
Chithiram Pesuthadi Male
From the movie Sabaash Meena
Read the full lyrics of Chithiram Pesuthadi Male from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Sabaash Meena
Read the full lyrics of Chithiram Pesuthadi Male from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Sithiram pesudhadi
Un sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Muthu charangalai pol…
O… oo… ooo… ooo…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Thaavum kodi melae…
Ae… ae… ae…
Thaavum kodi melae
Olir thanga kudam polae
Thaavum kodi melae
Olir thanga kudam polae
Paavai un per ezhilae
Endhan aavalai thoondudhadi
Paavai un per ezhilae
Endhan aavalai thoondudhadi ee… ee…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
En manam nee arivaai
Undhan ennamum naan ariven
En manam nee arivaai
Undhan ennamum naan ariven
Innamum oomaiyai pol maunam
Yenadi thaen mozhiyae
Innamum oomaiyai pol maunam
Yenadi thaen mozhiyae… ae… ae…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
முத்துச் சரங்களைப் போல்
ஓ.....ஓ......ஓஓ....ஓ......
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
தாவும் கொடி மேலே
ஏ......ஏ......ஏ......
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி ஈ.....ஈ.....
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே.....ஏ......ஏ....
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
Sithiram pesudhadi
Un sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Muthu charangalai pol…
O… oo… ooo… ooo…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Thaavum kodi melae…
Ae… ae… ae…
Thaavum kodi melae
Olir thanga kudam polae
Thaavum kodi melae
Olir thanga kudam polae
Paavai un per ezhilae
Endhan aavalai thoondudhadi
Paavai un per ezhilae
Endhan aavalai thoondudhadi ee… ee…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
En manam nee arivaai
Undhan ennamum naan ariven
En manam nee arivaai
Undhan ennamum naan ariven
Innamum oomaiyai pol maunam
Yenadi thaen mozhiyae
Innamum oomaiyai pol maunam
Yenadi thaen mozhiyae… ae… ae…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
முத்துச் சரங்களைப் போல்
ஓ.....ஓ......ஓஓ....ஓ......
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
தாவும் கொடி மேலே
ஏ......ஏ......ஏ......
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி ஈ.....ஈ.....
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே.....ஏ......ஏ....
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி....ஈ......ஈ.....
சித்திரம் பேசுதடி
The lyrics for Chithiram Pesuthadi Male were penned by Ku. Ma. Balasubramaniam.
Chithiram Pesuthadi Male is a Tamil film song from Sabaash Meena (1958).
Share this beautiful lyric line with your friends!