
Inbamenge Inbamenge Endru
From the movie Manamulla Marutharam
Read the full lyrics of Inbamenge Inbamenge Endru from Manamulla Marutharam (1958), sung by Seerkazhi Govindarajan and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Manamulla Marutharam
Read the full lyrics of Inbamenge Inbamenge Endru from Manamulla Marutharam (1958), sung by Seerkazhi Govindarajan and written by A. Maruthakasi, in Tamil & English script.
Thoongaiyilae vaangugira moochu
Idhu Suzhimaari ponaalum pochu
Ulutha moongil udal mel minukku poochu
Endra mozhi endrum unmaiyaana pechu..aa..aa..aa..
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
Indriruppor naalai ingae
Iruppathenna unmai
Idhai ennidaamal serthu vaithu
Kaathu enna nanmai
Indriruppor naalai ingae
Iruppathenna unmai
Idhai ennidaamal serthu vaithu
Kaathu enna nanmai
Irukum varai inbangalai
Anubavikkum thanmai
Illaiyendraal vaazhvinilae
Unakku yedhu inimai..
Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Kanirasamaam mathuvarunthi
Kalippathalla inbam
Kanigaiyarin thunaiyinilae
Kidaippathalla inbam
Kanirasamaam mathuvarunthi
Kalippathalla inbam
Kanigaiyarin thunaiyinilae
Kidaippathalla inbam
Inaiyillaa manaiyaalin
Vaaimozhiyae inbam
Aval idhazh sindhum punnagaiye
Alavillaatha inbam
Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
Maadi manai kodi panam
Vaaganam veen jambam
Vaazhvinilae oruvanuku
Tharuvathalla inbam
Maadi manai kodi panam
Vaaganam veen jambam
Vaazhvinilae oruvanuku
Tharuvathalla inbam
Mazhalai mozhi vaayamutham
Vazhangum pillaichelvam
Un maar meethu udhaippathilae
Kidaippadhu thaan inbam
Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
தூங்கையிலே வாங்குகிற மூச்சு
இது சுழிமாறிப் போனாலும் போச்சு உலுத்த
மூங்கில் உடல் மேல் மினுக்குப் பூச்சு
என்ற மொழி என்றும் உண்மையான பேச்சு.....ஆ..ஆஅ...
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை......
இன்பமெங்கே ....
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின்
வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே
அளவில்லாத இன்பம்.....
இன்பமெங்கே ....
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே
கிடைப்பதுதான் இன்பம்.....
இன்பமெங்கே ....
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
Thoongaiyilae vaangugira moochu
Idhu Suzhimaari ponaalum pochu
Ulutha moongil udal mel minukku poochu
Endra mozhi endrum unmaiyaana pechu..aa..aa..aa..
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
Indriruppor naalai ingae
Iruppathenna unmai
Idhai ennidaamal serthu vaithu
Kaathu enna nanmai
Indriruppor naalai ingae
Iruppathenna unmai
Idhai ennidaamal serthu vaithu
Kaathu enna nanmai
Irukum varai inbangalai
Anubavikkum thanmai
Illaiyendraal vaazhvinilae
Unakku yedhu inimai..
Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Kanirasamaam mathuvarunthi
Kalippathalla inbam
Kanigaiyarin thunaiyinilae
Kidaippathalla inbam
Kanirasamaam mathuvarunthi
Kalippathalla inbam
Kanigaiyarin thunaiyinilae
Kidaippathalla inbam
Inaiyillaa manaiyaalin
Vaaimozhiyae inbam
Aval idhazh sindhum punnagaiye
Alavillaatha inbam
Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
Maadi manai kodi panam
Vaaganam veen jambam
Vaazhvinilae oruvanuku
Tharuvathalla inbam
Maadi manai kodi panam
Vaaganam veen jambam
Vaazhvinilae oruvanuku
Tharuvathalla inbam
Mazhalai mozhi vaayamutham
Vazhangum pillaichelvam
Un maar meethu udhaippathilae
Kidaippadhu thaan inbam
Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
தூங்கையிலே வாங்குகிற மூச்சு
இது சுழிமாறிப் போனாலும் போச்சு உலுத்த
மூங்கில் உடல் மேல் மினுக்குப் பூச்சு
என்ற மொழி என்றும் உண்மையான பேச்சு.....ஆ..ஆஅ...
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை......
இன்பமெங்கே ....
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின்
வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே
அளவில்லாத இன்பம்.....
இன்பமெங்கே ....
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே
கிடைப்பதுதான் இன்பம்.....
இன்பமெங்கே ....
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
The song Inbamenge Inbamenge Endru from the movie Manamulla Marutharam was sung by Seerkazhi Govindarajan.
The music for Manamulla Marutharam (1958) was composed by K. V. Mahadevan.
The lyrics for Inbamenge Inbamenge Endru were penned by A. Maruthakasi.
Inbamenge Inbamenge Endru is a Tamil film song from Manamulla Marutharam (1958).
Share this beautiful lyric line with your friends!