
Alangara Valliye
From the movie Sabaash Meena
Read the full lyrics of Alangara Valliye from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Sabaash Meena
Read the full lyrics of Alangara Valliye from Sabaash Meena (1958), written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Alangaara valliyae… ae…ae…ae…
Alliyae nelliyae…
Aanaalum nenjilae anbu thaan illiyae…
Ae…ae…ae…ae….ae….
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
En arugil varavum naanamaa
Naesamaaga pesidaamal
Nirpadhaeno thangammaa
Naesamaaga pesidaamal
Nirpadhaeno thangammaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
En arugil varavum naanamaa
Kannaana kannaalaa
Kaadhal manavaalaa
Namma ennam ellaam veenaaga
Idaiyooru vandhadhaiyaa… aa… aa… aa…
Haiyoo
Hmmkumm
Aasai irundhaal podhumaa
Unga appaa manamum maarumaa
Aasai irundhaal podhumaa
Aasai irundhaal podhumaa
Unga appaa manamum maarumaa
Aasai irundhaal podhumaa
Unga ammaa manamum maarumaa
Kaadhal vaazhvai morachu paarkkum
Karadi thalai velagi pogumaa
Kaadhal vaazhvai morachu paarkkum
Karadi thalai velaghi poghumaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
En arugil varavum naanamaa
Aasai irundhaal podhumaa
Unga appaa manamum maarumaa
Unga ammaa manamum maarumaa
அலங்கார வள்ளியே......ஏ.....ஏ.....ஏ......
அல்லியே நெல்லியே
ஆனாலும் நெஞ்சிலே அன்புதான் இல்லியே.....
ஏ.....ஏ......ஏ.......ஏ......ஏ.....
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா
நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
கண்ணான கண்ணாளா
காதல் மணவாளா
நம்ம எண்ணமெல்லாம் வீணாக
இடையூறு வந்ததையா.....ஏ.....ஏ.....ஏ....
ஹையோ
ஹ்ம்ம்கும்ம்
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அம்மா மனமும் மாறுமா
காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா......
காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா......
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
உங்க அம்மா மனமும் மாறுமா
Alangaara valliyae… ae…ae…ae…
Alliyae nelliyae…
Aanaalum nenjilae anbu thaan illiyae…
Ae…ae…ae…ae….ae….
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
En arugil varavum naanamaa
Naesamaaga pesidaamal
Nirpadhaeno thangammaa
Naesamaaga pesidaamal
Nirpadhaeno thangammaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
En arugil varavum naanamaa
Kannaana kannaalaa
Kaadhal manavaalaa
Namma ennam ellaam veenaaga
Idaiyooru vandhadhaiyaa… aa… aa… aa…
Haiyoo
Hmmkumm
Aasai irundhaal podhumaa
Unga appaa manamum maarumaa
Aasai irundhaal podhumaa
Aasai irundhaal podhumaa
Unga appaa manamum maarumaa
Aasai irundhaal podhumaa
Unga ammaa manamum maarumaa
Kaadhal vaazhvai morachu paarkkum
Karadi thalai velagi pogumaa
Kaadhal vaazhvai morachu paarkkum
Karadi thalai velaghi poghumaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
Aasai kiliyae kobamaa
En arugil varavum naanamaa
En arugil varavum naanamaa
Aasai irundhaal podhumaa
Unga appaa manamum maarumaa
Unga ammaa manamum maarumaa
அலங்கார வள்ளியே......ஏ.....ஏ.....ஏ......
அல்லியே நெல்லியே
ஆனாலும் நெஞ்சிலே அன்புதான் இல்லியே.....
ஏ.....ஏ......ஏ.......ஏ......ஏ.....
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா
நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
கண்ணான கண்ணாளா
காதல் மணவாளா
நம்ம எண்ணமெல்லாம் வீணாக
இடையூறு வந்ததையா.....ஏ.....ஏ.....ஏ....
ஹையோ
ஹ்ம்ம்கும்ம்
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அம்மா மனமும் மாறுமா
காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா......
காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா......
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
உங்க அம்மா மனமும் மாறுமா
The lyrics for Alangara Valliye were penned by Ku. Ma. Balasubramaniam.
Alangara Valliye is a Tamil film song from Sabaash Meena (1958).
Share this beautiful lyric line with your friends!