Yedhedho Ennam Vandhu Solo
Tamil Film Song 2014

Yedhedho Ennam Vandhu Solo

From the movie Amara Kaaviyam

Read the full lyrics of Yedhedho Ennam Vandhu Solo from Amara Kaaviyam (2014), written by Parvathy, in Tamil & English script.

Parvathy Tamil & English Amara Kaaviyam · 2014
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Nee sonna vaarthai ellaam

Naan odhum vedham aaga

Male

Ennai un kannil kandu kollavaa

Thozh thottaal vaanil neendhi sellava

Thaenthuli pechchil serthaai

Thithippai nenjil vaarthaai

Male

Yedhedho ennam vandhu…

Aaa….haaa

En nenjai thaithu poga

Male

Unnai thottu vandha pinnaal

Kattril yedho mattram kanden

Vaasam vannam poosi kondae

Thendral vandhu nirkka kanden

Male

Pogum vazhi engum

Mounam ennai killum

Irundhum dhoorangal selvom

Payanam engae mudindhaal enna

Unnai thaanguven

Naan veezhndhidum varai

Male

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Male

Thozhil mella saayum nodi

Pookkum pudhu thoppul kodi

Thaagam kondae ullam vendhaal

Theervai tharum undhan madi

Male

Annai thandhai sondham

Uyirthodum bandam

Ellaamae aanaaiyae neeyae

Uyirin thadam aliyum munnaal

Unnai paarthida

Naa vendiyae nirppen….

Male

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Nee sonna vaarthai ellaam

Naan odhum vedham aaga

Ennai un kannil kandu kollavaa

Thozh thottaal vaanil neendhi sellava

Thaenthuli pechchil serthaai

Thithippai nenjil vaarthaai

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

ஆண்

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா

தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து...

ஆஅ....ஹா....

என் நெஞ்சை தைத்து போக

ஆண்

உன்னை தொட்டு வந்த பின்னால்

காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்

வாசம் வண்ணம் பூசி கொண்டே

தென்றல் வந்தே நிற்க கண்டேன்

ஆண்

போகும் வழி எங்கும்

மௌனம் என்னை கிள்ளும்

இருந்தும் தூரங்கள் செல்வோம்

பயணம் எங்கே முடிந்தால் என்ன

உன்னை தாங்குவேன்

நான் வீழ்ந்திடும் வரை

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

ஆண்

தோளில் மெல்ல சாயும் நொடி

பூக்கும் புது தொப்புள் கொடி

தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்

தீர்வை தரும் உந்தன் மடி

ஆண்

அன்னை தந்தை சொந்தம்

உயிர்தொடும் பந்தம்

எல்லாமே ஆனாயே நீயே

உயிரின் தடம் அழியும் முன்னாள்

உன்னை பார்த்திட

நான் வேண்டியே நிற்ப்பேன்

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

ஆண்

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா

தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

English Script

Male

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Nee sonna vaarthai ellaam

Naan odhum vedham aaga

Male

Ennai un kannil kandu kollavaa

Thozh thottaal vaanil neendhi sellava

Thaenthuli pechchil serthaai

Thithippai nenjil vaarthaai

Male

Yedhedho ennam vandhu…

Aaa….haaa

En nenjai thaithu poga

Male

Unnai thottu vandha pinnaal

Kattril yedho mattram kanden

Vaasam vannam poosi kondae

Thendral vandhu nirkka kanden

Male

Pogum vazhi engum

Mounam ennai killum

Irundhum dhoorangal selvom

Payanam engae mudindhaal enna

Unnai thaanguven

Naan veezhndhidum varai

Male

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Male

Thozhil mella saayum nodi

Pookkum pudhu thoppul kodi

Thaagam kondae ullam vendhaal

Theervai tharum undhan madi

Male

Annai thandhai sondham

Uyirthodum bandam

Ellaamae aanaaiyae neeyae

Uyirin thadam aliyum munnaal

Unnai paarthida

Naa vendiyae nirppen….

Male

Yedhedho ennam vandhu

En nenjai thaithu poga

Nee sonna vaarthai ellaam

Naan odhum vedham aaga

Ennai un kannil kandu kollavaa

Thozh thottaal vaanil neendhi sellava

Thaenthuli pechchil serthaai

Thithippai nenjil vaarthaai

தமிழ் வரிகள்

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

ஆண்

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா

தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து...

ஆஅ....ஹா....

என் நெஞ்சை தைத்து போக

ஆண்

உன்னை தொட்டு வந்த பின்னால்

காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்

வாசம் வண்ணம் பூசி கொண்டே

தென்றல் வந்தே நிற்க கண்டேன்

ஆண்

போகும் வழி எங்கும்

மௌனம் என்னை கிள்ளும்

இருந்தும் தூரங்கள் செல்வோம்

பயணம் எங்கே முடிந்தால் என்ன

உன்னை தாங்குவேன்

நான் வீழ்ந்திடும் வரை

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

ஆண்

தோளில் மெல்ல சாயும் நொடி

பூக்கும் புது தொப்புள் கொடி

தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்

தீர்வை தரும் உந்தன் மடி

ஆண்

அன்னை தந்தை சொந்தம்

உயிர்தொடும் பந்தம்

எல்லாமே ஆனாயே நீயே

உயிரின் தடம் அழியும் முன்னாள்

உன்னை பார்த்திட

நான் வேண்டியே நிற்ப்பேன்

ஆண்

ஏதோதோ எண்ணம் வந்து

என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்

நான் ஓதும் வேதம் ஆக

ஆண்

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா

தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா

தேன்துளி பேச்சில் சேர்த்தாய்

தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

Frequently Asked Questions

The lyrics for Yedhedho Ennam Vandhu Solo were penned by Parvathy.

Yedhedho Ennam Vandhu Solo is a Tamil film song from Amara Kaaviyam (2014).