
Mannan Oruvan
From the movie Galatta Kalyanam
Read the full lyrics of Mannan Oruvan from Galatta Kalyanam (1968), written by Vaali, in Tamil & English script.

From the movie Galatta Kalyanam
Read the full lyrics of Mannan Oruvan from Galatta Kalyanam (1968), written by Vaali, in Tamil & English script.
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Noolidai vannam kandaan
Minnal endraan pinni kondaan
Thaamarai kannam kandaan
Mutham kondaan thaen endraan
Noolidai vannam kandaan
Minnal endraan pinni kondaan
Thaamarai kannam kandaan
Mutham kondaan thaen endraan
Mannan oruvan manjathil vandhaano
Enai kaana thudippaan iravallavo
Thudippodu nadippaan edhai sollavo
Nadippodu padippaan karam pidippaan
Sugam vadippaan kadhai mudippaan
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Mannan oruvan manjathil vandhaano
Imaikkaamal rasippaan azhagallavo
Kuraikkaamal koduppaan suvaiyallavo
Aahaaa ahaaa aaaa ahaaa ahaaa aa
Imaikkaamal rasippaan azhagallavo
Kuraikkaamal koduppaan suvaiyallavo
Pudhup paadhai vaguppaan enai ninaippaan
Varavazhaippaan udal anaippaan
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Aaahaaa ohooo laalaa laa laaalaaa la
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
நூலிடை வண்ணம் கண்டேன்
மின்னல் என்றால் பின்னி கொண்டான்
தாமரை கன்னம் கண்டேன்
முத்தம் கொண்டான் தேன் என்றான்
நூலிடை வண்ணம் கண்டேன்
மின்னல் என்றால் பின்னி கொண்டான்
தாமரை கன்னம் கண்டேன்
முத்தம் கொண்டான் தேன் என்றான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
எனை காண துடிப்பான் இரவல்லவோ
துடிப்போடு நடிப்பான் எதை சொல்லவோ
நடிப்போடு படிப்பான் கரம் பிடிப்பான்
சுகம் வடிப்பான் கதை முடிப்பான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ
குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ
ஆஹா அஹா ஆஅ அஹா அஹா ஆ
இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ
குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ
புதுப் பாதை வகுப்பான் எனை நினைப்பான்
வரவழைப்பான் உடல் அணைப்பான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
ஆஹா ஓஹோ லாலா லா லாலா ல
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Noolidai vannam kandaan
Minnal endraan pinni kondaan
Thaamarai kannam kandaan
Mutham kondaan thaen endraan
Noolidai vannam kandaan
Minnal endraan pinni kondaan
Thaamarai kannam kandaan
Mutham kondaan thaen endraan
Mannan oruvan manjathil vandhaano
Enai kaana thudippaan iravallavo
Thudippodu nadippaan edhai sollavo
Nadippodu padippaan karam pidippaan
Sugam vadippaan kadhai mudippaan
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Mannan oruvan manjathil vandhaano
Imaikkaamal rasippaan azhagallavo
Kuraikkaamal koduppaan suvaiyallavo
Aahaaa ahaaa aaaa ahaaa ahaaa aa
Imaikkaamal rasippaan azhagallavo
Kuraikkaamal koduppaan suvaiyallavo
Pudhup paadhai vaguppaan enai ninaippaan
Varavazhaippaan udal anaippaan
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Aaahaaa ohooo laalaa laa laaalaaa la
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
நூலிடை வண்ணம் கண்டேன்
மின்னல் என்றால் பின்னி கொண்டான்
தாமரை கன்னம் கண்டேன்
முத்தம் கொண்டான் தேன் என்றான்
நூலிடை வண்ணம் கண்டேன்
மின்னல் என்றால் பின்னி கொண்டான்
தாமரை கன்னம் கண்டேன்
முத்தம் கொண்டான் தேன் என்றான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
எனை காண துடிப்பான் இரவல்லவோ
துடிப்போடு நடிப்பான் எதை சொல்லவோ
நடிப்போடு படிப்பான் கரம் பிடிப்பான்
சுகம் வடிப்பான் கதை முடிப்பான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ
குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ
ஆஹா அஹா ஆஅ அஹா அஹா ஆ
இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ
குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ
புதுப் பாதை வகுப்பான் எனை நினைப்பான்
வரவழைப்பான் உடல் அணைப்பான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
ஆஹா ஓஹோ லாலா லா லாலா ல
The lyrics for Mannan Oruvan were penned by Vaali.
Mannan Oruvan is a Tamil film song from Galatta Kalyanam (1968).
Share this beautiful lyric line with your friends!