
Nalla Idam
From the movie Galatta Kalyanam
Read the full lyrics of Nalla Idam from Galatta Kalyanam (1968), written by Vaali, in Tamil & English script.

From the movie Galatta Kalyanam
Read the full lyrics of Nalla Idam from Galatta Kalyanam (1968), written by Vaali, in Tamil & English script.
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaani
Indru mudhal iniya sugam
Peravaendum vanna malar maeni
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaani
Indru mudhal iniya sugam
Peravaendum vanna malar maeni
Engae un jaadai vizhum
Angae en aasai varum
Anbae un paer ezhudhum
Kann paarvai naal muzhudhum
Nalla idam naan vantha idam
Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Peravaendum vanna pudhu rojaa
……………………..
Niththirai odida muthirai vaangida
Paththarai maatru thangam
Kungumam nenjinil sangamam aagida
Pongidum vellam engum
Malligai poovinum melliyadhaagiya
Sevvanna kaalgal pinna
Niththamum aadida ithanai naadagam
Othigai paarppadhenna
Thazuvaadho kaigal thaanaaga
Unnaal kaninthaen kaniyaaga
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Peravaendum vanna pudhu rojaa
Lalalala lala laaa…lalalalalalalalla laaa
Aahaaa…aaa….aaa….aaa….
Aahaaa…aaa….aaa….aaa….
Kattazhagaanadhu otturavaagida
Ennangal thaedi pogum
Siththira poomagal mutham alanthida
Ethanai kaalam aagum
Muthu manikkiLi kothu malarkkodi
Thiththiththa vaarthai solvaal
Vatta nilaa oli patta idathinil
Santhikka vaendum enbaal
Idhamaana inbam saeraadho
Indrae idhayam kuliraadho
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Peravaendum vanna pudhu rojaa
{Lalalaa
Aahaaa…aaa….aaa….aaa….
Lalalaa
Aahaaa…aaa….aaa….aaa….} (2)
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்
நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா
..................................
நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்
மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக
ஒத்திகை பார்ப்பதென்ன
தழுவாதோ கைகள் தானாக
உன்னால் கனிந்தேன் கனியாக
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா
லலலல லல லா........லாலாலலலளல்ல லா
ஆஹா.......ஆஅ......ஆஅ......ஆ......
கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்
முத்து மணிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில்
சந்திக்க வேண்டும் என்பாள்
இதமான இன்பம் சேராதோ
இன்றே இதயம் குளிராதோ
நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா
{லலலா
ஆஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....
லலலாஆஹா.......ஆஅ......ஆஅ.....ஆஅ....} (2)
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaani
Indru mudhal iniya sugam
Peravaendum vanna malar maeni
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaani
Indru mudhal iniya sugam
Peravaendum vanna malar maeni
Engae un jaadai vizhum
Angae en aasai varum
Anbae un paer ezhudhum
Kann paarvai naal muzhudhum
Nalla idam naan vantha idam
Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Peravaendum vanna pudhu rojaa
……………………..
Niththirai odida muthirai vaangida
Paththarai maatru thangam
Kungumam nenjinil sangamam aagida
Pongidum vellam engum
Malligai poovinum melliyadhaagiya
Sevvanna kaalgal pinna
Niththamum aadida ithanai naadagam
Othigai paarppadhenna
Thazuvaadho kaigal thaanaaga
Unnaal kaninthaen kaniyaaga
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Peravaendum vanna pudhu rojaa
Lalalala lala laaa…lalalalalalalalla laaa
Aahaaa…aaa….aaa….aaa….
Aahaaa…aaa….aaa….aaa….
Kattazhagaanadhu otturavaagida
Ennangal thaedi pogum
Siththira poomagal mutham alanthida
Ethanai kaalam aagum
Muthu manikkiLi kothu malarkkodi
Thiththiththa vaarthai solvaal
Vatta nilaa oli patta idathinil
Santhikka vaendum enbaal
Idhamaana inbam saeraadho
Indrae idhayam kuliraadho
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Peravaendum vanna pudhu rojaa
{Lalalaa
Aahaaa…aaa….aaa….aaa….
Lalalaa
Aahaaa…aaa….aaa….aaa….} (2)
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்
நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா
..................................
நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்
மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக
ஒத்திகை பார்ப்பதென்ன
தழுவாதோ கைகள் தானாக
உன்னால் கனிந்தேன் கனியாக
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா
லலலல லல லா........லாலாலலலளல்ல லா
ஆஹா.......ஆஅ......ஆஅ......ஆ......
கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்
முத்து மணிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில்
சந்திக்க வேண்டும் என்பாள்
இதமான இன்பம் சேராதோ
இன்றே இதயம் குளிராதோ
நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா
{லலலா
ஆஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....
லலலாஆஹா.......ஆஅ......ஆஅ.....ஆஅ....} (2)
The lyrics for Nalla Idam were penned by Vaali.
Nalla Idam is a Tamil film song from Galatta Kalyanam (1968).
Share this beautiful lyric line with your friends!