Click any line to highlight and share it as a quote!
Male

{ Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai } (2)

Male

{ Pagutharivu

Piranthathellam

Kelvigal ketathanaalae } (2)

Male

{ Urimaigalai

Peruvathellam

Unarchigal ullathanaalae } (2)

Male

Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai

Male

…………………….

Male

{ Oaraayiram aandugal

Aagatumae nam porumaiyin

Porul matum vilankatumae } (2)

Male

Varunkaalathilae

Nam parambaraigal naam

Adimai illai endru

Muzhankatumae

Male

Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai

Male

{ Neerodaigal kodaiyil

Kaainthirukum mazhai kaalathil

Vellankal paainthirukum } (2)

Male

Nam thol valiyaal

Andha naal varalaam

Andru ezhai eliyavargal

Nalam peralaam

Male

Munnetram

Enbathellam uzhaipavar

Uzhaipathanaalae

Male

Kadamaigalai

Purivathellam viduthalai

Venduvathaalae

Male

{ Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai } (2)

ஆண்

{ ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

ஆண்

{ பகுத்தறிவு

பிறந்ததெல்லாம்

கேள்விகள்

கேட்டதனாலே } (2)

ஆண்

{ உரிமைகளை

பெறுவதெல்லாம்

உணர்ச்சிகள்

உள்ளதனாலே} (2)

ஆண்

ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண்

.................................

ஆண்

{ ஓராயிரம்

ஆண்டுகள் ஆகட்டுமே

நம் பொறுமையின்

பொருள் மட்டும்

விளங்கட்டுமே } (2)

ஆண்

வருங்காலத்திலே

நம் பரம்பரைகள் நாம்

அடிமை இல்லை என்று

முழங்கட்டுமே

ஆண்

ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண்

{ நீரோடைகள்

கோடையில் காய்ந்திருக்கும்

மழைகாலத்தில் வெள்ளங்கள்

பாய்ந்திருக்கும் } (2)

ஆண்

நம் தோள்

வலியால் அந்த நாள்

வரலாம் அன்று ஏழை

எளியவர்கள் நலம்

பெறலாம்

ஆண்

முன்னேற்றம்

என்பதெல்லாம் உழைப்பவர்

உழைப்பதனாலே

ஆண்

கடமைகளை

புரிவதெல்லாம் விடுதலை

வேண்டுவதாலே

ஆண்

{ ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

English Script

Male

{ Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai } (2)

Male

{ Pagutharivu

Piranthathellam

Kelvigal ketathanaalae } (2)

Male

{ Urimaigalai

Peruvathellam

Unarchigal ullathanaalae } (2)

Male

Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai

Male

…………………….

Male

{ Oaraayiram aandugal

Aagatumae nam porumaiyin

Porul matum vilankatumae } (2)

Male

Varunkaalathilae

Nam parambaraigal naam

Adimai illai endru

Muzhankatumae

Male

Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai

Male

{ Neerodaigal kodaiyil

Kaainthirukum mazhai kaalathil

Vellankal paainthirukum } (2)

Male

Nam thol valiyaal

Andha naal varalaam

Andru ezhai eliyavargal

Nalam peralaam

Male

Munnetram

Enbathellam uzhaipavar

Uzhaipathanaalae

Male

Kadamaigalai

Purivathellam viduthalai

Venduvathaalae

Male

{ Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai } (2)

தமிழ் வரிகள்

ஆண்

{ ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

ஆண்

{ பகுத்தறிவு

பிறந்ததெல்லாம்

கேள்விகள்

கேட்டதனாலே } (2)

ஆண்

{ உரிமைகளை

பெறுவதெல்லாம்

உணர்ச்சிகள்

உள்ளதனாலே} (2)

ஆண்

ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண்

.................................

ஆண்

{ ஓராயிரம்

ஆண்டுகள் ஆகட்டுமே

நம் பொறுமையின்

பொருள் மட்டும்

விளங்கட்டுமே } (2)

ஆண்

வருங்காலத்திலே

நம் பரம்பரைகள் நாம்

அடிமை இல்லை என்று

முழங்கட்டுமே

ஆண்

ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண்

{ நீரோடைகள்

கோடையில் காய்ந்திருக்கும்

மழைகாலத்தில் வெள்ளங்கள்

பாய்ந்திருக்கும் } (2)

ஆண்

நம் தோள்

வலியால் அந்த நாள்

வரலாம் அன்று ஏழை

எளியவர்கள் நலம்

பெறலாம்

ஆண்

முன்னேற்றம்

என்பதெல்லாம் உழைப்பவர்

உழைப்பதனாலே

ஆண்

கடமைகளை

புரிவதெல்லாம் விடுதலை

வேண்டுவதாலே

ஆண்

{ ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

Frequently Asked Questions

The lyrics for Yean Endra Kelvi were penned by Vaali.

Yean Endra Kelvi is a Tamil film song from Aayirathil Oruvan (1965).