Click any line to highlight and share it as a quote!
Male

Pillaikutti pettru vittaal piriyamudan valarthu

Chella thirumanamum seidhu veikka aasai

Pullimaan polae thulli vilaiyaada

Pera pillaigal avargalukku pirakka venum endraasai

Male

Thallaadum vayadhilum than perapillaigalai

Kalyaana kolathil kaana venum endraasai

Ullamenum kuranghu …

Ullamenum kuranghu indha vidhamaaga

Kollukindra aasaikku alavae kidaiyadhu

Aasaikku alavae kidaiyadhu

Male

Panjaboodham adakki bagavaanin paadhara

Vindham ninaipadharkkum neram kidaiyaadhu

Samsaara sakkarathil sadhavum suzhandraalum

Sangu sakra thaariyaiyum satrae nenaithiduveer…..

ஆண்

பிள்ளைக்குட்டி பெற்றுவிட்டால் பிரியமுடன் வளர்த்து

செல்லத் திருமணமும் செய்து வைக்க ஆசை

புள்ளிமான் போலே துள்ளி விளையாட

பேரப் பிள்ளைகள் அவர்களுக்கு பிறக்க வேணும் என்றாசை..

ஆண்

தள்ளாடும் வயதிலும் தன் பேரப்பிள்ளைகளை

கல்யாண கோலத்தில் காணவேணும் என்றாசை

உள்ளமெனும் குரங்கு

உள்ளமெனும் குரங்கு இந்த விதமாக

கொள்ளுகின்ற ஆசைக்கு அளவே கிடையாது

ஆசைக்கு அளவே கிடையாது

ஆண்

பஞ்சபூதம் அடக்கி பகவானின் பாதார

விந்தம் நினைப்பதற்கும் நேரம் கிடையாது

சம்சார சக்கரத்தில் சதாவும் சுழன்றாலும்

சங்கு சக்ர தாரியையும் சற்றே நினைத்திடுவீர்

English Script

Male

Pillaikutti pettru vittaal piriyamudan valarthu

Chella thirumanamum seidhu veikka aasai

Pullimaan polae thulli vilaiyaada

Pera pillaigal avargalukku pirakka venum endraasai

Male

Thallaadum vayadhilum than perapillaigalai

Kalyaana kolathil kaana venum endraasai

Ullamenum kuranghu …

Ullamenum kuranghu indha vidhamaaga

Kollukindra aasaikku alavae kidaiyadhu

Aasaikku alavae kidaiyadhu

Male

Panjaboodham adakki bagavaanin paadhara

Vindham ninaipadharkkum neram kidaiyaadhu

Samsaara sakkarathil sadhavum suzhandraalum

Sangu sakra thaariyaiyum satrae nenaithiduveer…..

தமிழ் வரிகள்

ஆண்

பிள்ளைக்குட்டி பெற்றுவிட்டால் பிரியமுடன் வளர்த்து

செல்லத் திருமணமும் செய்து வைக்க ஆசை

புள்ளிமான் போலே துள்ளி விளையாட

பேரப் பிள்ளைகள் அவர்களுக்கு பிறக்க வேணும் என்றாசை..

ஆண்

தள்ளாடும் வயதிலும் தன் பேரப்பிள்ளைகளை

கல்யாண கோலத்தில் காணவேணும் என்றாசை

உள்ளமெனும் குரங்கு

உள்ளமெனும் குரங்கு இந்த விதமாக

கொள்ளுகின்ற ஆசைக்கு அளவே கிடையாது

ஆசைக்கு அளவே கிடையாது

ஆண்

பஞ்சபூதம் அடக்கி பகவானின் பாதார

விந்தம் நினைப்பதற்கும் நேரம் கிடையாது

சம்சார சக்கரத்தில் சதாவும் சுழன்றாலும்

சங்கு சக்ர தாரியையும் சற்றே நினைத்திடுவீர்

Frequently Asked Questions

The song Pillai Kutti Petru from the movie Mamiyarum Oru Veettu Marumagale was sung by C. S. Jayaraman.

The music for Mamiyarum Oru Veettu Marumagale (1961) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Pillai Kutti Petru were penned by A. Maruthakasi.

Pillai Kutti Petru is a Tamil film song from Mamiyarum Oru Veettu Marumagale (1961).