
Yedhedho Ennam Vandhu
From the movie Amara Kaaviyam
Read the full lyrics of Yedhedho Ennam Vandhu from Amara Kaaviyam (2014), written by Parvathy, in Tamil & English script.

From the movie Amara Kaaviyam
Read the full lyrics of Yedhedho Ennam Vandhu from Amara Kaaviyam (2014), written by Parvathy, in Tamil & English script.
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
Nee sonna vaarthai ellaam
Naan odhum vedham aaga
Ennai un kannil kandu kollavaa
Thozh thottaal vaanil neendhi sellava
Thaenthuli pechchil serthaai
Thithippai nenjil vaarthaai
Yedhedho ennam vandhu…
Hoo..oo
En nenjai thaithu poga
Unnai thottu vandha pinnaal
Kattril yedho mattram kanden
Vaasam vannam poosi kondu
Thendral vandhu nirkka kanden
Pogum vazhi engum
Mounam ennai killum
Irundhum dhoorangal selvom
Payanam engae
Mudindhaal enna
Unnai thaanguven
Naan veezhndhidum varai
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
………………………..
Thozhil mella saayum nodi
Pookkum pudhu thoppul kodi
Thaagam kondu ullam vendhaal
Theervai tharum undhan madi
Annai thandhai sondham
Uyirthodum bandam
Ellaamae aanaai neeyae
Uyirin thadam aliyum munnaal
Unnai paarthida
Naa vendiyae nirppen
Yedhedho ennam vandhu
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
En nenjai thaithu poga
Nee sonna vaarthai ellaam
Naan odhum vedham aaga
Ennai un kannil
Kandu kollavaa
Thozh thottaal
Vaanil neendhi sellava
Thaenthuli pechchil serthaai
Thithippai nenjil vaarthaai
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
ஏதோதோ எண்ணம் வந்து...
ஆஅ....ஹா....
என் நெஞ்சை தைத்து போக
உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசி கொண்டு
தென்றல் வந்தே நிற்க கண்டேன்
போகும் வழி எங்கும்
மௌனம் என்னை கிள்ளும்
இருந்தும் தூரங்கள் செல்வோம்
பயணம் எங்கே
முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன்
நான் வீழ்ந்திடும் வரை
இருவர் : ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
............................
தோளில் மெல்ல சாயும் நொடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி
அன்னை தந்தை சொந்தம்
உயிர்தொடும் பந்தம்
எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னாள்
உன்னை பார்த்திட
நான் வேண்டியே நிற்ப்பேன்
ஏதோதோ எண்ணம் வந்து
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில்
கண்டு கொள்ளவா
தோள் தொட்டால்
வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
இருவர் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
Nee sonna vaarthai ellaam
Naan odhum vedham aaga
Ennai un kannil kandu kollavaa
Thozh thottaal vaanil neendhi sellava
Thaenthuli pechchil serthaai
Thithippai nenjil vaarthaai
Yedhedho ennam vandhu…
Hoo..oo
En nenjai thaithu poga
Unnai thottu vandha pinnaal
Kattril yedho mattram kanden
Vaasam vannam poosi kondu
Thendral vandhu nirkka kanden
Pogum vazhi engum
Mounam ennai killum
Irundhum dhoorangal selvom
Payanam engae
Mudindhaal enna
Unnai thaanguven
Naan veezhndhidum varai
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
………………………..
Thozhil mella saayum nodi
Pookkum pudhu thoppul kodi
Thaagam kondu ullam vendhaal
Theervai tharum undhan madi
Annai thandhai sondham
Uyirthodum bandam
Ellaamae aanaai neeyae
Uyirin thadam aliyum munnaal
Unnai paarthida
Naa vendiyae nirppen
Yedhedho ennam vandhu
Yedhedho ennam vandhu
En nenjai thaithu poga
En nenjai thaithu poga
Nee sonna vaarthai ellaam
Naan odhum vedham aaga
Ennai un kannil
Kandu kollavaa
Thozh thottaal
Vaanil neendhi sellava
Thaenthuli pechchil serthaai
Thithippai nenjil vaarthaai
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
ஏதோதோ எண்ணம் வந்து...
ஆஅ....ஹா....
என் நெஞ்சை தைத்து போக
உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசி கொண்டு
தென்றல் வந்தே நிற்க கண்டேன்
போகும் வழி எங்கும்
மௌனம் என்னை கிள்ளும்
இருந்தும் தூரங்கள் செல்வோம்
பயணம் எங்கே
முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன்
நான் வீழ்ந்திடும் வரை
இருவர் : ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
............................
தோளில் மெல்ல சாயும் நொடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி
அன்னை தந்தை சொந்தம்
உயிர்தொடும் பந்தம்
எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னாள்
உன்னை பார்த்திட
நான் வேண்டியே நிற்ப்பேன்
ஏதோதோ எண்ணம் வந்து
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில்
கண்டு கொள்ளவா
தோள் தொட்டால்
வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
இருவர் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
The lyrics for Yedhedho Ennam Vandhu were penned by Parvathy.
Yedhedho Ennam Vandhu is a Tamil film song from Amara Kaaviyam (2014).
Share this beautiful lyric line with your friends!