Engirundho Azhaikkum Song Lyrics (Female Version)
Tamil Film Song 1988

Engirundho Azhaikkum Song Lyrics (Female Version)

From the movie En Jeevan Paduthu

Read the full lyrics of Engirundho Azhaikkum Song Lyrics (Female Version) from En Jeevan Paduthu (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Ohooo…ooohooo…

Aaaaa…aaaaa…..aaaaa….

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Female

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Female

{Vasandhamum

Ingae vandhathendru

Vasanai malargal sonnalum} (2)

Female

Thendralum ingae

Vandhu nindru

Inbathin geetham thandhaalum

Female

Nee indri yedhu

Vasandham ingae

Nee indri yedhu

Jeevan ingae

Serndhidavae unnai oo..hoo

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Serndhidavae unnai ooo..hoo

Yengiduthae manamae

Female

{Kaadhalil urugum

Paadal ondru

Ketkiradha unn kathinilae} (2)

Female

Kaadhalin uyirai

Thedi vanthu

Kalanthidava

Enn jeevanilae

Female

Uyirinai thedum

Uyir ingae

Jeevanai thedum

Jeevan ingae

Serndhidavae unnai ..oo..hoo

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Female

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Female

Engirundho azhaikkum

Un geedham

Engirundho azhaikkum…

பெண்

ஓஹோ

ஓஹோ ஆஆ

ஆஆ ஆஆ

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும்

பெண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே உன்னை

ஓஹோ ஏங்கிடுதே

மனமே

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும்

பெண்

{ வசந்தமும்

இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள்

சொன்னாலும் } (2)

பெண்

தென்றலும்

இங்கே வந்து நின்று

இன்பத்தின் கீதம் தந்தாலும்

பெண்

நீ இன்றி ஏது

வசந்தம் இங்கே நீ

இன்றி ஏது ஜீவன்

இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும் சேர்ந்திடவே

உன்னை ஓஹோ ஏங்கிடுதே

மனமே

பெண்

{ காதலில் உருகும்

பாடல் ஒன்று கேட்கிறதா

உன் காதினிலே } (2)

பெண்

காதலின் உயிரை

தேடி வந்து கலந்திட வா

என் ஜீவனிலே

பெண்

உயிரினை தேடும்

உயிர் இங்கே ஜீவனை தேடும்

ஜீவன் இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும்

பெண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே உன்னை

ஓஹோ ஏங்கிடுதே

மனமே

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

எங்கிருந்தோ அழைக்கும்

English Script

Female

Ohooo…ooohooo…

Aaaaa…aaaaa…..aaaaa….

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Female

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Female

{Vasandhamum

Ingae vandhathendru

Vasanai malargal sonnalum} (2)

Female

Thendralum ingae

Vandhu nindru

Inbathin geetham thandhaalum

Female

Nee indri yedhu

Vasandham ingae

Nee indri yedhu

Jeevan ingae

Serndhidavae unnai oo..hoo

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Serndhidavae unnai ooo..hoo

Yengiduthae manamae

Female

{Kaadhalil urugum

Paadal ondru

Ketkiradha unn kathinilae} (2)

Female

Kaadhalin uyirai

Thedi vanthu

Kalanthidava

Enn jeevanilae

Female

Uyirinai thedum

Uyir ingae

Jeevanai thedum

Jeevan ingae

Serndhidavae unnai ..oo..hoo

Female

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Female

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Female

Engirundho azhaikkum

Un geedham

Engirundho azhaikkum…

தமிழ் வரிகள்

பெண்

ஓஹோ

ஓஹோ ஆஆ

ஆஆ ஆஆ

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும்

பெண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே உன்னை

ஓஹோ ஏங்கிடுதே

மனமே

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும்

பெண்

{ வசந்தமும்

இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள்

சொன்னாலும் } (2)

பெண்

தென்றலும்

இங்கே வந்து நின்று

இன்பத்தின் கீதம் தந்தாலும்

பெண்

நீ இன்றி ஏது

வசந்தம் இங்கே நீ

இன்றி ஏது ஜீவன்

இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும் சேர்ந்திடவே

உன்னை ஓஹோ ஏங்கிடுதே

மனமே

பெண்

{ காதலில் உருகும்

பாடல் ஒன்று கேட்கிறதா

உன் காதினிலே } (2)

பெண்

காதலின் உயிரை

தேடி வந்து கலந்திட வா

என் ஜீவனிலே

பெண்

உயிரினை தேடும்

உயிர் இங்கே ஜீவனை தேடும்

ஜீவன் இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே

அது பாடும்

பெண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே உன்னை

ஓஹோ ஏங்கிடுதே

மனமே

பெண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

எங்கிருந்தோ அழைக்கும்

Frequently Asked Questions

The lyrics for Engirundho Azhaikkum Song Lyrics (Female Version) were penned by Isaignani Ilayaraja.

Engirundho Azhaikkum Song Lyrics (Female Version) is a Tamil film song from En Jeevan Paduthu (1988).