Vandondru Vanthathu
Tamil Film Song 1963

Vandondru Vanthathu

From the movie Kattu Roja

Read the full lyrics of Vandondru Vanthathu from Kattu Roja (1963), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Kattu Roja · 1963
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Ennendru naanum ketten

Kannendru sonnadhu

Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Ennendru naanum ketten

Kannendru sonnadhu

Female

Kannondru vanthathu

Kaanendru sonnathu

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Female

Kannondru vanthathu

Kaanendru sonnathu

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Male

{Paatondru vanthathu

Paruvathai kettadhu

Kaattirkkul naan ponnen

Kani angae nindrathu} (2)

Female

Kani angae nindrathu

Kaigalil saainthathu

Kani angae nindrathu

Kaigalil saainthathu

Ini endhan kaalangal

Ingae thaan endrathu

Ini endhan kaalangal

Ingae thaan endrathu

Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Female

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Male

Yar endru kandathu

Yaar solli vanthathu

Neeer konda megam pol

Nenjathil nindrathu

Female

Nenjathil nindrathu

Konjathil maarumoo

Vanjikku vaazhvellam

Thanjam un paadhamae

Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Female

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu….hmm mm mmm

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

பெண்

கண்ணொன்று வந்தது

காணென்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

பெண்

கண்ணொன்று வந்தது

காணென்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

ஆண்

{பாட்டொன்று வந்தது

பருவத்தைக் கேட்டது

காட்டிற்குள் நான் போனேன்

கனியங்கே நின்றது} (2)

பெண்

கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

பெண்

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

ஆண்

யாரென்று கண்டது

யார் சொல்லி தந்தது

நீர் கொண்ட மேகம் போல்

நெஞ்சத்தில் நின்றது

பெண்

நெஞ்சத்தில் நின்றது

கொஞ்சத்தில் மாறுமோ

வஞ்சிக்கு வாழ்வெல்லாம்

தஞ்சம் உன் பாதமே

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

பெண்

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது.....ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

English Script

Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Ennendru naanum ketten

Kannendru sonnadhu

Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Ennendru naanum ketten

Kannendru sonnadhu

Female

Kannondru vanthathu

Kaanendru sonnathu

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Female

Kannondru vanthathu

Kaanendru sonnathu

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Male

{Paatondru vanthathu

Paruvathai kettadhu

Kaattirkkul naan ponnen

Kani angae nindrathu} (2)

Female

Kani angae nindrathu

Kaigalil saainthathu

Kani angae nindrathu

Kaigalil saainthathu

Ini endhan kaalangal

Ingae thaan endrathu

Ini endhan kaalangal

Ingae thaan endrathu

Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Female

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Male

Yar endru kandathu

Yaar solli vanthathu

Neeer konda megam pol

Nenjathil nindrathu

Female

Nenjathil nindrathu

Konjathil maarumoo

Vanjikku vaazhvellam

Thanjam un paadhamae

Male

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Female

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu….hmm mm mmm

தமிழ் வரிகள்

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

பெண்

கண்ணொன்று வந்தது

காணென்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

பெண்

கண்ணொன்று வந்தது

காணென்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

ஆண்

{பாட்டொன்று வந்தது

பருவத்தைக் கேட்டது

காட்டிற்குள் நான் போனேன்

கனியங்கே நின்றது} (2)

பெண்

கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

பெண்

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

ஆண்

யாரென்று கண்டது

யார் சொல்லி தந்தது

நீர் கொண்ட மேகம் போல்

நெஞ்சத்தில் நின்றது

பெண்

நெஞ்சத்தில் நின்றது

கொஞ்சத்தில் மாறுமோ

வஞ்சிக்கு வாழ்வெல்லாம்

தஞ்சம் உன் பாதமே

ஆண்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

பெண்

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது.....ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

Frequently Asked Questions

The lyrics for Vandondru Vanthathu were penned by Kannadasan.

Vandondru Vanthathu is a Tamil film song from Kattu Roja (1963).