
Entha Oor Endravane
From the movie Kattu Roja
Read the full lyrics of Entha Oor Endravane from Kattu Roja (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kattu Roja
Read the full lyrics of Entha Oor Endravane from Kattu Roja (1963), written by Kannadasan, in Tamil & English script.
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
Udalooril vaazhndhirundhen
Uravooril midhandhirundhen
Karuvooril kudi pugundhen
Mannooril vizhundhu vitten
Kannooril thavazhndhirundhen
Kaiyooril valarndhirundhen
Kaalooril nadandhu vandhen
Kaalaiyoor vandhu vitten
Veloorai paarthu vitten
Vizhiyooril kalandhu vitten
Paaloorum paruvam ennum
Pattinathil kudi pogundhen
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
Kaadhaloor kaattiyaval
Kaattooril vittu vittaal
Kanniyoor marandhavudan
Kadalooril vizhundhu vitten
Pallathoor thannil ennai
Parithavikka vittu vittu
Maettooril andha mangai
Mel yeri nindru kondaal
Keezhooril vaazhvadharkkum
Kili mozhiyaal illaiyadaa
Melooru povadharkkum
Velai varavillaiyadaa
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலுறும் பருவமெனும்
பட்டணத்தில் குடி புகுந்தேன்
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்
கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கு
வேளை வரவில்லையடா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
Udalooril vaazhndhirundhen
Uravooril midhandhirundhen
Karuvooril kudi pugundhen
Mannooril vizhundhu vitten
Kannooril thavazhndhirundhen
Kaiyooril valarndhirundhen
Kaalooril nadandhu vandhen
Kaalaiyoor vandhu vitten
Veloorai paarthu vitten
Vizhiyooril kalandhu vitten
Paaloorum paruvam ennum
Pattinathil kudi pogundhen
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
Kaadhaloor kaattiyaval
Kaattooril vittu vittaal
Kanniyoor marandhavudan
Kadalooril vizhundhu vitten
Pallathoor thannil ennai
Parithavikka vittu vittu
Maettooril andha mangai
Mel yeri nindru kondaal
Keezhooril vaazhvadharkkum
Kili mozhiyaal illaiyadaa
Melooru povadharkkum
Velai varavillaiyadaa
Endha oor endravanae
Irundha oorai sollavaa
Andha oor neeyum kooda
Arindha oorallavaa
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலுறும் பருவமெனும்
பட்டணத்தில் குடி புகுந்தேன்
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்
கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கு
வேளை வரவில்லையடா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
The lyrics for Entha Oor Endravane were penned by Kannadasan.
Entha Oor Endravane is a Tamil film song from Kattu Roja (1963).
Share this beautiful lyric line with your friends!