
Buthiyum Vanthatha
From the movie Mamiyarum Oru Veettu Marumagale
Read the full lyrics of Buthiyum Vanthatha from Mamiyarum Oru Veettu Marumagale (1961), sung by C. S. Jayaraman and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Mamiyarum Oru Veettu Marumagale
Read the full lyrics of Buthiyum Vanthatha from Mamiyarum Oru Veettu Marumagale (1961), sung by C. S. Jayaraman and written by A. Maruthakasi, in Tamil & English script.
Buthiyum vanthatha sollu
Nalla buthiyum vanthatha sollu
Manamae ponadhu pogattum nal vazhi sellu
Muthiya aanava noiyai
Thalai moozhgiye aatrinil karaithu vittaaya
Buthiyum vanthatha sollu
Maamiyai madhikkaamal neeyae
Un manam ponapadiellaam theengu seidhaaye
Nee seidha theemai ellamae
Nee seidha theemai ellamae
Peiyaai nithamum unnaiyae virattudha ammae
Buthiyum vanthatha sollu
Maganaiyum marumagalaiyum nee verattiyae
Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye
Maganaiyum marumagalaiyum nee verattiyae
Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye
Sugam peravae ninaithaaye thaaye
Sugam peravae ninaithaaye
Maappillai kudithu kudithu unnai thuratha nondhaaye
Buthiyum vanthatha sollu
Mangaiyin anikalan adakkam
Aval madhippu kodukkanum samamaai elloorkkum
Maamiyumoru veetu marumagalae
Maamiyumoru veetu marumagalae
Uttra manidhan naan solgiren maravadhae magale
Buthiyum vanthatha sollu
Manamae ponadhu pogattum nal vazhi sellu
Buthiyum vanthatha sollu
Maathare ulagathin kangal
Maathare ulagathin kangal
Avargal pasathilae ulladhu kudumbathin sugangal
Maamiyumoru veetu marumagalae
Maamiyumoru veetu marumagalae
Idhai maravadha veed ellam sorgam manmele
புத்தியும் வந்ததா சொல்லு
நல்ல புத்தியும் வந்ததா சொல்லு
மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு
முத்திய ஆணவ நோயை
தலை மூழ்கியே ஆற்றினில் கரைத்து விட்டாயா
புத்தியும் வந்ததா சொல்லு
மாமியை மதிக்காமல் நீயே உன்
மனம் போனபடியெல்லாம் தீங்கு செய்தாயே
நீ செய்த தீமை எல்லாமே
நீ செய்த தீமை எல்லாமே
பேயாய் நித்தமும் உன்னையே விரட்டுதா அம்மே...
புத்தியும் வந்ததா சொல்லு
மகனையும் மருமகளையும் நீ விரட்டியே
உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே
மகனையும் மருமகளையும் நீ விரட்டியே
உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே
சுகம் பெறவே நினைத்தாயே தாயே
சுகம் பெறவே நினைத்தாயே தாயே
மாப்பிள்ளை குடித்து குடித்து உன்னை துரத்த நொந்தாயே
புத்தியும் வந்ததா சொல்லு
மங்கையின் அணிகலன் அடக்கம்
அவள் மதிப்பு கொடுக்கணும் சமமாய் வல்லோர்க்கும்
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
உற்ற மனிதன் நான் சொல்கிறேன் மறவாதே மகளே
புத்தியும் வந்ததா சொல்லு
மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு
புத்தியும் வந்ததா சொல்லு
மாதரே உலகத்தின் கண்கள்
மாதரே உலகத்தின் கண்கள்
அவர்கள் பாசத்திலே உள்ளது குடும்பத்தின் சுகங்கள்
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
இதை மறவாத வீடு எல்லாம் சொர்கம் மண்மேலே
Buthiyum vanthatha sollu
Nalla buthiyum vanthatha sollu
Manamae ponadhu pogattum nal vazhi sellu
Muthiya aanava noiyai
Thalai moozhgiye aatrinil karaithu vittaaya
Buthiyum vanthatha sollu
Maamiyai madhikkaamal neeyae
Un manam ponapadiellaam theengu seidhaaye
Nee seidha theemai ellamae
Nee seidha theemai ellamae
Peiyaai nithamum unnaiyae virattudha ammae
Buthiyum vanthatha sollu
Maganaiyum marumagalaiyum nee verattiyae
Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye
Maganaiyum marumagalaiyum nee verattiyae
Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye
Sugam peravae ninaithaaye thaaye
Sugam peravae ninaithaaye
Maappillai kudithu kudithu unnai thuratha nondhaaye
Buthiyum vanthatha sollu
Mangaiyin anikalan adakkam
Aval madhippu kodukkanum samamaai elloorkkum
Maamiyumoru veetu marumagalae
Maamiyumoru veetu marumagalae
Uttra manidhan naan solgiren maravadhae magale
Buthiyum vanthatha sollu
Manamae ponadhu pogattum nal vazhi sellu
Buthiyum vanthatha sollu
Maathare ulagathin kangal
Maathare ulagathin kangal
Avargal pasathilae ulladhu kudumbathin sugangal
Maamiyumoru veetu marumagalae
Maamiyumoru veetu marumagalae
Idhai maravadha veed ellam sorgam manmele
புத்தியும் வந்ததா சொல்லு
நல்ல புத்தியும் வந்ததா சொல்லு
மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு
முத்திய ஆணவ நோயை
தலை மூழ்கியே ஆற்றினில் கரைத்து விட்டாயா
புத்தியும் வந்ததா சொல்லு
மாமியை மதிக்காமல் நீயே உன்
மனம் போனபடியெல்லாம் தீங்கு செய்தாயே
நீ செய்த தீமை எல்லாமே
நீ செய்த தீமை எல்லாமே
பேயாய் நித்தமும் உன்னையே விரட்டுதா அம்மே...
புத்தியும் வந்ததா சொல்லு
மகனையும் மருமகளையும் நீ விரட்டியே
உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே
மகனையும் மருமகளையும் நீ விரட்டியே
உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே
சுகம் பெறவே நினைத்தாயே தாயே
சுகம் பெறவே நினைத்தாயே தாயே
மாப்பிள்ளை குடித்து குடித்து உன்னை துரத்த நொந்தாயே
புத்தியும் வந்ததா சொல்லு
மங்கையின் அணிகலன் அடக்கம்
அவள் மதிப்பு கொடுக்கணும் சமமாய் வல்லோர்க்கும்
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
உற்ற மனிதன் நான் சொல்கிறேன் மறவாதே மகளே
புத்தியும் வந்ததா சொல்லு
மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு
புத்தியும் வந்ததா சொல்லு
மாதரே உலகத்தின் கண்கள்
மாதரே உலகத்தின் கண்கள்
அவர்கள் பாசத்திலே உள்ளது குடும்பத்தின் சுகங்கள்
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
இதை மறவாத வீடு எல்லாம் சொர்கம் மண்மேலே
The song Buthiyum Vanthatha from the movie Mamiyarum Oru Veettu Marumagale was sung by C. S. Jayaraman.
The music for Mamiyarum Oru Veettu Marumagale (1961) was composed by Pendyala Nageswara Rao.
The lyrics for Buthiyum Vanthatha were penned by A. Maruthakasi.
Buthiyum Vanthatha is a Tamil film song from Mamiyarum Oru Veettu Marumagale (1961).
Share this beautiful lyric line with your friends!