
Ennai Paaru Paaru
From the movie Kattu Roja
Read the full lyrics of Ennai Paaru Paaru from Kattu Roja (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kattu Roja
Read the full lyrics of Ennai Paaru Paaru from Kattu Roja (1963), written by Kannadasan, in Tamil & English script.
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
{Pani manadhil thaen suvaiyai
Sindhugindra paruvam
Paalai pola inimaiyaana
Uruvam konda paruvam} (2)
Kalaimaganin karpanaiyil
Kalaimaganin karpanaiyil
Sera vantha paruvam
Un kannethirae aada vandha paruvam
Un kannethirae aada vandha paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Haaa…
{Alai kadalil neendhum bothu
Thondrugindra inbam
Azhagi kaiyil thoongum bothu
Mayangugindra inbam} (2)
Kodi selvam koodum podhum
Kodi selvam koodum podhum
Sernthidadha inbam
Ilam kanniyidam thaengi nirkkum inbam
Ilam kanniyidam thaengi nirkkum inbam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்.....நல்ல உருவம்......
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்.....நல்ல உருவம்......
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
ஓஒ.......
{பனி மனதில் தேன் சுவையை
சிந்துகின்ற பருவம்
பாலைப் போல இனிமையான
உருவம் கொண்ட பருவம்} (2)
கலைமகனின் கற்பனையில்
கலைமகனின் கற்பனையில்
சேர வந்த பருவம்
கண்ணெதிரே ஆட வந்த பருவம்
உன் கண்ணெதிரே ஆட வந்த பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
ஹா......
{அலைக் கடலில் நீந்தும்போது
தோன்றுகின்ற இன்பம்
அழகி கையில் தூங்கும்போது
மயங்குகின்ற இன்பம்} (2)
கோடி செல்வம் கூடும்போதும்
கோடி செல்வம் கூடும்போதும்
சேர்ந்திடாத இன்பம்
கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்
இளம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்.....நல்ல உருவம்......
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
{Pani manadhil thaen suvaiyai
Sindhugindra paruvam
Paalai pola inimaiyaana
Uruvam konda paruvam} (2)
Kalaimaganin karpanaiyil
Kalaimaganin karpanaiyil
Sera vantha paruvam
Un kannethirae aada vandha paruvam
Un kannethirae aada vandha paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Haaa…
{Alai kadalil neendhum bothu
Thondrugindra inbam
Azhagi kaiyil thoongum bothu
Mayangugindra inbam} (2)
Kodi selvam koodum podhum
Kodi selvam koodum podhum
Sernthidadha inbam
Ilam kanniyidam thaengi nirkkum inbam
Ilam kanniyidam thaengi nirkkum inbam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்.....நல்ல உருவம்......
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்.....நல்ல உருவம்......
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
ஓஒ.......
{பனி மனதில் தேன் சுவையை
சிந்துகின்ற பருவம்
பாலைப் போல இனிமையான
உருவம் கொண்ட பருவம்} (2)
கலைமகனின் கற்பனையில்
கலைமகனின் கற்பனையில்
சேர வந்த பருவம்
கண்ணெதிரே ஆட வந்த பருவம்
உன் கண்ணெதிரே ஆட வந்த பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
ஹா......
{அலைக் கடலில் நீந்தும்போது
தோன்றுகின்ற இன்பம்
அழகி கையில் தூங்கும்போது
மயங்குகின்ற இன்பம்} (2)
கோடி செல்வம் கூடும்போதும்
கோடி செல்வம் கூடும்போதும்
சேர்ந்திடாத இன்பம்
கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்
இளம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு........கேளு.......
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்.....நல்ல உருவம்......
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாரு......பாரு.......
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
The lyrics for Ennai Paaru Paaru were penned by Kannadasan.
Ennai Paaru Paaru is a Tamil film song from Kattu Roja (1963).
Share this beautiful lyric line with your friends!