
Oh Suyanalam Verimigu Maandhargale
From the movie Sabaash Meena
Read the full lyrics of Oh Suyanalam Verimigu Maandhargale from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Sabaash Meena
Read the full lyrics of Oh Suyanalam Verimigu Maandhargale from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Hahahahaa
O suyanala veri migum maandhargalae
Sugandhanil midhandhidum vaendhargalae
Aattathai niruthungal
Arivudan viraivinil thirundhungal
Hae you fool get out
Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa
Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa
Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Kalnenjam maarumaa ….kashtangal theerumaa
Theerumaa… aaa…
Aathiram kollum adhisaya piravigalae
Ungal aasai moginiyin naakku kannangal
Konjum kumarigalin kovai adharangal
Sakkara vaanathin sivappu niramalla
Seerazhindhu vaazhum paattaaliyin ratham
Pesaadhae niruthu
Niruthu niruthu niruthu
Endru kathaadhae
Hoi niruthu niruthu niruthu
Endru kathaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae
Udhithu ezhundha alai kadalai hahaa
Pugai vedithu valarndha yerimalaiyai
Thadai thagarthu mudikka varum puyalai
Silar thaduthu nirutha mudiyaadhae hahaa
Pethavarae vandhaalum
Enai pethavanae vandhaalum
Vandhaalum… vandhaalum
Paattaaliyin kural paattaaliyin udal
Muzhangi ezhu
Thadukka mudiyaadhu mudiyaadhu…
ஹஹஹஹ்ஹா.....
ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே
சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே
ஆட்டத்தை நிறுத்துங்கள்
அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்
ஹெ யு ஃபூல் கெட் அவுட்
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
கல் நெஞ்சம் மாறுமா.....
கஷ்டங்கள் தீருமா.........தீருமா........ஆஅ.....
ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே
உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள்
கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள்
சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல
சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம்
பேசாதே நிறுத்து
நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா
புகை வெடித்து வளர்ந்த எரிமலையை
தடை தகர்த்து முடிக்க வரும் புயலை
சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா
பெத்தவரே வந்தாலும்
என்னைப் பெத்தவனே வந்தாலும்
வந்தாலும்....... வந்தாலும்
பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல்
முழங்கியே எழு
தடுக்க முடியாது முடியாது...
Hahahahaa
O suyanala veri migum maandhargalae
Sugandhanil midhandhidum vaendhargalae
Aattathai niruthungal
Arivudan viraivinil thirundhungal
Hae you fool get out
Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa
Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa
Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Kalnenjam maarumaa ….kashtangal theerumaa
Theerumaa… aaa…
Aathiram kollum adhisaya piravigalae
Ungal aasai moginiyin naakku kannangal
Konjum kumarigalin kovai adharangal
Sakkara vaanathin sivappu niramalla
Seerazhindhu vaazhum paattaaliyin ratham
Pesaadhae niruthu
Niruthu niruthu niruthu
Endru kathaadhae
Hoi niruthu niruthu niruthu
Endru kathaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae
Udhithu ezhundha alai kadalai hahaa
Pugai vedithu valarndha yerimalaiyai
Thadai thagarthu mudikka varum puyalai
Silar thaduthu nirutha mudiyaadhae hahaa
Pethavarae vandhaalum
Enai pethavanae vandhaalum
Vandhaalum… vandhaalum
Paattaaliyin kural paattaaliyin udal
Muzhangi ezhu
Thadukka mudiyaadhu mudiyaadhu…
ஹஹஹஹ்ஹா.....
ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே
சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே
ஆட்டத்தை நிறுத்துங்கள்
அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்
ஹெ யு ஃபூல் கெட் அவுட்
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
கல் நெஞ்சம் மாறுமா.....
கஷ்டங்கள் தீருமா.........தீருமா........ஆஅ.....
ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே
உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள்
கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள்
சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல
சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம்
பேசாதே நிறுத்து
நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா
புகை வெடித்து வளர்ந்த எரிமலையை
தடை தகர்த்து முடிக்க வரும் புயலை
சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா
பெத்தவரே வந்தாலும்
என்னைப் பெத்தவனே வந்தாலும்
வந்தாலும்....... வந்தாலும்
பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல்
முழங்கியே எழு
தடுக்க முடியாது முடியாது...
The lyrics for Oh Suyanalam Verimigu Maandhargale were penned by Ku. Ma. Balasubramaniam.
Oh Suyanalam Verimigu Maandhargale is a Tamil film song from Sabaash Meena (1958).
Share this beautiful lyric line with your friends!