
Vandondru Vanthathu
From the movie Kattu Roja
Read the full lyrics of Vandondru Vanthathu from Kattu Roja (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kattu Roja
Read the full lyrics of Vandondru Vanthathu from Kattu Roja (1963), written by Kannadasan, in Tamil & English script.
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Ennendru naanum ketten
Kannendru sonnadhu
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Ennendru naanum ketten
Kannendru sonnadhu
Kannondru vanthathu
Kaanendru sonnathu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu
Kannondru vanthathu
Kaanendru sonnathu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu
{Paatondru vanthathu
Paruvathai kettadhu
Kaattirkkul naan ponnen
Kani angae nindrathu} (2)
Kani angae nindrathu
Kaigalil saainthathu
Kani angae nindrathu
Kaigalil saainthathu
Ini endhan kaalangal
Ingae thaan endrathu
Ini endhan kaalangal
Ingae thaan endrathu
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu
Yar endru kandathu
Yaar solli vanthathu
Neeer konda megam pol
Nenjathil nindrathu
Nenjathil nindrathu
Konjathil maarumoo
Vanjikku vaazhvellam
Thanjam un paadhamae
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu….hmm mm mmm
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
கண்ணொன்று வந்தது
காணென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
கண்ணொன்று வந்தது
காணென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
{பாட்டொன்று வந்தது
பருவத்தைக் கேட்டது
காட்டிற்குள் நான் போனேன்
கனியங்கே நின்றது} (2)
கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
யாரென்று கண்டது
யார் சொல்லி தந்தது
நீர் கொண்ட மேகம் போல்
நெஞ்சத்தில் நின்றது
நெஞ்சத்தில் நின்றது
கொஞ்சத்தில் மாறுமோ
வஞ்சிக்கு வாழ்வெல்லாம்
தஞ்சம் உன் பாதமே
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது.....ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Ennendru naanum ketten
Kannendru sonnadhu
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Ennendru naanum ketten
Kannendru sonnadhu
Kannondru vanthathu
Kaanendru sonnathu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu
Kannondru vanthathu
Kaanendru sonnathu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu
{Paatondru vanthathu
Paruvathai kettadhu
Kaattirkkul naan ponnen
Kani angae nindrathu} (2)
Kani angae nindrathu
Kaigalil saainthathu
Kani angae nindrathu
Kaigalil saainthathu
Ini endhan kaalangal
Ingae thaan endrathu
Ini endhan kaalangal
Ingae thaan endrathu
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu
Yar endru kandathu
Yaar solli vanthathu
Neeer konda megam pol
Nenjathil nindrathu
Nenjathil nindrathu
Konjathil maarumoo
Vanjikku vaazhvellam
Thanjam un paadhamae
Vandondru vanthathu
Vaavendru sonnadhu
Pennendru naanum sonnen
Pesaamal nindrathu….hmm mm mmm
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
கண்ணொன்று வந்தது
காணென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
கண்ணொன்று வந்தது
காணென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
{பாட்டொன்று வந்தது
பருவத்தைக் கேட்டது
காட்டிற்குள் நான் போனேன்
கனியங்கே நின்றது} (2)
கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
யாரென்று கண்டது
யார் சொல்லி தந்தது
நீர் கொண்ட மேகம் போல்
நெஞ்சத்தில் நின்றது
நெஞ்சத்தில் நின்றது
கொஞ்சத்தில் மாறுமோ
வஞ்சிக்கு வாழ்வெல்லாம்
தஞ்சம் உன் பாதமே
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது.....ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
The lyrics for Vandondru Vanthathu were penned by Kannadasan.
Vandondru Vanthathu is a Tamil film song from Kattu Roja (1963).
Share this beautiful lyric line with your friends!