Click any line to highlight and share it as a quote!
Male

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharuvaaya nee

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharuvaaya nee

Female

Vaavendru sonnadhaal varavillai naan

Ingu vambellaam pesinaal povenben naan

Vaavendru sonnadhaal varavillai naan

Ingu vambellaam pesinaal povenben naan

Male

Sandaiyil thaan namadhu kaadhal aarambamae

Adhu sammandham kondaal varum aannadhamae

Female

Hahaha

Male

Sandaiyil thaan namadhu kaadhal aarambamae

Adhu sammandham kondaal varum aannadhamae

Female

Hmm un sammandham kolla mana sammadham undu

Adhai thadai seiya nandhi pol pettrorundu

Male

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharavendum nee

Female

Nee thaavendru kettaalum tharamatten naan

Ippo thaavendraal thadai yindri tharuvenae naan

Male

Seerattti valarpapdhu thaan pettrvar velai

Manam serndhu naamum uravaadal kaadhalin leelai

Female

Hahaha

Male

Seerattti valarpapdhu thaan pettrvar velai

Manam serndhu naamum uravaadal kaadhalin leelai

Female

Hmmm vellamendru solvadhaal vaayum inikkuma

Nee sollum indha vaarthaiyum endrum nilaikkuma

Male

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharavendum nee

Female

Hoho

Vaavendru sonnadhum vandhene naan

Dowry thaavendru kettalum povenbaen naan

Male

Karumbaana un manasai thandhaal podhum

Manam virumbugindra dowry ellam adhuvae aagum

Female

En irumbaana manamurughi pala naal aachu

Both

Ini ennaalum inbame namm vaazhvin moochu

Humming : ……………

ஆண்

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ

பெண்

வாவென்று சொன்னதால் வரவில்லை நான்

இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்

வாவென்று சொன்னதால் வரவில்லை நான்

இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்

ஆண்

சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே

அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே

பெண்

ஹாஹாஹா

ஆண்

சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே

அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே

பெண்

ஹ்ம்ம் உன் சம்பந்தம் கொள்ள மன சம்மதமுண்டு

அதைத்தடை செய்ய நந்தி போல் பெற்றோருண்டு

ஆண்

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ

பெண்

நீ தாவென்று கேட்டாலும் தரமாட்டேன் நான்

இப்போ தாவென்றால் தடை இன்றி தருவேனே நான்

ஆண்

சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை

மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை

பெண்

ஹாஹாஹா

ஆண்

சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை

மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை

பெண்

ஹ்ம்ம் வெல்லமென்று சொல்வதால் வாயும் இனிக்குமா

நீ சொல்லும் இந்த வார்த்தையும் என்றும் நிலைக்குமா

ஆண்

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ

பெண்

ஹோ ஹோ

வாவென்று சொன்னதும் வந்தேனே நான்

டௌரி தா என்று கேட்டாலும் போவென்பேன் நான்

ஆண்

கரும்பான உன் மனசை தந்தால் போதும்

மனம் விரும்புகின்ற டௌரியெல்லாம் அதுவேயாகும்

பெண்

என் இரும்பான மனமுருகிப் பலநாள் ஆச்சு

இருவர் : இனி எந்நாளும் இன்பமே நம் வாழ்வின் மூச்சு....

முனங்கல் : ......

English Script

Male

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharuvaaya nee

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharuvaaya nee

Female

Vaavendru sonnadhaal varavillai naan

Ingu vambellaam pesinaal povenben naan

Vaavendru sonnadhaal varavillai naan

Ingu vambellaam pesinaal povenben naan

Male

Sandaiyil thaan namadhu kaadhal aarambamae

Adhu sammandham kondaal varum aannadhamae

Female

Hahaha

Male

Sandaiyil thaan namadhu kaadhal aarambamae

Adhu sammandham kondaal varum aannadhamae

Female

Hmm un sammandham kolla mana sammadham undu

Adhai thadai seiya nandhi pol pettrorundu

Male

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharavendum nee

Female

Nee thaavendru kettaalum tharamatten naan

Ippo thaavendraal thadai yindri tharuvenae naan

Male

Seerattti valarpapdhu thaan pettrvar velai

Manam serndhu naamum uravaadal kaadhalin leelai

Female

Hahaha

Male

Seerattti valarpapdhu thaan pettrvar velai

Manam serndhu naamum uravaadal kaadhalin leelai

Female

Hmmm vellamendru solvadhaal vaayum inikkuma

Nee sollum indha vaarthaiyum endrum nilaikkuma

Male

Vaavendru sonnadhum vandhaaye nee

Naan thaavendru ketppadhai tharavendum nee

Female

Hoho

Vaavendru sonnadhum vandhene naan

Dowry thaavendru kettalum povenbaen naan

Male

Karumbaana un manasai thandhaal podhum

Manam virumbugindra dowry ellam adhuvae aagum

Female

En irumbaana manamurughi pala naal aachu

Both

Ini ennaalum inbame namm vaazhvin moochu

Humming : ……………

தமிழ் வரிகள்

ஆண்

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ

பெண்

வாவென்று சொன்னதால் வரவில்லை நான்

இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்

வாவென்று சொன்னதால் வரவில்லை நான்

இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்

ஆண்

சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே

அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே

பெண்

ஹாஹாஹா

ஆண்

சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே

அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே

பெண்

ஹ்ம்ம் உன் சம்பந்தம் கொள்ள மன சம்மதமுண்டு

அதைத்தடை செய்ய நந்தி போல் பெற்றோருண்டு

ஆண்

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ

பெண்

நீ தாவென்று கேட்டாலும் தரமாட்டேன் நான்

இப்போ தாவென்றால் தடை இன்றி தருவேனே நான்

ஆண்

சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை

மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை

பெண்

ஹாஹாஹா

ஆண்

சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை

மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை

பெண்

ஹ்ம்ம் வெல்லமென்று சொல்வதால் வாயும் இனிக்குமா

நீ சொல்லும் இந்த வார்த்தையும் என்றும் நிலைக்குமா

ஆண்

வாவென்று சொன்னதும் வந்தாயே நீ

நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ

பெண்

ஹோ ஹோ

வாவென்று சொன்னதும் வந்தேனே நான்

டௌரி தா என்று கேட்டாலும் போவென்பேன் நான்

ஆண்

கரும்பான உன் மனசை தந்தால் போதும்

மனம் விரும்புகின்ற டௌரியெல்லாம் அதுவேயாகும்

பெண்

என் இரும்பான மனமுருகிப் பலநாள் ஆச்சு

இருவர் : இனி எந்நாளும் இன்பமே நம் வாழ்வின் மூச்சு....

முனங்கல் : ......

Frequently Asked Questions

The song Vaavendru Sonnadhum from the movie Mamiyarum Oru Veettu Marumagale was sung by Seerkazhi Govindarajan and Jikki.

The music for Mamiyarum Oru Veettu Marumagale (1961) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Vaavendru Sonnadhum were penned by A. Maruthakasi.

Vaavendru Sonnadhum is a Tamil film song from Mamiyarum Oru Veettu Marumagale (1961).