Click any line to highlight and share it as a quote!
Female

Chinna vayasil anbu kondu

Serndhirundha ponnu

Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu

Inimel yengamaatta iravil thoongamatta

Female

Heyy eyy hoo oo oo

Anni muraiyil ennai azhaikka

Aasai rombha irukku

Un annavai naan manapadhaaga

Aaru sonna unakku

Summa attam aadathae

Kobathai mooti vidathae

Female

Pennukku penn podugindra

Kanakku thavaruma

Pennukku penn podugindra

Kanakku thavaruma

Verum pirivinaalum pinju paruva kaadhal maraiyuma

Inimel yengamaatta iravil thoongamatta

Female

Kaadhal konda manam irundha

Magizhchi ootumaa

Kaadhal konda manam irundha

Magizhchi ootumaa

Adhu kadal kadanthu odi vandhu mugathai kaatuma

Summa attam aadathae

Kobathai mooti vidathae

Female

Ammadi un naanam

Engae parandhu pochu

Nee aasaiyillai endrathellam

Purinju pochu

Saayam veluthu pochu

Female

Ammadi un naanam

Engae parandhu pochu

Nee aasaiyillai endrathellam

Purinju pochu

Saayam veluthu pochu

Female

Kuthikaathae summa kuthikaathae

Sella kili unakkuthaan

Kalyaana aasai

Adhai seidhu veikka enakkooda ulloora aasai

Adhai seidhu veikka enakkooda ulloora aasai

Female

Chinna vayasil anbu kondu

Serndhirundha ponnu

Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu

Inimel yengamaatta iravil thoongamatta

பெண்

சின்ன வயசில் அன்பு கொண்டு

சேர்ந்திருந்த பொண்ணு

இளம் கன்னி வயசு ஆகும் வரை

காத்திருந்த கண்ணு

இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

பெண்

ஹே ஏ ஹோ ஓ ஓ

அண்ணி முறையில் என்னை அழைக்க

ஆசை ரொம்ப இருக்கு – உன்

அண்ணாவை நான் மணப்பதாக

ஆரு சொன்னா உனக்கு

சும்மா ஆட்டம் ஆடாதே

கோபத்தை மூட்டி விடாதே....

பெண்

பெண்ணுக்கு பெண் போடுகின்ற

கணக்கு தவறுமா

பெண்ணுக்கு பெண் போடுகின்ற

கணக்கு தவறுமா

வெறும் பிரிவினாலும் பிஞ்சுப் பருவக் காதல் மறையுமா

இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

பெண்

காதல் கொண்ட மனம் இருந்தா

மகிழ்ச்சி ஊட்டுமா

காதல் கொண்ட மனம் இருந்தா

மகிழ்ச்சி ஊட்டுமா

அது கடல் கடந்து ஓடி வந்து முகத்தை காட்டுமா

சும்மா ஆட்டம் ஆடாதே

கோபத்தை மூட்டி விடாதே....

பெண்

அம்மாடி உன் நாணம்

எங்கே பறந்து போச்சு

நீ ஆசையில்லை என்றதெல்லாம்

புரிஞ்சுப் போச்சு

சாயம் வெளுத்துப் போச்சு

பெண்

அம்மாடி உன் நாணம்

எங்கே பறந்து போச்சு

நீ ஆசையில்லை என்றதெல்லாம்

புரிஞ்சுப் போச்சு

சாயம் வெளுத்துப் போச்சு

பெண்

குதிக்காதே சும்மா குதிக்காதே

செல்லக் கிளி உனக்குத்தான்

கல்யாண ஆசை

அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை

அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை

பெண்

சின்ன வயசில் அன்பு கொண்டு

சேர்ந்திருந்த பொண்ணு

இளம் கன்னி வயசு ஆகும் வரை

காத்திருந்த கண்ணு

இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

English Script

Female

Chinna vayasil anbu kondu

Serndhirundha ponnu

Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu

Inimel yengamaatta iravil thoongamatta

Female

Heyy eyy hoo oo oo

Anni muraiyil ennai azhaikka

Aasai rombha irukku

Un annavai naan manapadhaaga

Aaru sonna unakku

Summa attam aadathae

Kobathai mooti vidathae

Female

Pennukku penn podugindra

Kanakku thavaruma

Pennukku penn podugindra

Kanakku thavaruma

Verum pirivinaalum pinju paruva kaadhal maraiyuma

Inimel yengamaatta iravil thoongamatta

Female

Kaadhal konda manam irundha

Magizhchi ootumaa

Kaadhal konda manam irundha

Magizhchi ootumaa

Adhu kadal kadanthu odi vandhu mugathai kaatuma

Summa attam aadathae

Kobathai mooti vidathae

Female

Ammadi un naanam

Engae parandhu pochu

Nee aasaiyillai endrathellam

Purinju pochu

Saayam veluthu pochu

Female

Ammadi un naanam

Engae parandhu pochu

Nee aasaiyillai endrathellam

Purinju pochu

Saayam veluthu pochu

Female

Kuthikaathae summa kuthikaathae

Sella kili unakkuthaan

Kalyaana aasai

Adhai seidhu veikka enakkooda ulloora aasai

Adhai seidhu veikka enakkooda ulloora aasai

Female

Chinna vayasil anbu kondu

Serndhirundha ponnu

Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu

Inimel yengamaatta iravil thoongamatta

தமிழ் வரிகள்

பெண்

சின்ன வயசில் அன்பு கொண்டு

சேர்ந்திருந்த பொண்ணு

இளம் கன்னி வயசு ஆகும் வரை

காத்திருந்த கண்ணு

இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

பெண்

ஹே ஏ ஹோ ஓ ஓ

அண்ணி முறையில் என்னை அழைக்க

ஆசை ரொம்ப இருக்கு – உன்

அண்ணாவை நான் மணப்பதாக

ஆரு சொன்னா உனக்கு

சும்மா ஆட்டம் ஆடாதே

கோபத்தை மூட்டி விடாதே....

பெண்

பெண்ணுக்கு பெண் போடுகின்ற

கணக்கு தவறுமா

பெண்ணுக்கு பெண் போடுகின்ற

கணக்கு தவறுமா

வெறும் பிரிவினாலும் பிஞ்சுப் பருவக் காதல் மறையுமா

இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

பெண்

காதல் கொண்ட மனம் இருந்தா

மகிழ்ச்சி ஊட்டுமா

காதல் கொண்ட மனம் இருந்தா

மகிழ்ச்சி ஊட்டுமா

அது கடல் கடந்து ஓடி வந்து முகத்தை காட்டுமா

சும்மா ஆட்டம் ஆடாதே

கோபத்தை மூட்டி விடாதே....

பெண்

அம்மாடி உன் நாணம்

எங்கே பறந்து போச்சு

நீ ஆசையில்லை என்றதெல்லாம்

புரிஞ்சுப் போச்சு

சாயம் வெளுத்துப் போச்சு

பெண்

அம்மாடி உன் நாணம்

எங்கே பறந்து போச்சு

நீ ஆசையில்லை என்றதெல்லாம்

புரிஞ்சுப் போச்சு

சாயம் வெளுத்துப் போச்சு

பெண்

குதிக்காதே சும்மா குதிக்காதே

செல்லக் கிளி உனக்குத்தான்

கல்யாண ஆசை

அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை

அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை

பெண்

சின்ன வயசில் அன்பு கொண்டு

சேர்ந்திருந்த பொண்ணு

இளம் கன்னி வயசு ஆகும் வரை

காத்திருந்த கண்ணு

இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

Frequently Asked Questions

The song Chinna Vayasil from the movie Pangaligal was sung by P. Susheela and K. Jamunarani.

The music for Pangaligal (1961) was composed by V. Dakshinamurthy.

The lyrics for Chinna Vayasil were penned by K. M. Krishnan.

Chinna Vayasil is a Tamil film song from Pangaligal (1961).