
Chinna Vayasil
From the movie Pangaligal
Read the full lyrics of Chinna Vayasil from Pangaligal (1961), sung by P. Susheela and K. Jamunarani and written by K. M. Krishnan, in Tamil & English script.

From the movie Pangaligal
Read the full lyrics of Chinna Vayasil from Pangaligal (1961), sung by P. Susheela and K. Jamunarani and written by K. M. Krishnan, in Tamil & English script.
Chinna vayasil anbu kondu
Serndhirundha ponnu
Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu
Inimel yengamaatta iravil thoongamatta
Heyy eyy hoo oo oo
Anni muraiyil ennai azhaikka
Aasai rombha irukku
Un annavai naan manapadhaaga
Aaru sonna unakku
Summa attam aadathae
Kobathai mooti vidathae
Pennukku penn podugindra
Kanakku thavaruma
Pennukku penn podugindra
Kanakku thavaruma
Verum pirivinaalum pinju paruva kaadhal maraiyuma
Inimel yengamaatta iravil thoongamatta
Kaadhal konda manam irundha
Magizhchi ootumaa
Kaadhal konda manam irundha
Magizhchi ootumaa
Adhu kadal kadanthu odi vandhu mugathai kaatuma
Summa attam aadathae
Kobathai mooti vidathae
Ammadi un naanam
Engae parandhu pochu
Nee aasaiyillai endrathellam
Purinju pochu
Saayam veluthu pochu
Ammadi un naanam
Engae parandhu pochu
Nee aasaiyillai endrathellam
Purinju pochu
Saayam veluthu pochu
Kuthikaathae summa kuthikaathae
Sella kili unakkuthaan
Kalyaana aasai
Adhai seidhu veikka enakkooda ulloora aasai
Adhai seidhu veikka enakkooda ulloora aasai
Chinna vayasil anbu kondu
Serndhirundha ponnu
Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu
Inimel yengamaatta iravil thoongamatta
சின்ன வயசில் அன்பு கொண்டு
சேர்ந்திருந்த பொண்ணு
இளம் கன்னி வயசு ஆகும் வரை
காத்திருந்த கண்ணு
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....
ஹே ஏ ஹோ ஓ ஓ
அண்ணி முறையில் என்னை அழைக்க
ஆசை ரொம்ப இருக்கு – உன்
அண்ணாவை நான் மணப்பதாக
ஆரு சொன்னா உனக்கு
சும்மா ஆட்டம் ஆடாதே
கோபத்தை மூட்டி விடாதே....
பெண்ணுக்கு பெண் போடுகின்ற
கணக்கு தவறுமா
பெண்ணுக்கு பெண் போடுகின்ற
கணக்கு தவறுமா
வெறும் பிரிவினாலும் பிஞ்சுப் பருவக் காதல் மறையுமா
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....
காதல் கொண்ட மனம் இருந்தா
மகிழ்ச்சி ஊட்டுமா
காதல் கொண்ட மனம் இருந்தா
மகிழ்ச்சி ஊட்டுமா
அது கடல் கடந்து ஓடி வந்து முகத்தை காட்டுமா
சும்மா ஆட்டம் ஆடாதே
கோபத்தை மூட்டி விடாதே....
அம்மாடி உன் நாணம்
எங்கே பறந்து போச்சு
நீ ஆசையில்லை என்றதெல்லாம்
புரிஞ்சுப் போச்சு
சாயம் வெளுத்துப் போச்சு
அம்மாடி உன் நாணம்
எங்கே பறந்து போச்சு
நீ ஆசையில்லை என்றதெல்லாம்
புரிஞ்சுப் போச்சு
சாயம் வெளுத்துப் போச்சு
குதிக்காதே சும்மா குதிக்காதே
செல்லக் கிளி உனக்குத்தான்
கல்யாண ஆசை
அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை
அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை
சின்ன வயசில் அன்பு கொண்டு
சேர்ந்திருந்த பொண்ணு
இளம் கன்னி வயசு ஆகும் வரை
காத்திருந்த கண்ணு
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....
Chinna vayasil anbu kondu
Serndhirundha ponnu
Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu
Inimel yengamaatta iravil thoongamatta
Heyy eyy hoo oo oo
Anni muraiyil ennai azhaikka
Aasai rombha irukku
Un annavai naan manapadhaaga
Aaru sonna unakku
Summa attam aadathae
Kobathai mooti vidathae
Pennukku penn podugindra
Kanakku thavaruma
Pennukku penn podugindra
Kanakku thavaruma
Verum pirivinaalum pinju paruva kaadhal maraiyuma
Inimel yengamaatta iravil thoongamatta
Kaadhal konda manam irundha
Magizhchi ootumaa
Kaadhal konda manam irundha
Magizhchi ootumaa
Adhu kadal kadanthu odi vandhu mugathai kaatuma
Summa attam aadathae
Kobathai mooti vidathae
Ammadi un naanam
Engae parandhu pochu
Nee aasaiyillai endrathellam
Purinju pochu
Saayam veluthu pochu
Ammadi un naanam
Engae parandhu pochu
Nee aasaiyillai endrathellam
Purinju pochu
Saayam veluthu pochu
Kuthikaathae summa kuthikaathae
Sella kili unakkuthaan
Kalyaana aasai
Adhai seidhu veikka enakkooda ulloora aasai
Adhai seidhu veikka enakkooda ulloora aasai
Chinna vayasil anbu kondu
Serndhirundha ponnu
Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu
Inimel yengamaatta iravil thoongamatta
சின்ன வயசில் அன்பு கொண்டு
சேர்ந்திருந்த பொண்ணு
இளம் கன்னி வயசு ஆகும் வரை
காத்திருந்த கண்ணு
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....
ஹே ஏ ஹோ ஓ ஓ
அண்ணி முறையில் என்னை அழைக்க
ஆசை ரொம்ப இருக்கு – உன்
அண்ணாவை நான் மணப்பதாக
ஆரு சொன்னா உனக்கு
சும்மா ஆட்டம் ஆடாதே
கோபத்தை மூட்டி விடாதே....
பெண்ணுக்கு பெண் போடுகின்ற
கணக்கு தவறுமா
பெண்ணுக்கு பெண் போடுகின்ற
கணக்கு தவறுமா
வெறும் பிரிவினாலும் பிஞ்சுப் பருவக் காதல் மறையுமா
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....
காதல் கொண்ட மனம் இருந்தா
மகிழ்ச்சி ஊட்டுமா
காதல் கொண்ட மனம் இருந்தா
மகிழ்ச்சி ஊட்டுமா
அது கடல் கடந்து ஓடி வந்து முகத்தை காட்டுமா
சும்மா ஆட்டம் ஆடாதே
கோபத்தை மூட்டி விடாதே....
அம்மாடி உன் நாணம்
எங்கே பறந்து போச்சு
நீ ஆசையில்லை என்றதெல்லாம்
புரிஞ்சுப் போச்சு
சாயம் வெளுத்துப் போச்சு
அம்மாடி உன் நாணம்
எங்கே பறந்து போச்சு
நீ ஆசையில்லை என்றதெல்லாம்
புரிஞ்சுப் போச்சு
சாயம் வெளுத்துப் போச்சு
குதிக்காதே சும்மா குதிக்காதே
செல்லக் கிளி உனக்குத்தான்
கல்யாண ஆசை
அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை
அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை
சின்ன வயசில் அன்பு கொண்டு
சேர்ந்திருந்த பொண்ணு
இளம் கன்னி வயசு ஆகும் வரை
காத்திருந்த கண்ணு
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....
The song Chinna Vayasil from the movie Pangaligal was sung by P. Susheela and K. Jamunarani.
The music for Pangaligal (1961) was composed by V. Dakshinamurthy.
The lyrics for Chinna Vayasil were penned by K. M. Krishnan.
Chinna Vayasil is a Tamil film song from Pangaligal (1961).
Share this beautiful lyric line with your friends!