
Chinnachiru Kanmalar
From the movie Pathi Bakthi
Read the full lyrics of Chinnachiru Kanmalar from Pathi Bakthi (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.

From the movie Pathi Bakthi
Read the full lyrics of Chinnachiru Kanmalar from Pathi Bakthi (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.
Hmm mm mm hmm mm mm
Chinnanjiru kann malar
Sembavala vaai malar
Sindhidum malarae aaraaroo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Chinnanjiru kann malar
Sembavala vaai malar
Sindhidum malarae aaraaroo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Paappaa un appaavai
Paarkaatha yaekkamo
Paaindhae madithanil
Saaindhaal thaan thukkamoo
Thappaamal vandhunnai alliyae anaippaar
Thaamarai kannathil muthangal vidhaippaar
Kuppai thanil vaazhum gundu mani saramae
Kunguma simizhae aaraaooo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Ezhai namm nilaiyai enni nondhaayoo
Edhir kaala vaazhvil kavanam kondaayoo
Naalai ulagam nalloorin kaiyil
Naamum adhailae uyarvom unmaiyil
Maadi manai vendaam
Kodi selvam vendaam
Valarum piraiyae nee pothum
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Chinnanjiru kann malar
Sembavala vaai malar
Sindhidum malarae aaraaroo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Aariroo aaraaroo
Aariroo aaraaroo
Aariroo aaraaroo
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பாப்பா உன் அப்பாவை
பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடிதனில்
சாய்ந்தால்தான் துக்கமோ
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பைதனில் வாழும் குண்டு மணி சரமே
குங்கும சிமிழே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லூரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
Hmm mm mm hmm mm mm
Chinnanjiru kann malar
Sembavala vaai malar
Sindhidum malarae aaraaroo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Chinnanjiru kann malar
Sembavala vaai malar
Sindhidum malarae aaraaroo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Paappaa un appaavai
Paarkaatha yaekkamo
Paaindhae madithanil
Saaindhaal thaan thukkamoo
Thappaamal vandhunnai alliyae anaippaar
Thaamarai kannathil muthangal vidhaippaar
Kuppai thanil vaazhum gundu mani saramae
Kunguma simizhae aaraaooo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Ezhai namm nilaiyai enni nondhaayoo
Edhir kaala vaazhvil kavanam kondaayoo
Naalai ulagam nalloorin kaiyil
Naamum adhailae uyarvom unmaiyil
Maadi manai vendaam
Kodi selvam vendaam
Valarum piraiyae nee pothum
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Chinnanjiru kann malar
Sembavala vaai malar
Sindhidum malarae aaraaroo
Vanna tamil solaiyae
Maanikka maalaiyae
Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Aariroo aaraaroo
Aariroo aaraaroo
Aariroo aaraaroo
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பாப்பா உன் அப்பாவை
பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடிதனில்
சாய்ந்தால்தான் துக்கமோ
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பைதனில் வாழும் குண்டு மணி சரமே
குங்கும சிமிழே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லூரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
The lyrics for Chinnachiru Kanmalar were penned by Pattukkottai Kalyanasundram.
Chinnachiru Kanmalar is a Tamil film song from Pathi Bakthi (1958).
Share this beautiful lyric line with your friends!