Click any line to highlight and share it as a quote!
Male

Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna

Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna

Vaayaadi vambu pesum maane bathil sollu

Vaayaadi vambu pesum maanae bathil sollu

Female

Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal

Etti kaniyaaga aangal ennum penninanthaan

Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal

Etti kaniyaaga aangal ennum penninanthaan

Male

Neelamaai therivathenna neerveezhchi aavathenna

Neelamaai therivathenna neerveezhchi aavathenna

Nimirnthae ennai paarthu neraana bathil sollu

Nimirnthae ennai paarthu neraana bathil sollu

Female

Nenjinilae anudhinamum konjum inbathunbamenum

Nilaiyai kaattukindra pengalin kangalthaan

Nenjinilae anudhinamum konjum inbathunbamenum

Nilaiyai kaattukindra pengalin kangalthaan

Male

Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi

Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi

Karuthil vilaiyaada kaanum porulenna

Karuthil vilaiyaada kaanum porulenna

Female

Irandu ithayangalai ivvulagil ondraakki

Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan

Irandu ithayangalai ivvulagil ondraakki

Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan

Both

Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal

Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal

Singaara gaanam paadi vaazhvom naam inimel..

Singaara gaanam paadi vaazhvom naam inimel..

ஆண்

காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன

காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன

வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு

வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு

பெண்

காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்

எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்

காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்

எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்

ஆண்

நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன

நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன

நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு

நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு

பெண்

நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்

நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்

நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்

நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்

ஆண்

பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி

பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி

கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன

கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன

பெண்

இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி

என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்

இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி

என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்

இருவர் : தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்

தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்

சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்.....!

சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்.....!

English Script

Male

Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna

Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna

Vaayaadi vambu pesum maane bathil sollu

Vaayaadi vambu pesum maanae bathil sollu

Female

Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal

Etti kaniyaaga aangal ennum penninanthaan

Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal

Etti kaniyaaga aangal ennum penninanthaan

Male

Neelamaai therivathenna neerveezhchi aavathenna

Neelamaai therivathenna neerveezhchi aavathenna

Nimirnthae ennai paarthu neraana bathil sollu

Nimirnthae ennai paarthu neraana bathil sollu

Female

Nenjinilae anudhinamum konjum inbathunbamenum

Nilaiyai kaattukindra pengalin kangalthaan

Nenjinilae anudhinamum konjum inbathunbamenum

Nilaiyai kaattukindra pengalin kangalthaan

Male

Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi

Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi

Karuthil vilaiyaada kaanum porulenna

Karuthil vilaiyaada kaanum porulenna

Female

Irandu ithayangalai ivvulagil ondraakki

Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan

Irandu ithayangalai ivvulagil ondraakki

Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan

Both

Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal

Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal

Singaara gaanam paadi vaazhvom naam inimel..

Singaara gaanam paadi vaazhvom naam inimel..

தமிழ் வரிகள்

ஆண்

காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன

காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன

வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு

வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு

பெண்

காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்

எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்

காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்

எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்

ஆண்

நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன

நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன

நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு

நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு

பெண்

நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்

நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்

நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்

நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்

ஆண்

பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி

பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி

கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன

கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன

பெண்

இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி

என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்

இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி

என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்

இருவர் : தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்

தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்

சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்.....!

சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்.....!

Frequently Asked Questions

The song Kaayile Inippathenna Kaniyanal from the movie Manamulla Marutharam was sung by A. M. Raja and Jikki.

The music for Manamulla Marutharam (1958) was composed by K. V. Mahadevan.

The lyrics for Kaayile Inippathenna Kaniyanal were penned by A. Maruthakasi.

Kaayile Inippathenna Kaniyanal is a Tamil film song from Manamulla Marutharam (1958).