
Iraipodum Manidharukee
From the movie Pathi Bakthi
Read the full lyrics of Iraipodum Manidharukee from Pathi Bakthi (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.

From the movie Pathi Bakthi
Read the full lyrics of Iraipodum Manidharukee from Pathi Bakthi (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna
Muraiyodu uzhaithu unna
Mudiyatha somberi
Nari pola thirivaar puvimelaae
Nalla vazhiyodu pogindra
Vaai pesaa uyirgalai
Vadhavadhachu thinbaar veriyaalae
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum
Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum
Kazhutharukkum kodumai kandu
Thiruntha vazhi sonnadhum undu
Kaadhil mattum kettu adhai rasichaanga
Aana karikadaiyin kanakkai perukki vandhaanga
hoo ooo oo hoo oo oo hoo oooo
Iraipodum
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
முறையோடு உழைத்து உன்ன
முடியாத சோம்பேறி
நரி போல திரிவார் புவிமேலே
நல்ல வழியோடு போகின்ற
வாய் பேசா உயிர்களை
வதவதச்சு தின்பார் வெறியாலே
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருதத் வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க
ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ
இறைபோடும்
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna
Muraiyodu uzhaithu unna
Mudiyatha somberi
Nari pola thirivaar puvimelaae
Nalla vazhiyodu pogindra
Vaai pesaa uyirgalai
Vadhavadhachu thinbaar veriyaalae
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum
Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum
Kazhutharukkum kodumai kandu
Thiruntha vazhi sonnadhum undu
Kaadhil mattum kettu adhai rasichaanga
Aana karikadaiyin kanakkai perukki vandhaanga
hoo ooo oo hoo oo oo hoo oooo
Iraipodum
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
முறையோடு உழைத்து உன்ன
முடியாத சோம்பேறி
நரி போல திரிவார் புவிமேலே
நல்ல வழியோடு போகின்ற
வாய் பேசா உயிர்களை
வதவதச்சு தின்பார் வெறியாலே
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருதத் வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க
ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ
இறைபோடும்
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
The lyrics for Iraipodum Manidharukee were penned by Pattukkottai Kalyanasundram.
Iraipodum Manidharukee is a Tamil film song from Pathi Bakthi (1958).
Share this beautiful lyric line with your friends!