
Ungal Paadhathil Indha Nerathil
From the movie Kalyana Kalam
Read the full lyrics of Ungal Paadhathil Indha Nerathil from Kalyana Kalam (1982), sung by Vani Jairam and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Kalyana Kalam
Read the full lyrics of Ungal Paadhathil Indha Nerathil from Kalyana Kalam (1982), sung by Vani Jairam and written by Vairamuthu, in Tamil & English script.
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே......
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்.......
மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்.......
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது......
மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது......
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே......
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்.......
மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்.......
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது......
மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது......
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
The song Ungal Paadhathil Indha Nerathil from the movie Kalyana Kalam was sung by Vani Jairam.
The music for Kalyana Kalam (1982) was composed by Shankar Ganesh.
The lyrics for Ungal Paadhathil Indha Nerathil were penned by Vairamuthu.
Ungal Paadhathil Indha Nerathil is a Tamil film song from Kalyana Kalam (1982).
Share this beautiful lyric line with your friends!