Click any line to highlight and share it as a quote!
Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male

Pookkal vizhiththu kangal thudaiththu

Kaalai vanakkam sollum

Thoongi kidantha sooriyan ezhunthu

Sompal muriththu kollum

Male

Kulikkumpothu therikkum thuliyil

Kodi vairangal minnum

Kulikkumpothu therikkum thuliyil

Kodi vairangal minnum

Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male

Amma koduppaal coffee kalanthu

Endrum athuthaan inippu marunthu

Amma koduppaal coffee kalanthu

Endrum athuthaan inippu marunthu

Male

Dosai aarum rushiyum maarum

Mudhalil kaippattra munthu….aahaahaa

Dosai aarum rushiyum maarum

Mudhalil kaippattra munthu…

Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male

Paarththu puliththu kasantha pothum

Pazhagi pona pantham

Uyiril nirainthu manthil vazhinthu

Sugangal valarkkum sontham

Male

Kootti perukki kazhiththu paarththaal

Vaazhvil anbe minjum aa…..aa….

Kootti perukki kazhiththu paarththaal

Vaazhvil anbe minjum

Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Kulirae…….aaha aha….aa…..theendaathiru

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண்

பூக்கள் விழித்து கண்கள் துடைத்து

காலை வணக்கம் சொல்லும்

தூங்கி கிடந்த சூரியன் எழுந்து

சோம்பல் முறித்து கொள்ளும்

ஆண்

குளிக்கும்போது தெறிக்கும் துளியில்

கோடி வைரங்கள் மின்னும்.........

குளிக்கும்போது தெறிக்கும் துளியில்

கோடி வைரங்கள் மின்னும்.........

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண்

அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து

என்றும் அதுதான் இனிப்பு மருந்து

அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து

என்றும் அதுதான் இனிப்பு மருந்து

ஆண்

தோசை ஆறும் ருசியும் மாறும்

முதலில் கைப்பற்ற முந்து.....ஆஹாஹா

தோசை ஆறும் ருசியும் மாறும்

முதலில் கைப்பற்ற முந்து.....

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண்

பார்த்து புளித்து கசந்த போதும்

பழகி போன பந்தம்

உயிரில் நிறைந்து மனதில் வழிந்து

சுகங்கள் வளர்க்கும் சொந்தம்

ஆண்

கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்

வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ...ஆ...

கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்

வாழ்வில் அன்பே மிஞ்சும்

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

குளிரே......ஆஹ அஹா.....ஆ......தீண்டாதிரு

English Script

Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male

Pookkal vizhiththu kangal thudaiththu

Kaalai vanakkam sollum

Thoongi kidantha sooriyan ezhunthu

Sompal muriththu kollum

Male

Kulikkumpothu therikkum thuliyil

Kodi vairangal minnum

Kulikkumpothu therikkum thuliyil

Kodi vairangal minnum

Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male

Amma koduppaal coffee kalanthu

Endrum athuthaan inippu marunthu

Amma koduppaal coffee kalanthu

Endrum athuthaan inippu marunthu

Male

Dosai aarum rushiyum maarum

Mudhalil kaippattra munthu….aahaahaa

Dosai aarum rushiyum maarum

Mudhalil kaippattra munthu…

Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male

Paarththu puliththu kasantha pothum

Pazhagi pona pantham

Uyiril nirainthu manthil vazhinthu

Sugangal valarkkum sontham

Male

Kootti perukki kazhiththu paarththaal

Vaazhvil anbe minjum aa…..aa….

Kootti perukki kazhiththu paarththaal

Vaazhvil anbe minjum

Male

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Kulirae…….aaha aha….aa…..theendaathiru

தமிழ் வரிகள்

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண்

பூக்கள் விழித்து கண்கள் துடைத்து

காலை வணக்கம் சொல்லும்

தூங்கி கிடந்த சூரியன் எழுந்து

சோம்பல் முறித்து கொள்ளும்

ஆண்

குளிக்கும்போது தெறிக்கும் துளியில்

கோடி வைரங்கள் மின்னும்.........

குளிக்கும்போது தெறிக்கும் துளியில்

கோடி வைரங்கள் மின்னும்.........

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண்

அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து

என்றும் அதுதான் இனிப்பு மருந்து

அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து

என்றும் அதுதான் இனிப்பு மருந்து

ஆண்

தோசை ஆறும் ருசியும் மாறும்

முதலில் கைப்பற்ற முந்து.....ஆஹாஹா

தோசை ஆறும் ருசியும் மாறும்

முதலில் கைப்பற்ற முந்து.....

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண்

பார்த்து புளித்து கசந்த போதும்

பழகி போன பந்தம்

உயிரில் நிறைந்து மனதில் வழிந்து

சுகங்கள் வளர்க்கும் சொந்தம்

ஆண்

கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்

வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ...ஆ...

கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்

வாழ்வில் அன்பே மிஞ்சும்

ஆண்

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

குளிரே......ஆஹ அஹா.....ஆ......தீண்டாதிரு

Frequently Asked Questions

The song Adhikalaiyil Pani Kaatrugal from the movie Kalyana Kalam was sung by S. P. Balasubrahmanyam.

The music for Kalyana Kalam (1982) was composed by Shankar Ganesh.

The lyrics for Adhikalaiyil Pani Kaatrugal were penned by Vairamuthu.

Adhikalaiyil Pani Kaatrugal is a Tamil film song from Kalyana Kalam (1982).