
Adhikalaiyil Pani Kaatrugal
From the movie Kalyana Kalam
Read the full lyrics of Adhikalaiyil Pani Kaatrugal from Kalyana Kalam (1982), sung by S. P. Balasubrahmanyam and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Kalyana Kalam
Read the full lyrics of Adhikalaiyil Pani Kaatrugal from Kalyana Kalam (1982), sung by S. P. Balasubrahmanyam and written by Vairamuthu, in Tamil & English script.
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Pookkal vizhiththu kangal thudaiththu
Kaalai vanakkam sollum
Thoongi kidantha sooriyan ezhunthu
Sompal muriththu kollum
Kulikkumpothu therikkum thuliyil
Kodi vairangal minnum
Kulikkumpothu therikkum thuliyil
Kodi vairangal minnum
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Amma koduppaal coffee kalanthu
Endrum athuthaan inippu marunthu
Amma koduppaal coffee kalanthu
Endrum athuthaan inippu marunthu
Dosai aarum rushiyum maarum
Mudhalil kaippattra munthu….aahaahaa
Dosai aarum rushiyum maarum
Mudhalil kaippattra munthu…
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Paarththu puliththu kasantha pothum
Pazhagi pona pantham
Uyiril nirainthu manthil vazhinthu
Sugangal valarkkum sontham
Kootti perukki kazhiththu paarththaal
Vaazhvil anbe minjum aa…..aa….
Kootti perukki kazhiththu paarththaal
Vaazhvil anbe minjum
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Kulirae…….aaha aha….aa…..theendaathiru
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
பூக்கள் விழித்து கண்கள் துடைத்து
காலை வணக்கம் சொல்லும்
தூங்கி கிடந்த சூரியன் எழுந்து
சோம்பல் முறித்து கொள்ளும்
குளிக்கும்போது தெறிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்.........
குளிக்கும்போது தெறிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்.........
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைப்பற்ற முந்து.....ஆஹாஹா
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைப்பற்ற முந்து.....
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
பார்த்து புளித்து கசந்த போதும்
பழகி போன பந்தம்
உயிரில் நிறைந்து மனதில் வழிந்து
சுகங்கள் வளர்க்கும் சொந்தம்
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ...ஆ...
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும்
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
குளிரே......ஆஹ அஹா.....ஆ......தீண்டாதிரு
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Pookkal vizhiththu kangal thudaiththu
Kaalai vanakkam sollum
Thoongi kidantha sooriyan ezhunthu
Sompal muriththu kollum
Kulikkumpothu therikkum thuliyil
Kodi vairangal minnum
Kulikkumpothu therikkum thuliyil
Kodi vairangal minnum
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Amma koduppaal coffee kalanthu
Endrum athuthaan inippu marunthu
Amma koduppaal coffee kalanthu
Endrum athuthaan inippu marunthu
Dosai aarum rushiyum maarum
Mudhalil kaippattra munthu….aahaahaa
Dosai aarum rushiyum maarum
Mudhalil kaippattra munthu…
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Paarththu puliththu kasantha pothum
Pazhagi pona pantham
Uyiril nirainthu manthil vazhinthu
Sugangal valarkkum sontham
Kootti perukki kazhiththu paarththaal
Vaazhvil anbe minjum aa…..aa….
Kootti perukki kazhiththu paarththaal
Vaazhvil anbe minjum
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Kulirae…….aaha aha….aa…..theendaathiru
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
பூக்கள் விழித்து கண்கள் துடைத்து
காலை வணக்கம் சொல்லும்
தூங்கி கிடந்த சூரியன் எழுந்து
சோம்பல் முறித்து கொள்ளும்
குளிக்கும்போது தெறிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்.........
குளிக்கும்போது தெறிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்.........
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைப்பற்ற முந்து.....ஆஹாஹா
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைப்பற்ற முந்து.....
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
பார்த்து புளித்து கசந்த போதும்
பழகி போன பந்தம்
உயிரில் நிறைந்து மனதில் வழிந்து
சுகங்கள் வளர்க்கும் சொந்தம்
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ...ஆ...
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும்
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
குளிரே......ஆஹ அஹா.....ஆ......தீண்டாதிரு
The song Adhikalaiyil Pani Kaatrugal from the movie Kalyana Kalam was sung by S. P. Balasubrahmanyam.
The music for Kalyana Kalam (1982) was composed by Shankar Ganesh.
The lyrics for Adhikalaiyil Pani Kaatrugal were penned by Vairamuthu.
Adhikalaiyil Pani Kaatrugal is a Tamil film song from Kalyana Kalam (1982).
Share this beautiful lyric line with your friends!