Click any line to highlight and share it as a quote!
Female

Eppo varuvaaro….oo….

Avar eppo varuvaaro

Enthan mana moganan

Enthan mana moganan

Seppiyapadiyae tharisanam thara

Eppo varuvaaro….

Eppo varuvaaro…oo….

Female

Kadhali en manam vedhanai meeruthe

Kadhali en manam vedhanai meeruthe

Paadhagam nearnthatho maadhvan avar ingu

Eppo varuvaaro….

Eppo varuvaaro…oo….

Female

Kandaen kandaen kandaen

En sundharan avar vara kandaen

Kandaen kandaen kandaen

En sundharan avar vara kandaen

Kanavilum ninaivilum poojikkum dheivam

Aa….aa….aa….aa….aaa….

Female

Kanavilum ninaivilum poojikkum dheivam

Kannan en manivannan

Kanavilum ninaivilum poojikkum dheivam

Amudha mazhai pozhiyum aravintha muganthanai

Female

Kandaen kandaen kandaen

En sundharan avar vara kandaen

பெண்

எப்போ வருவாரோ......ஓ....

அவர் எப்போ வருவாரோ

எந்தன் மன மோகனன்

எந்தன் மன மோகனன்

செப்பியபடியே தரிசனம் தர

எப்போ வருவாரோ.....

எப்போ வருவாரோ......ஓ....

பெண்

காதலி என் மனம் வேதனை மீறுதே

காதலி என் மனம் வேதனை மீறுதே

பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு

எப்போ வருவாரோ.....

எப்போ வருவாரோ......ஓ....

பெண்

கண்டேன் கண்டேன் கண்டேன்

என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்

கண்டேன் கண்டேன் கண்டேன்

என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்

கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்

ஆஆ....ஆ.....ஆ.....ஆ......ஆஅ.....

பெண்

கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்

கண்ணன் என் மணிவண்ணன்

கண்ணன் என் மணிவண்ணன்

அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக்

பெண்

கண்டேன் கண்டேன் கண்டேன்

என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்

English Script

Female

Eppo varuvaaro….oo….

Avar eppo varuvaaro

Enthan mana moganan

Enthan mana moganan

Seppiyapadiyae tharisanam thara

Eppo varuvaaro….

Eppo varuvaaro…oo….

Female

Kadhali en manam vedhanai meeruthe

Kadhali en manam vedhanai meeruthe

Paadhagam nearnthatho maadhvan avar ingu

Eppo varuvaaro….

Eppo varuvaaro…oo….

Female

Kandaen kandaen kandaen

En sundharan avar vara kandaen

Kandaen kandaen kandaen

En sundharan avar vara kandaen

Kanavilum ninaivilum poojikkum dheivam

Aa….aa….aa….aa….aaa….

Female

Kanavilum ninaivilum poojikkum dheivam

Kannan en manivannan

Kanavilum ninaivilum poojikkum dheivam

Amudha mazhai pozhiyum aravintha muganthanai

Female

Kandaen kandaen kandaen

En sundharan avar vara kandaen

தமிழ் வரிகள்

பெண்

எப்போ வருவாரோ......ஓ....

அவர் எப்போ வருவாரோ

எந்தன் மன மோகனன்

எந்தன் மன மோகனன்

செப்பியபடியே தரிசனம் தர

எப்போ வருவாரோ.....

எப்போ வருவாரோ......ஓ....

பெண்

காதலி என் மனம் வேதனை மீறுதே

காதலி என் மனம் வேதனை மீறுதே

பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு

எப்போ வருவாரோ.....

எப்போ வருவாரோ......ஓ....

பெண்

கண்டேன் கண்டேன் கண்டேன்

என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்

கண்டேன் கண்டேன் கண்டேன்

என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்

கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்

ஆஆ....ஆ.....ஆ.....ஆ......ஆஅ.....

பெண்

கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்

கண்ணன் என் மணிவண்ணன்

கண்ணன் என் மணிவண்ணன்

அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக்

பெண்

கண்டேன் கண்டேன் கண்டேன்

என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்

Frequently Asked Questions

The lyrics for Eppo Varuvaro were penned by V. Seetharaman.

Eppo Varuvaro is a Tamil film song from Athisaya Penn (1959).