாத கலையெல்லாம் அறிவோம் கண்ணா

ஆண்

ஆத்தாடி நீ சொன்னா சரிதான் கண்ணே....

பெண்

ஏஹ்

ஆண்

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு

எம் மனசை கொள்ளை அடிச்சா

இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா....ஆ ஆஹ்

பெண்

வைகை கரை ஓரத்தில

வண்ண மணல் ஈரத்தில

மங்கை என்னை பார்த்து ரசிச்சான்

இந்த மதுரை சூரன் மெல்ல அனைச்சான்......

இருவர் : ...............................

Frequently Asked Questions

The song Yaenga Vaikkum Ilasu from the movie Madurai Sooran was sung by Malaysia Vasudevan and S. P. Sailaja.

The music for Madurai Sooran (1984) was composed by Shankar Ganesh.

The lyrics for Yaenga Vaikkum Ilasu were penned by Vaali.

Yaenga Vaikkum Ilasu is a Tamil film song from Madurai Sooran (1984).