Click any line to highlight and share it as a quote!
Female

Kaalamellaam en vaazhvil thunbanthaanaa

Kaneerum yaekkamum en udan pirappaa

Paazhpatta vaazhkkai ini seerpadaathaa

Paaviyilum padupaavi yaen piranthaen

Female

Naaduveno seeraana vaazhven

Vaazhnaalilae naanae

Naadodi polaanaen endrum

Saagaatha pinamaanaen

Female

Thaayizhanthaen thanthai anbizhanthaen

Maalaiyitta Manavaalan thunaiyizhanthaen

Irakkamillaa ulagaththi

Yaen innum vaazhugindrean

Female

Theeraatha soga thisai meethil naanae

Thaeinthu ponaen thigaiththae nirkkindraen

Naathan anbae naan kaanuvaeno

Maasillaatha maapaavi naanae…aa…

Female

Naaduveno seeraana vaazhven

Vaazhnaalilae naanae

Naadodi polaanaen endrum

Saagaatha pinamaanaen

பெண்

காலமெல்லாம் என் வாழ்வில் துன்பந்தானா

கண்ணீரும் ஏக்கமும் என் உடன் பிறப்பா

பாழ்பட்ட வாழ்க்கை இனி சீர்படாதா

பாவியிலும் படுபாவி ஏன் பிறந்தேன்.....

பெண்

நாடுவேனோ சீரான வாழ்வென்

வாழ் நாளிலே நானே

நாடோடி போலானேன் என்றும்

சாகாத பிணமானேன்

பெண்

தாயிழந்தேன் தந்தை அன்பிழந்தேன்

மாலையிட்ட மணவாளன் துணையிழந்தேன்

இரக்கமில்லா உலகத்தில்

ஏன் இன்னும் வாழுகின்றேன்...

பெண்

தீராத சோகத் திசை மீதில் நானே

தேய்ந்து போனேன் திகைத்தே நிற்கின்றேன்

நாதன் அன்பே நான் காணுவேனோ

மாசில்லாத மாபாவி நானே......ஆ....

பெண்

நாடுவேனோ சீரான வாழ்வென்

வாழ் நாளிலே நானே

நாடோடி போலானேன் என்றும்

சாகாத பிணமானேன்

English Script

Female

Kaalamellaam en vaazhvil thunbanthaanaa

Kaneerum yaekkamum en udan pirappaa

Paazhpatta vaazhkkai ini seerpadaathaa

Paaviyilum padupaavi yaen piranthaen

Female

Naaduveno seeraana vaazhven

Vaazhnaalilae naanae

Naadodi polaanaen endrum

Saagaatha pinamaanaen

Female

Thaayizhanthaen thanthai anbizhanthaen

Maalaiyitta Manavaalan thunaiyizhanthaen

Irakkamillaa ulagaththi

Yaen innum vaazhugindrean

Female

Theeraatha soga thisai meethil naanae

Thaeinthu ponaen thigaiththae nirkkindraen

Naathan anbae naan kaanuvaeno

Maasillaatha maapaavi naanae…aa…

Female

Naaduveno seeraana vaazhven

Vaazhnaalilae naanae

Naadodi polaanaen endrum

Saagaatha pinamaanaen

தமிழ் வரிகள்

பெண்

காலமெல்லாம் என் வாழ்வில் துன்பந்தானா

கண்ணீரும் ஏக்கமும் என் உடன் பிறப்பா

பாழ்பட்ட வாழ்க்கை இனி சீர்படாதா

பாவியிலும் படுபாவி ஏன் பிறந்தேன்.....

பெண்

நாடுவேனோ சீரான வாழ்வென்

வாழ் நாளிலே நானே

நாடோடி போலானேன் என்றும்

சாகாத பிணமானேன்

பெண்

தாயிழந்தேன் தந்தை அன்பிழந்தேன்

மாலையிட்ட மணவாளன் துணையிழந்தேன்

இரக்கமில்லா உலகத்தில்

ஏன் இன்னும் வாழுகின்றேன்...

பெண்

தீராத சோகத் திசை மீதில் நானே

தேய்ந்து போனேன் திகைத்தே நிற்கின்றேன்

நாதன் அன்பே நான் காணுவேனோ

மாசில்லாத மாபாவி நானே......ஆ....

பெண்

நாடுவேனோ சீரான வாழ்வென்

வாழ் நாளிலே நானே

நாடோடி போலானேன் என்றும்

சாகாத பிணமானேன்

Frequently Asked Questions

The song Kaalamellaam Endhan Vaazhvil from the movie Kalyani (1952) was sung by P. Leela.

The music for Kalyani (1952) (1952) was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan.

The lyrics for Kaalamellaam Endhan Vaazhvil were penned by Kannadasan.

Kaalamellaam Endhan Vaazhvil is a Tamil film song from Kalyani (1952) (1952).