Click any line to highlight and share it as a quote!
Female

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female

Daeianna daeianna daeianna daeianna

Daei anna daei anna

Daei anna driyo daei anna

Daei anna driyo daei anna

Female

Muraiyodu uzhaithu unna

Mudiyatha somberi

Nari pola thirivaar puvimelaae

Nalla vazhiyodu pogindra

Vaai pesaa uyirgalai

Vadhavadhachu thinbaar veriyaalae

Female

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female

Kaalodindha aattukaaga

Kanneer vitta budharum

Kadal pola ullangkonda

Gaandhi yesunaadharum

Female

Kaalodindha aattukaaga

Kanneer vitta budharum

Kadal pola ullangkonda

Gaandhi yesunaadharum

Female

Kazhutharukkum kodumai kandu

Thiruntha vazhi sonnadhum undu

Kaadhil mattum kettu adhai rasichaanga

Aana karikadaiyin kanakkai perukki vandhaanga

hoo ooo oo hoo oo oo hoo oooo

Female

Iraipodum

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female

Daeianna daeianna daeianna daeianna

Daei anna daei anna

Daei anna driyo daei anna

Daei anna driyo daei anna

பெண்

இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண்

டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

பெண்

முறையோடு உழைத்து உன்ன

முடியாத சோம்பேறி

நரி போல திரிவார் புவிமேலே

நல்ல வழியோடு போகின்ற

வாய் பேசா உயிர்களை

வதவதச்சு தின்பார் வெறியாலே

பெண்

இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண்

காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர் விட்ட புத்தரும்

கடல் போல உள்ளங்கொண்ட

காந்தி ஏசுநாதரும்

பெண்

காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர் விட்ட புத்தரும்

கடல் போல உள்ளங்கொண்ட

காந்தி ஏசுநாதரும்

பெண்

கழுத்தறுக்கும் கொடுமை கண்டு

திருதத் வழி சொன்னதும் உண்டு

காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க

ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க

ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ

பெண்

இறைபோடும்

இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண்

டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

English Script

Female

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female

Daeianna daeianna daeianna daeianna

Daei anna daei anna

Daei anna driyo daei anna

Daei anna driyo daei anna

Female

Muraiyodu uzhaithu unna

Mudiyatha somberi

Nari pola thirivaar puvimelaae

Nalla vazhiyodu pogindra

Vaai pesaa uyirgalai

Vadhavadhachu thinbaar veriyaalae

Female

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female

Kaalodindha aattukaaga

Kanneer vitta budharum

Kadal pola ullangkonda

Gaandhi yesunaadharum

Female

Kaalodindha aattukaaga

Kanneer vitta budharum

Kadal pola ullangkonda

Gaandhi yesunaadharum

Female

Kazhutharukkum kodumai kandu

Thiruntha vazhi sonnadhum undu

Kaadhil mattum kettu adhai rasichaanga

Aana karikadaiyin kanakkai perukki vandhaanga

hoo ooo oo hoo oo oo hoo oooo

Female

Iraipodum

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female

Daeianna daeianna daeianna daeianna

Daei anna daei anna

Daei anna driyo daei anna

Daei anna driyo daei anna

தமிழ் வரிகள்

பெண்

இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண்

டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

பெண்

முறையோடு உழைத்து உன்ன

முடியாத சோம்பேறி

நரி போல திரிவார் புவிமேலே

நல்ல வழியோடு போகின்ற

வாய் பேசா உயிர்களை

வதவதச்சு தின்பார் வெறியாலே

பெண்

இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண்

காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர் விட்ட புத்தரும்

கடல் போல உள்ளங்கொண்ட

காந்தி ஏசுநாதரும்

பெண்

காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர் விட்ட புத்தரும்

கடல் போல உள்ளங்கொண்ட

காந்தி ஏசுநாதரும்

பெண்

கழுத்தறுக்கும் கொடுமை கண்டு

திருதத் வழி சொன்னதும் உண்டு

காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க

ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க

ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ

பெண்

இறைபோடும்

இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண்

டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

Frequently Asked Questions

The lyrics for Iraipodum Manidharukee were penned by Pattukkottai Kalyanasundram.

Iraipodum Manidharukee is a Tamil film song from Pathi Bakthi (1958).