
Eppo Varuvaro
From the movie Athisaya Penn
Read the full lyrics of Eppo Varuvaro from Athisaya Penn (1959), written by V. Seetharaman, in Tamil & English script.

From the movie Athisaya Penn
Read the full lyrics of Eppo Varuvaro from Athisaya Penn (1959), written by V. Seetharaman, in Tamil & English script.
Eppo varuvaaro….oo….
Avar eppo varuvaaro
Enthan mana moganan
Enthan mana moganan
Seppiyapadiyae tharisanam thara
Eppo varuvaaro….
Eppo varuvaaro…oo….
Kadhali en manam vedhanai meeruthe
Kadhali en manam vedhanai meeruthe
Paadhagam nearnthatho maadhvan avar ingu
Eppo varuvaaro….
Eppo varuvaaro…oo….
Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
Kanavilum ninaivilum poojikkum dheivam
Aa….aa….aa….aa….aaa….
Kanavilum ninaivilum poojikkum dheivam
Kannan en manivannan
Kanavilum ninaivilum poojikkum dheivam
Amudha mazhai pozhiyum aravintha muganthanai
Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
எப்போ வருவாரோ......ஓ....
அவர் எப்போ வருவாரோ
எந்தன் மன மோகனன்
எந்தன் மன மோகனன்
செப்பியபடியே தரிசனம் தர
எப்போ வருவாரோ.....
எப்போ வருவாரோ......ஓ....
காதலி என் மனம் வேதனை மீறுதே
காதலி என் மனம் வேதனை மீறுதே
பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு
எப்போ வருவாரோ.....
எப்போ வருவாரோ......ஓ....
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
ஆஆ....ஆ.....ஆ.....ஆ......ஆஅ.....
கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
கண்ணன் என் மணிவண்ணன்
கண்ணன் என் மணிவண்ணன்
அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக்
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
Eppo varuvaaro….oo….
Avar eppo varuvaaro
Enthan mana moganan
Enthan mana moganan
Seppiyapadiyae tharisanam thara
Eppo varuvaaro….
Eppo varuvaaro…oo….
Kadhali en manam vedhanai meeruthe
Kadhali en manam vedhanai meeruthe
Paadhagam nearnthatho maadhvan avar ingu
Eppo varuvaaro….
Eppo varuvaaro…oo….
Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
Kanavilum ninaivilum poojikkum dheivam
Aa….aa….aa….aa….aaa….
Kanavilum ninaivilum poojikkum dheivam
Kannan en manivannan
Kanavilum ninaivilum poojikkum dheivam
Amudha mazhai pozhiyum aravintha muganthanai
Kandaen kandaen kandaen
En sundharan avar vara kandaen
எப்போ வருவாரோ......ஓ....
அவர் எப்போ வருவாரோ
எந்தன் மன மோகனன்
எந்தன் மன மோகனன்
செப்பியபடியே தரிசனம் தர
எப்போ வருவாரோ.....
எப்போ வருவாரோ......ஓ....
காதலி என் மனம் வேதனை மீறுதே
காதலி என் மனம் வேதனை மீறுதே
பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு
எப்போ வருவாரோ.....
எப்போ வருவாரோ......ஓ....
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
ஆஆ....ஆ.....ஆ.....ஆ......ஆஅ.....
கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
கண்ணன் என் மணிவண்ணன்
கண்ணன் என் மணிவண்ணன்
அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக்
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
The lyrics for Eppo Varuvaro were penned by V. Seetharaman.
Eppo Varuvaro is a Tamil film song from Athisaya Penn (1959).
Share this beautiful lyric line with your friends!