
Yean Endra Kelvi
From the movie Aayirathil Oruvan
Read the full lyrics of Yean Endra Kelvi from Aayirathil Oruvan (1965), written by Vaali, in Tamil & English script.

From the movie Aayirathil Oruvan
Read the full lyrics of Yean Endra Kelvi from Aayirathil Oruvan (1965), written by Vaali, in Tamil & English script.
{ Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai } (2)
{ Pagutharivu
Piranthathellam
Kelvigal ketathanaalae } (2)
{ Urimaigalai
Peruvathellam
Unarchigal ullathanaalae } (2)
Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai
…………………….
{ Oaraayiram aandugal
Aagatumae nam porumaiyin
Porul matum vilankatumae } (2)
Varunkaalathilae
Nam parambaraigal naam
Adimai illai endru
Muzhankatumae
Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai
{ Neerodaigal kodaiyil
Kaainthirukum mazhai kaalathil
Vellankal paainthirukum } (2)
Nam thol valiyaal
Andha naal varalaam
Andru ezhai eliyavargal
Nalam peralaam
Munnetram
Enbathellam uzhaipavar
Uzhaipathanaalae
Kadamaigalai
Purivathellam viduthalai
Venduvathaalae
{ Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai } (2)
{ ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
{ பகுத்தறிவு
பிறந்ததெல்லாம்
கேள்விகள்
கேட்டதனாலே } (2)
{ உரிமைகளை
பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள்
உள்ளதனாலே} (2)
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
.................................
{ ஓராயிரம்
ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின்
பொருள் மட்டும்
விளங்கட்டுமே } (2)
வருங்காலத்திலே
நம் பரம்பரைகள் நாம்
அடிமை இல்லை என்று
முழங்கட்டுமே
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
{ நீரோடைகள்
கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள்
பாய்ந்திருக்கும் } (2)
நம் தோள்
வலியால் அந்த நாள்
வரலாம் அன்று ஏழை
எளியவர்கள் நலம்
பெறலாம்
முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே
கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே
{ ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
{ Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai } (2)
{ Pagutharivu
Piranthathellam
Kelvigal ketathanaalae } (2)
{ Urimaigalai
Peruvathellam
Unarchigal ullathanaalae } (2)
Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai
…………………….
{ Oaraayiram aandugal
Aagatumae nam porumaiyin
Porul matum vilankatumae } (2)
Varunkaalathilae
Nam parambaraigal naam
Adimai illai endru
Muzhankatumae
Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai
{ Neerodaigal kodaiyil
Kaainthirukum mazhai kaalathil
Vellankal paainthirukum } (2)
Nam thol valiyaal
Andha naal varalaam
Andru ezhai eliyavargal
Nalam peralaam
Munnetram
Enbathellam uzhaipavar
Uzhaipathanaalae
Kadamaigalai
Purivathellam viduthalai
Venduvathaalae
{ Yen endra kelvi
Ingu ketkaamal vaazhkai
Illai naan endra ennam
Konda manidhan vaazhnthathillai } (2)
{ ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
{ பகுத்தறிவு
பிறந்ததெல்லாம்
கேள்விகள்
கேட்டதனாலே } (2)
{ உரிமைகளை
பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள்
உள்ளதனாலே} (2)
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
.................................
{ ஓராயிரம்
ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின்
பொருள் மட்டும்
விளங்கட்டுமே } (2)
வருங்காலத்திலே
நம் பரம்பரைகள் நாம்
அடிமை இல்லை என்று
முழங்கட்டுமே
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
{ நீரோடைகள்
கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள்
பாய்ந்திருக்கும் } (2)
நம் தோள்
வலியால் அந்த நாள்
வரலாம் அன்று ஏழை
எளியவர்கள் நலம்
பெறலாம்
முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே
கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே
{ ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
The lyrics for Yean Endra Kelvi were penned by Vaali.
Yean Endra Kelvi is a Tamil film song from Aayirathil Oruvan (1965).
Share this beautiful lyric line with your friends!