Click any line to highlight and share it as a quote!
Male

Hahahahaa

Male

O suyanala veri migum maandhargalae

Sugandhanil midhandhidum vaendhargalae

Aattathai niruthungal

Arivudan viraivinil thirundhungal

Male

Hae you fool get out

Male

Ennatha ezhai endrum

Thunbathil vaada kandum

Inbam thannil neendhuvadhu nyaayamaa

Ennatha ezhai endrum

Thunbathil vaada kandum

Inbam thannil neendhuvadhu nyaayamaa

Male

Pengalai thaedi kondu

Kangalai moodi kondu

Thannalangal pesuvadhu veeramaa

Pengalai thaedi kondu

Kangalai moodi kondu

Thannalangal pesuvadhu veeramaa

Kalnenjam maarumaa ….kashtangal theerumaa

Theerumaa… aaa…

Male

Aathiram kollum adhisaya piravigalae

Ungal aasai moginiyin naakku kannangal

Konjum kumarigalin kovai adharangal

Sakkara vaanathin sivappu niramalla

Seerazhindhu vaazhum paattaaliyin ratham

Male

Pesaadhae niruthu

Male

Niruthu niruthu niruthu

Endru kathaadhae

Hoi niruthu niruthu niruthu

Endru kathaadhae

Emmai adithu udhaithu

Adakki odukka ennaadhae

Emmai adithu udhaithu

Adakki odukka ennaadhae

Male

Udhithu ezhundha alai kadalai hahaa

Pugai vedithu valarndha yerimalaiyai

Thadai thagarthu mudikka varum puyalai

Silar thaduthu nirutha mudiyaadhae hahaa

Male

Pethavarae vandhaalum

Enai pethavanae vandhaalum

Vandhaalum… vandhaalum

Male

Paattaaliyin kural paattaaliyin udal

Muzhangi ezhu

Thadukka mudiyaadhu mudiyaadhu…

ஆண்

ஹஹஹஹ்ஹா.....

ஆண்

ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே

சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே

ஆட்டத்தை நிறுத்துங்கள்

அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்

ஆண்

ஹெ யு ஃபூல் கெட் அவுட்

ஆண்

எண்ணற்ற ஏழை என்றும்

துன்பத்தில் வாடக் கண்டும்

இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா

எண்ணற்ற ஏழை என்றும்

துன்பத்தில் வாடக் கண்டும்

இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா

ஆண்

பெண்களை தேடிக் கொண்டு

கண்களை மூடிக் கொண்டு

தன்னலங்கள் பேசுவது வீரமா

பெண்களை தேடிக் கொண்டு

கண்களை மூடிக் கொண்டு

தன்னலங்கள் பேசுவது வீரமா

கல் நெஞ்சம் மாறுமா.....

கஷ்டங்கள் தீருமா.........தீருமா........ஆஅ.....

ஆண்

ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே

உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள்

கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள்

சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல

சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம்

ஆண்

பேசாதே நிறுத்து

ஆண்

நிறுத்து நிறுத்து நிறுத்து

என்று கத்தாதே

ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து

என்று கத்தாதே

எம்மை அடித்து உதைத்து

அடக்கி ஒடுக்க எண்ணாதே

எம்மை அடித்து உதைத்து

அடக்கி ஒடுக்க எண்ணாதே

ஆண்

உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா

புகை வெடித்து வளர்ந்த எரிமலையை

தடை தகர்த்து முடிக்க வரும் புயலை

சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா

ஆண்

பெத்தவரே வந்தாலும்

என்னைப் பெத்தவனே வந்தாலும்

வந்தாலும்....... வந்தாலும்

ஆண்

பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல்

முழங்கியே எழு

தடுக்க முடியாது முடியாது...

English Script

Male

Hahahahaa

Male

O suyanala veri migum maandhargalae

Sugandhanil midhandhidum vaendhargalae

Aattathai niruthungal

Arivudan viraivinil thirundhungal

Male

Hae you fool get out

Male

Ennatha ezhai endrum

Thunbathil vaada kandum

Inbam thannil neendhuvadhu nyaayamaa

Ennatha ezhai endrum

Thunbathil vaada kandum

Inbam thannil neendhuvadhu nyaayamaa

Male

Pengalai thaedi kondu

Kangalai moodi kondu

Thannalangal pesuvadhu veeramaa

Pengalai thaedi kondu

Kangalai moodi kondu

Thannalangal pesuvadhu veeramaa

Kalnenjam maarumaa ….kashtangal theerumaa

Theerumaa… aaa…

Male

Aathiram kollum adhisaya piravigalae

Ungal aasai moginiyin naakku kannangal

Konjum kumarigalin kovai adharangal

Sakkara vaanathin sivappu niramalla

Seerazhindhu vaazhum paattaaliyin ratham

Male

Pesaadhae niruthu

Male

Niruthu niruthu niruthu

Endru kathaadhae

Hoi niruthu niruthu niruthu

Endru kathaadhae

Emmai adithu udhaithu

Adakki odukka ennaadhae

Emmai adithu udhaithu

Adakki odukka ennaadhae

Male

Udhithu ezhundha alai kadalai hahaa

Pugai vedithu valarndha yerimalaiyai

Thadai thagarthu mudikka varum puyalai

Silar thaduthu nirutha mudiyaadhae hahaa

Male

Pethavarae vandhaalum

Enai pethavanae vandhaalum

Vandhaalum… vandhaalum

Male

Paattaaliyin kural paattaaliyin udal

Muzhangi ezhu

Thadukka mudiyaadhu mudiyaadhu…

தமிழ் வரிகள்

ஆண்

ஹஹஹஹ்ஹா.....

ஆண்

ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே

சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே

ஆட்டத்தை நிறுத்துங்கள்

அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்

ஆண்

ஹெ யு ஃபூல் கெட் அவுட்

ஆண்

எண்ணற்ற ஏழை என்றும்

துன்பத்தில் வாடக் கண்டும்

இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா

எண்ணற்ற ஏழை என்றும்

துன்பத்தில் வாடக் கண்டும்

இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா

ஆண்

பெண்களை தேடிக் கொண்டு

கண்களை மூடிக் கொண்டு

தன்னலங்கள் பேசுவது வீரமா

பெண்களை தேடிக் கொண்டு

கண்களை மூடிக் கொண்டு

தன்னலங்கள் பேசுவது வீரமா

கல் நெஞ்சம் மாறுமா.....

கஷ்டங்கள் தீருமா.........தீருமா........ஆஅ.....

ஆண்

ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே

உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள்

கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள்

சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல

சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம்

ஆண்

பேசாதே நிறுத்து

ஆண்

நிறுத்து நிறுத்து நிறுத்து

என்று கத்தாதே

ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து

என்று கத்தாதே

எம்மை அடித்து உதைத்து

அடக்கி ஒடுக்க எண்ணாதே

எம்மை அடித்து உதைத்து

அடக்கி ஒடுக்க எண்ணாதே

ஆண்

உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா

புகை வெடித்து வளர்ந்த எரிமலையை

தடை தகர்த்து முடிக்க வரும் புயலை

சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா

ஆண்

பெத்தவரே வந்தாலும்

என்னைப் பெத்தவனே வந்தாலும்

வந்தாலும்....... வந்தாலும்

ஆண்

பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல்

முழங்கியே எழு

தடுக்க முடியாது முடியாது...

Frequently Asked Questions

The lyrics for Oh Suyanalam Verimigu Maandhargale were penned by Ku. Ma. Balasubramaniam.

Oh Suyanalam Verimigu Maandhargale is a Tamil film song from Sabaash Meena (1958).