Click any line to highlight and share it as a quote!
Male

Nalla idam nee vantha idam

Varavaendum kaadhal maharaani

Indru mudhal iniya sugam

Peravaendum vanna malar maeni

Male

Nalla idam nee vantha idam

Varavaendum kaadhal maharaani

Indru mudhal iniya sugam

Peravaendum vanna malar maeni

Female

Engae un jaadai vizhum

Angae en aasai varum

Anbae un paer ezhudhum

Kann paarvai naal muzhudhum

Female

Nalla idam naan vantha idam

Varavaendum kaadhal maharaaja

Indru mudhal iniya sugam

Peravaendum vanna pudhu rojaa

Chorus

……………………..

Male

Niththirai odida muthirai vaangida

Paththarai maatru thangam

Kungumam nenjinil sangamam aagida

Pongidum vellam engum

Female

Malligai poovinum melliyadhaagiya

Sevvanna kaalgal pinna

Niththamum aadida ithanai naadagam

Othigai paarppadhenna

Male

Thazuvaadho kaigal thaanaaga

Female

Unnaal kaninthaen kaniyaaga

Male

Nalla idam nee vantha idam

Female

Varavaendum kaadhal maharaaja

Indru mudhal iniya sugam

Male

Peravaendum vanna pudhu rojaa

Female

Lalalala lala laaa…lalalalalalalalla laaa

Aahaaa…aaa….aaa….aaa….

Aahaaa…aaa….aaa….aaa….

Male

Kattazhagaanadhu otturavaagida

Ennangal thaedi pogum

Siththira poomagal mutham alanthida

Ethanai kaalam aagum

Female

Muthu manikkiLi kothu malarkkodi

Thiththiththa vaarthai solvaal

Vatta nilaa oli patta idathinil

Santhikka vaendum enbaal

Male

Idhamaana inbam saeraadho

Female

Indrae idhayam kuliraadho

Male

Nalla idam nee vantha idam

Female

Varavaendum kaadhal maharaaja

Indru mudhal iniya sugam

Both

Peravaendum vanna pudhu rojaa

Female

{Lalalaa

Aahaaa…aaa….aaa….aaa….

Lalalaa

Aahaaa…aaa….aaa….aaa….} (2)

ஆண்

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராணி

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண மலர் மேனி

ஆண்

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராணி

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண மலர் மேனி

பெண்

எங்கே உன் ஜாடை விழும்

அங்கே என் ஆசை வரும்

அன்பே உன் பேர் எழுதும்

கண் பார்வை நாள் முழுதும்

பெண்

நல்ல இடம் நான் வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

குழு

..................................

ஆண்

நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட

பத்தரை மாற்றுத் தங்கம்

குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட

பொங்கிடும் வெள்ளம் எங்கும்

பெண்

மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய

செவ்வண்ணக் கால்கள் பின்ன

நித்தமும் ஆடிட இத்தனை நாடக

ஒத்திகை பார்ப்பதென்ன

ஆண்

தழுவாதோ கைகள் தானாக

பெண்

உன்னால் கனிந்தேன் கனியாக

ஆண்

நல்ல இடம் நீ வந்த இடம்

பெண்

வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்

ஆண்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

பெண்

லலலல லல லா........லாலாலலலளல்ல லா

ஆஹா.......ஆஅ......ஆஅ......ஆ......

ஆண்

கட்டழகானது ஒட்டுறவாடிட

எண்ணங்கள் தேடிப் போகும்

சித்திரப் பூமகள் முத்தமளந்திட

எத்தனைக் காலம் ஆகும்

பெண்

முத்து மணிக் கிளி கொத்து மலர்க் கொடி

தித்தித்த வார்த்தை சொல்வாள்

வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில்

சந்திக்க வேண்டும் என்பாள்

ஆண்

இதமான இன்பம் சேராதோ

பெண்

இன்றே இதயம் குளிராதோ

ஆண்

நல்ல இடம் நான் வந்த இடம்

பெண்

வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்

ஆண்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

பெண்

{லலலா

ஆஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....

லலலாஆஹா.......ஆஅ......ஆஅ.....ஆஅ....} (2)

English Script

Male

Nalla idam nee vantha idam

Varavaendum kaadhal maharaani

Indru mudhal iniya sugam

Peravaendum vanna malar maeni

Male

Nalla idam nee vantha idam

Varavaendum kaadhal maharaani

Indru mudhal iniya sugam

Peravaendum vanna malar maeni

Female

Engae un jaadai vizhum

Angae en aasai varum

Anbae un paer ezhudhum

Kann paarvai naal muzhudhum

Female

Nalla idam naan vantha idam

Varavaendum kaadhal maharaaja

Indru mudhal iniya sugam

Peravaendum vanna pudhu rojaa

Chorus

……………………..

Male

Niththirai odida muthirai vaangida

Paththarai maatru thangam

Kungumam nenjinil sangamam aagida

Pongidum vellam engum

Female

Malligai poovinum melliyadhaagiya

Sevvanna kaalgal pinna

Niththamum aadida ithanai naadagam

Othigai paarppadhenna

Male

Thazuvaadho kaigal thaanaaga

Female

Unnaal kaninthaen kaniyaaga

Male

Nalla idam nee vantha idam

Female

Varavaendum kaadhal maharaaja

Indru mudhal iniya sugam

Male

Peravaendum vanna pudhu rojaa

Female

Lalalala lala laaa…lalalalalalalalla laaa

Aahaaa…aaa….aaa….aaa….

Aahaaa…aaa….aaa….aaa….

Male

Kattazhagaanadhu otturavaagida

Ennangal thaedi pogum

Siththira poomagal mutham alanthida

Ethanai kaalam aagum

Female

Muthu manikkiLi kothu malarkkodi

Thiththiththa vaarthai solvaal

Vatta nilaa oli patta idathinil

Santhikka vaendum enbaal

Male

Idhamaana inbam saeraadho

Female

Indrae idhayam kuliraadho

Male

Nalla idam nee vantha idam

Female

Varavaendum kaadhal maharaaja

Indru mudhal iniya sugam

Both

Peravaendum vanna pudhu rojaa

Female

{Lalalaa

Aahaaa…aaa….aaa….aaa….

Lalalaa

Aahaaa…aaa….aaa….aaa….} (2)

தமிழ் வரிகள்

ஆண்

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராணி

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண மலர் மேனி

ஆண்

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராணி

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண மலர் மேனி

பெண்

எங்கே உன் ஜாடை விழும்

அங்கே என் ஆசை வரும்

அன்பே உன் பேர் எழுதும்

கண் பார்வை நாள் முழுதும்

பெண்

நல்ல இடம் நான் வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

குழு

..................................

ஆண்

நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட

பத்தரை மாற்றுத் தங்கம்

குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட

பொங்கிடும் வெள்ளம் எங்கும்

பெண்

மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய

செவ்வண்ணக் கால்கள் பின்ன

நித்தமும் ஆடிட இத்தனை நாடக

ஒத்திகை பார்ப்பதென்ன

ஆண்

தழுவாதோ கைகள் தானாக

பெண்

உன்னால் கனிந்தேன் கனியாக

ஆண்

நல்ல இடம் நீ வந்த இடம்

பெண்

வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்

ஆண்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

பெண்

லலலல லல லா........லாலாலலலளல்ல லா

ஆஹா.......ஆஅ......ஆஅ......ஆ......

ஆண்

கட்டழகானது ஒட்டுறவாடிட

எண்ணங்கள் தேடிப் போகும்

சித்திரப் பூமகள் முத்தமளந்திட

எத்தனைக் காலம் ஆகும்

பெண்

முத்து மணிக் கிளி கொத்து மலர்க் கொடி

தித்தித்த வார்த்தை சொல்வாள்

வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில்

சந்திக்க வேண்டும் என்பாள்

ஆண்

இதமான இன்பம் சேராதோ

பெண்

இன்றே இதயம் குளிராதோ

ஆண்

நல்ல இடம் நான் வந்த இடம்

பெண்

வர வேண்டும் காதல் மகராஜா

இன்று முதல் இனிய சுகம்

ஆண்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

பெண்

{லலலா

ஆஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....

லலலாஆஹா.......ஆஅ......ஆஅ.....ஆஅ....} (2)

Frequently Asked Questions

The lyrics for Nalla Idam were penned by Vaali.

Nalla Idam is a Tamil film song from Galatta Kalyanam (1968).