
Aanaaga Pirandhadhellam
From the movie Sabaash Meena
Read the full lyrics of Aanaaga Pirandhadhellam from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Sabaash Meena
Read the full lyrics of Aanaaga Pirandhadhellam from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Hooo ooo ooo ooo
Hoo ooo ooo oooo
Hooo …hoo hoo hoo hoo hooo
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Mannaadhi mannarai ellaam
Mayakkidum pennazhagai
Aaa…aaa…aaa…aaa…aaa..aaa…aa…aa…
Mannaadhi mannarai ellaam
Mayakkidum pennazhagai
Naiyaandi seiyalagumaa raajaavae
Naakku neetti pesalaagumaa
Aan mayil thogai polae
Yaanaiyin thandham polae
Oo…ooo…ooo…ooo…ooo…ooo…ooo….hoo ooo
Aan mayil thogai polae
Yaanaiyin thandham polae
Singatthin pidari polae
Sevalin kondai polae
Pennukku perumai yaedhadi raajaathi
Pechu mattum adhigam thaanadi
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Singam polae unnai enni
Sirappaaga pesuvadhaeno
Singam polae unnai enni
Sirappaaga paesuvadhaeno
Mangaiyarai konjam paaraiyaa raajaavae
Singaara roobam yaaraiyaa
Ennaalum aangalukkae
Iyarkkaiyil azhaghu undu
Ennaalum aangalukkae
Iyarkkaiyil azhagu undu
Aanaalum pennai kandu
Adangaatha aasai kondu
Yaemaali buthiyinaalae raajaathi
Yenguromae ponnu pinnaalae
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ.....ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
மன்னாதி மன்னரை எல்லாம்
மயக்கிடும் பெண்ணழகை
ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ......ஆஅ....ஆஅ....ஆ...ஆ...
மன்னாதி மன்னரை எல்லாம்
மயக்கிடும் பெண்ணழகை
நையாண்டி செய்யலாகுமா ராஜாவே
நாக்கு நீட்டி பேசலாகுமா
ஆண் மயில் தோகை போலே
யானையின் தந்தம் போலே
ஓ.....ஓஓ.....ஓஒ.....ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஹோ ஓஒ
ஆண் மயில் தோகை போலே
யானையின் தந்தம் போலே
சிங்கத்தின் பிடரி போலே
சேவலின் கொண்டை போலே
பெண்ணுக்கு பெருமை ஏதடி ராஜாத்தி
பேச்சு மட்டும் அதிகம் தானடி
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
சிங்கம் போல் உன்னை எண்ணி
சிறப்பாக பேசுவதேனோ
சிங்கம் போல் உன்னை எண்ணி
சிறப்பாக பேசுவதேனோ
மங்கையை கொஞ்சம் பாரையா ராஜாவே
சிங்கார ரூபம் யாரையா
எந்நாளும் ஆண்களுக்கே
இயற்கையில் அழகு உண்டு
ஆனாலும் பெண்ணை கண்டு
அடங்காத ஆசை கொண்டு
ஏமாளி புத்தியினாலே ராஜாத்தி
ஏங்குறோமே பொண்ணு பின்னாலே......
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
Hooo ooo ooo ooo
Hoo ooo ooo oooo
Hooo …hoo hoo hoo hoo hooo
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Mannaadhi mannarai ellaam
Mayakkidum pennazhagai
Aaa…aaa…aaa…aaa…aaa..aaa…aa…aa…
Mannaadhi mannarai ellaam
Mayakkidum pennazhagai
Naiyaandi seiyalagumaa raajaavae
Naakku neetti pesalaagumaa
Aan mayil thogai polae
Yaanaiyin thandham polae
Oo…ooo…ooo…ooo…ooo…ooo…ooo….hoo ooo
Aan mayil thogai polae
Yaanaiyin thandham polae
Singatthin pidari polae
Sevalin kondai polae
Pennukku perumai yaedhadi raajaathi
Pechu mattum adhigam thaanadi
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
Singam polae unnai enni
Sirappaaga pesuvadhaeno
Singam polae unnai enni
Sirappaaga paesuvadhaeno
Mangaiyarai konjam paaraiyaa raajaavae
Singaara roobam yaaraiyaa
Ennaalum aangalukkae
Iyarkkaiyil azhaghu undu
Ennaalum aangalukkae
Iyarkkaiyil azhagu undu
Aanaalum pennai kandu
Adangaatha aasai kondu
Yaemaali buthiyinaalae raajaathi
Yenguromae ponnu pinnaalae
Aanaaga pirandhadhellaam
Azhagendrae therindha pinnum
Veenaana jambam yenadi raajaathi
Vendaadha vambu thaanadi
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ.....ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
மன்னாதி மன்னரை எல்லாம்
மயக்கிடும் பெண்ணழகை
ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ......ஆஅ....ஆஅ....ஆ...ஆ...
மன்னாதி மன்னரை எல்லாம்
மயக்கிடும் பெண்ணழகை
நையாண்டி செய்யலாகுமா ராஜாவே
நாக்கு நீட்டி பேசலாகுமா
ஆண் மயில் தோகை போலே
யானையின் தந்தம் போலே
ஓ.....ஓஓ.....ஓஒ.....ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஹோ ஓஒ
ஆண் மயில் தோகை போலே
யானையின் தந்தம் போலே
சிங்கத்தின் பிடரி போலே
சேவலின் கொண்டை போலே
பெண்ணுக்கு பெருமை ஏதடி ராஜாத்தி
பேச்சு மட்டும் அதிகம் தானடி
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
சிங்கம் போல் உன்னை எண்ணி
சிறப்பாக பேசுவதேனோ
சிங்கம் போல் உன்னை எண்ணி
சிறப்பாக பேசுவதேனோ
மங்கையை கொஞ்சம் பாரையா ராஜாவே
சிங்கார ரூபம் யாரையா
எந்நாளும் ஆண்களுக்கே
இயற்கையில் அழகு உண்டு
ஆனாலும் பெண்ணை கண்டு
அடங்காத ஆசை கொண்டு
ஏமாளி புத்தியினாலே ராஜாத்தி
ஏங்குறோமே பொண்ணு பின்னாலே......
ஆணாக பிறந்ததெல்லாம்
அழகென்றே தெரிந்த பின்னும்
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி
வேண்டாத வம்பு தானடி
The lyrics for Aanaaga Pirandhadhellam were penned by Ku. Ma. Balasubramaniam.
Aanaaga Pirandhadhellam is a Tamil film song from Sabaash Meena (1958).
Share this beautiful lyric line with your friends!