
Kaadhal Vaanile
From the movie En Jeevan Paduthu
Read the full lyrics of Kaadhal Vaanile from En Jeevan Paduthu (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie En Jeevan Paduthu
Read the full lyrics of Kaadhal Vaanile from En Jeevan Paduthu (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Kaadhal vaanilae
Odum megamae
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
Kanavu pola
Malarnthu vantha
Azhagai paaduthae
Kavithai pola
Ninaivu nindra
Uravai theduthae
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
{Malaiyil aadi
Mannil odi
Kadalinai serum
Nadhiyum undu} (2)
Nadhiyin moolam
Theriyathu
Anbin aazham
Puriyaathu
Mun jenma bantham
Yedho adhu
Ennullam kanda
Kaadhal idhu
Engae neeyo
Angae naanum
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
{Moongil meedhu
Thendral veesa
Paadal ondru
Kaatril serum} (2)
Ondril ondru
Seraamal
Nenjil inbam
Vaaraathu
En kovil deepam
Neeyaagalaam
Unn chozhai geedham
Naanagalam
Engae neeyo
Angae naanum
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
Kanavu pola
Malarnthu vantha
Azhagai paaduthae
Kavithai pola
Ninaivu nindra
Uravai theduthae
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
காதல் வானிலே
ஓடும் மேகமே
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே
கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
{ மலையில்
ஆடி மண்ணில் ஓடி
கடலினை சேரும்
நதியும் உண்டு } (2)
நதியின் மூலம்
தெரியாது அன்பின்
ஆழம் புரியாது
முன் ஜென்ம
பந்தம் ஏதோ அது
என்னுள்ளம் கண்ட
காதல் இது எங்கே
நீயோ அங்கே நானும்
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
{ மூங்கில் மீது
தென்றல் வீச பாடல்
ஒன்று காற்றில் சேரும் } (2)
ஒன்றில் ஒன்று
சேராமல் நெஞ்சில்
இன்பம் வாராது
என் கோவில்
தீபம் நீயாகலாம் உன்
சோலை கீதம் நானாகலாம்
எங்கே நீயோ அங்கே நானும்
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே
கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
Kaadhal vaanilae
Odum megamae
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
Kanavu pola
Malarnthu vantha
Azhagai paaduthae
Kavithai pola
Ninaivu nindra
Uravai theduthae
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
{Malaiyil aadi
Mannil odi
Kadalinai serum
Nadhiyum undu} (2)
Nadhiyin moolam
Theriyathu
Anbin aazham
Puriyaathu
Mun jenma bantham
Yedho adhu
Ennullam kanda
Kaadhal idhu
Engae neeyo
Angae naanum
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
{Moongil meedhu
Thendral veesa
Paadal ondru
Kaatril serum} (2)
Ondril ondru
Seraamal
Nenjil inbam
Vaaraathu
En kovil deepam
Neeyaagalaam
Unn chozhai geedham
Naanagalam
Engae neeyo
Angae naanum
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
Kanavu pola
Malarnthu vantha
Azhagai paaduthae
Kavithai pola
Ninaivu nindra
Uravai theduthae
Kaadhal vaanilae
Odum megamae
Thoothu sellavae
Unnai thedinen
காதல் வானிலே
ஓடும் மேகமே
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே
கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
{ மலையில்
ஆடி மண்ணில் ஓடி
கடலினை சேரும்
நதியும் உண்டு } (2)
நதியின் மூலம்
தெரியாது அன்பின்
ஆழம் புரியாது
முன் ஜென்ம
பந்தம் ஏதோ அது
என்னுள்ளம் கண்ட
காதல் இது எங்கே
நீயோ அங்கே நானும்
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
{ மூங்கில் மீது
தென்றல் வீச பாடல்
ஒன்று காற்றில் சேரும் } (2)
ஒன்றில் ஒன்று
சேராமல் நெஞ்சில்
இன்பம் வாராது
என் கோவில்
தீபம் நீயாகலாம் உன்
சோலை கீதம் நானாகலாம்
எங்கே நீயோ அங்கே நானும்
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே
கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
The lyrics for Kaadhal Vaanile were penned by Isaignani Ilayaraja.
Kaadhal Vaanile is a Tamil film song from En Jeevan Paduthu (1988).
Share this beautiful lyric line with your friends!