
Appappa Naan
From the movie Galatta Kalyanam
Read the full lyrics of Appappa Naan from Galatta Kalyanam (1968), written by Vaali, in Tamil & English script.

From the movie Galatta Kalyanam
Read the full lyrics of Appappa Naan from Galatta Kalyanam (1968), written by Vaali, in Tamil & English script.
Ulululaai aayi aayi
Aariraaro hoo..
Ulululaai aayi aayi
Aariraaro ululaai
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Ulululaai aayi aayi
Aariraaro ululaai
Kalyaanam innum aagadha vaelai
Kai meedhu pillai theeraadha thollai
Kalyaanam innum aagadha vaelai
Kai meedhu pillai theeraadha thollai
Thaalaatta sonnaal paattondru solven
Thaalaatta sonnaal paattondru solven
Paalootta sonnaal naan engu poven
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Ulululaai ulululaai ulululaai
Ulululaai
Kanakkaaga pillai perugindra thittam
Enakkaaga thaano yerpatta sattam
Kanakkaaga pillai perugindra thittam
Enakkaaga thaano yerpatta sattam
Kadankaaran vandhaal nadungaadha nenjam
Kadankaaran vandhaal nadungaadha nenjam
Adangaadha pillai azhudhaalae anjum
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Ulululaai ulululaai ulululaai
Ulululaai ulululaai ulululaai
Ulululaai ulululaai
உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ....
உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ....உல்லுலாயி....
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ....
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி உல்லுலாயி
Ulululaai aayi aayi
Aariraaro hoo..
Ulululaai aayi aayi
Aariraaro ululaai
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Ulululaai aayi aayi
Aariraaro ululaai
Kalyaanam innum aagadha vaelai
Kai meedhu pillai theeraadha thollai
Kalyaanam innum aagadha vaelai
Kai meedhu pillai theeraadha thollai
Thaalaatta sonnaal paattondru solven
Thaalaatta sonnaal paattondru solven
Paalootta sonnaal naan engu poven
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Ulululaai ulululaai ulululaai
Ulululaai
Kanakkaaga pillai perugindra thittam
Enakkaaga thaano yerpatta sattam
Kanakkaaga pillai perugindra thittam
Enakkaaga thaano yerpatta sattam
Kadankaaran vandhaal nadungaadha nenjam
Kadankaaran vandhaal nadungaadha nenjam
Adangaadha pillai azhudhaalae anjum
Appappaa naan appan alladaa
Thappappaa naan thaayum alladaa
Engae evano petha pillaiyo
Ingae vandha thathu pillaiyoo
Aariraaro ohh..ohh..
Aariraariraaroo..
Ulululaai ulululaai ulululaai
Ulululaai ulululaai ulululaai
Ulululaai ulululaai
உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ....
உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ....உல்லுலாயி....
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ....
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ....ஓ.....
ஆரிராரிராரோ....
உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி உல்லுலாயி
The lyrics for Appappa Naan were penned by Vaali.
Appappa Naan is a Tamil film song from Galatta Kalyanam (1968).
Share this beautiful lyric line with your friends!