
Nalla Vaazhu Kaanalaame
From the movie Sabaash Meena
Read the full lyrics of Nalla Vaazhu Kaanalaame from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Sabaash Meena
Read the full lyrics of Nalla Vaazhu Kaanalaame from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum… aa… aa… aaa…aaa…
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum
Nam kalangamellaam theerum
Kazhuvi mezhugum illathilae
Azhaghum valamum serum andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom…
Aa..aaa…aa…aaa…aaa……
Aahahaa
Aa..aaa…aa…aaa…aaa……
Aahahaa
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom
Kootti perukki eduppom
Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Sondha vaazhvu sari seidhaal
Sorga vaazhvu serum andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Naattu makkal ottrumaiyin kootturavodum
Nam kootturavodum
Nanjai payir seivdhanaal panjamum odum
Nam panjamum odum
Paadu pattaalae…
Aa… aa….aa….aaa….aa…aaa…
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Vaazhvil maedu pallam sariyaanaal
Vaadum nenjam yaedhu andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Nalla vaazhvu kaanalaamae…
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்.....
ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ....
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்.....
நம் களங்கமெல்லாம் தீரும்
கழுவி மெழுகும் இல்லத்திலே
அழகும் வளமும் சேரும் அந்த
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
ஆஅ......ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆஹாஹா
ஆஅ......ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆஹாஹா
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
கூழ் இருந்தாலும்
உடல் குளித்த பின்னே குடிப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
சொந்த வாழ்வை சரி செய்தால்
சொர்க்க வாழ்வு சேரும்
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நாட்டு மக்கள் ஒற்றுமையின்
கூட்டுறவோடும்
நம் கூட்டுறவோடும்
நஞ்சைப் பயிர் செய்வதனால்
பஞ்சமும் ஓடும்
நம் பஞ்சமும் ஓடும்
பாடுபட்டாலே.......
ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆஅ.....ஆ....
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
வாழ்வின் மேடு பள்ளம் சரியானால்
வாடும் நெஞ்சம் ஏது அந்த
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே.......
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum… aa… aa… aaa…aaa…
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum
Nam kalangamellaam theerum
Kazhuvi mezhugum illathilae
Azhaghum valamum serum andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom…
Aa..aaa…aa…aaa…aaa……
Aahahaa
Aa..aaa…aa…aaa…aaa……
Aahahaa
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom
Kootti perukki eduppom
Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Sondha vaazhvu sari seidhaal
Sorga vaazhvu serum andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Naattu makkal ottrumaiyin kootturavodum
Nam kootturavodum
Nanjai payir seivdhanaal panjamum odum
Nam panjamum odum
Paadu pattaalae…
Aa… aa….aa….aaa….aa…aaa…
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Vaazhvil maedu pallam sariyaanaal
Vaadum nenjam yaedhu andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Nalla vaazhvu kaanalaamae…
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்.....
ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ....
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்.....
நம் களங்கமெல்லாம் தீரும்
கழுவி மெழுகும் இல்லத்திலே
அழகும் வளமும் சேரும் அந்த
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
ஆஅ......ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆஹாஹா
ஆஅ......ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆஹாஹா
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
கூழ் இருந்தாலும்
உடல் குளித்த பின்னே குடிப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
சொந்த வாழ்வை சரி செய்தால்
சொர்க்க வாழ்வு சேரும்
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நாட்டு மக்கள் ஒற்றுமையின்
கூட்டுறவோடும்
நம் கூட்டுறவோடும்
நஞ்சைப் பயிர் செய்வதனால்
பஞ்சமும் ஓடும்
நம் பஞ்சமும் ஓடும்
பாடுபட்டாலே.......
ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆஅ.....ஆ....
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
வாழ்வின் மேடு பள்ளம் சரியானால்
வாடும் நெஞ்சம் ஏது அந்த
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே.......
The lyrics for Nalla Vaazhu Kaanalaame were penned by Ku. Ma. Balasubramaniam.
Nalla Vaazhu Kaanalaame is a Tamil film song from Sabaash Meena (1958).
Share this beautiful lyric line with your friends!