Engirundho Azhaikkum Song Lyrics (Male Version)
Tamil Film Song 1988

Engirundho Azhaikkum Song Lyrics (Male Version)

From the movie En Jeevan Paduthu

Read the full lyrics of Engirundho Azhaikkum Song Lyrics (Male Version) from En Jeevan Paduthu (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Ohooo…ooohooo…

Aaaaa…aaaaa…..aaaaa….

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Male

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Male

{Vasandhamum

Ingae vandhathendru

Vasanai malargal sonnalum} (2)

Male

Thendralum ingae

Vandhu nindru

Inbathin geetham thandhaalum

Male

Nee indri yedhu

Vasandham ingae

Nee indri yedhu

Jeevan ingae

Serndhidavae unnai oo..hoo

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Serndhidavae unnai ooo..hoo

Yengiduthae manamae

Male

{Kaadhalil urugum

Paadal ondru

Ketkiradha unn kathinilae} (2)

Male

Kaadhalin uyirai

Thedi vanthu

Kalanthidava

Enn jeevanilae

Male

Uyirinai thedum

Uyir ingae

Jeevanai thedum

Jeevan ingae

Serndhidavae unnai ..oo..hoo

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Male

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Male

Engirundho azhaikkum

Un geedham

Engirundho azhaikkum…

ஆண்

ஓஹோ

ஓஓஓஹோ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும்

ஆண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும்

ஆண்

{ வசந்தமும்

இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள்

சொன்னாலும் } (2)

ஆண்

தென்றலும் இங்கே

வந்து நின்று இன்பத்தின்

கீதம் தந்தாலும்

ஆண்

நீ இன்றி ஏது

வசந்தம் இங்கே நீ

இன்றி ஏது ஜீவன்

இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும் சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

ஆண்

{ காதலில் உருகும்

பாடல் ஒன்று கேட்கிறதா

உன் காதினிலே } (2)

ஆண்

காதலின் உயிரை

தேடி வந்து கலந்திட வா

என் ஜீவனிலே

ஆண்

உயிரினை

தேடும் உயிர் இங்கே

ஜீவனை தேடும் ஜீவன்

இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும்

ஆண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

எங்கிருந்தோ அழைக்கும்

English Script

Male

Ohooo…ooohooo…

Aaaaa…aaaaa…..aaaaa….

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Male

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Male

{Vasandhamum

Ingae vandhathendru

Vasanai malargal sonnalum} (2)

Male

Thendralum ingae

Vandhu nindru

Inbathin geetham thandhaalum

Male

Nee indri yedhu

Vasandham ingae

Nee indri yedhu

Jeevan ingae

Serndhidavae unnai oo..hoo

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Serndhidavae unnai ooo..hoo

Yengiduthae manamae

Male

{Kaadhalil urugum

Paadal ondru

Ketkiradha unn kathinilae} (2)

Male

Kaadhalin uyirai

Thedi vanthu

Kalanthidava

Enn jeevanilae

Male

Uyirinai thedum

Uyir ingae

Jeevanai thedum

Jeevan ingae

Serndhidavae unnai ..oo..hoo

Male

Engirundho azhaikkum

Un geedham

Ennuyiril kalandhae

Adhu paadum

Male

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Serndhidavae unnai oo..ho

Yengiduthae manamae

Male

Engirundho azhaikkum

Un geedham

Engirundho azhaikkum…

தமிழ் வரிகள்

ஆண்

ஓஹோ

ஓஓஓஹோ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும்

ஆண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும்

ஆண்

{ வசந்தமும்

இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள்

சொன்னாலும் } (2)

ஆண்

தென்றலும் இங்கே

வந்து நின்று இன்பத்தின்

கீதம் தந்தாலும்

ஆண்

நீ இன்றி ஏது

வசந்தம் இங்கே நீ

இன்றி ஏது ஜீவன்

இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும் சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

ஆண்

{ காதலில் உருகும்

பாடல் ஒன்று கேட்கிறதா

உன் காதினிலே } (2)

ஆண்

காதலின் உயிரை

தேடி வந்து கலந்திட வா

என் ஜீவனிலே

ஆண்

உயிரினை

தேடும் உயிர் இங்கே

ஜீவனை தேடும் ஜீவன்

இங்கே சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே

அது பாடும்

ஆண்

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே

உன்னை ஓஹோ

ஏங்கிடுதே மனமே

ஆண்

எங்கிருந்தோ

அழைக்கும் உன் கீதம்

எங்கிருந்தோ அழைக்கும்

Frequently Asked Questions

The lyrics for Engirundho Azhaikkum Song Lyrics (Male Version) were penned by Isaignani Ilayaraja.

Engirundho Azhaikkum Song Lyrics (Male Version) is a Tamil film song from En Jeevan Paduthu (1988).