Click any line to highlight and share it as a quote!
Male

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaeli migum ulagellam

Kaalam seiyum paalamada

Aaa…aaa….aa…aa…haa…aa…aa..

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaeli migum ulagellam

Kaalam seiyum paalamada

Female

Kolavuyir kulamellam

Kulavugira vaazhvellaam

Kolavuyir kulamellam

Kulavugira vaazhvellaam

Kaalamennum kanniyaval

Kannimaiyin leelaiyada

Male

Kaalai pon suriyanum

Kaarmugilin chandhiranum

Kaalai pon suriyanum

Kaarmugilin chandhiranum

Kaalamennum vandiyilae

Kadaiyaaniyaagumada

Female

Konal manapaavigalin

Kodumadhiyin vinai ellam

Konal manapaavigalin

Kodumadhiyin vinai ellam

Kanneeraal pokkividum

Karunai migum kaalamada

Aaa…aaa…aa….aa…haaa…aa…aa..

Kanneeraal pokkividum

Karunai migum kaalamada

Aaa…aaa…aa….aa…

Male

Nalloorkku sodhanaiyum

Theeyorkku vaedhanaiyum

Nalloorkku sodhanaiyum

Theeyorkku vaedhanaiyum

Ellorkkum needhi tharum

Inaiyillaa kaalamada

Male

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaeli migum ulagellam

Kaalam seiyum paalamada

Aaa…aaa….aa…aa…haa…aa…aa..

ஆண்

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

கேலி மிகும் உலகெல்லாம்

காலம் செய்யும் பாவமடா.....

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

கேலி மிகும் உலகெல்லாம்

காலம் செய்யும் பாவமடா.....

பெண்

கோலவுயிர்க் குலமெல்லாம்

குலவுகின்ற வாழ்வெல்லாம்

கோலவுயிர்க் குலமெல்லாம்

குலவுகின்ற வாழ்வெல்லாம்

காலமெனும் கன்னியவள்

கண்ணிமையின் லீலையடா

ஆண்

காலைப் பொன் சூரியனும்

கார்முகிலின் சந்திரனும்

காலைப் பொன் சூரியனும்

கார்முகிலின் சந்திரனும்

காலமெனும் வண்டியிலே

கடையாணியாகுமடா

பெண்

கோணல் மனப்பாவிகளின்

கொடுமதியின் வினையெல்லாம்

கோணல் மனப்பாவிகளின்

கொடுமதியின் வினையெல்லாம்

கண்ணீரால் போக்கிவிடும்

கருணை மிகும் காலமடா

ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஹா.....ஆ....ஆ....

கண்ணீரால் போக்கிவிடும்

கருணை மிகும் காலமடா

ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....

ஆண்

நல்லோர்க்கு சோதனையும்

தீயோர்க்கு வேதனையும்

நல்லோர்க்கு சோதனையும்

தீயோர்க்கு வேதனையும்

எல்லோர்க்கும் நீதி தரும்

இணையில்லாக் காலமடா.....

ஆண்

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

கேலி மிகும் உலகெல்லாம்

காலம் செய்யும் பாவமடா.....

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....

English Script

Male

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaeli migum ulagellam

Kaalam seiyum paalamada

Aaa…aaa….aa…aa…haa…aa…aa..

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaeli migum ulagellam

Kaalam seiyum paalamada

Female

Kolavuyir kulamellam

Kulavugira vaazhvellaam

Kolavuyir kulamellam

Kulavugira vaazhvellaam

Kaalamennum kanniyaval

Kannimaiyin leelaiyada

Male

Kaalai pon suriyanum

Kaarmugilin chandhiranum

Kaalai pon suriyanum

Kaarmugilin chandhiranum

Kaalamennum vandiyilae

Kadaiyaaniyaagumada

Female

Konal manapaavigalin

Kodumadhiyin vinai ellam

Konal manapaavigalin

Kodumadhiyin vinai ellam

Kanneeraal pokkividum

Karunai migum kaalamada

Aaa…aaa…aa….aa…haaa…aa…aa..

Kanneeraal pokkividum

Karunai migum kaalamada

Aaa…aaa…aa….aa…

Male

Nalloorkku sodhanaiyum

Theeyorkku vaedhanaiyum

Nalloorkku sodhanaiyum

Theeyorkku vaedhanaiyum

Ellorkkum needhi tharum

Inaiyillaa kaalamada

Male

Kaalamennum kaattaru

Karai meeri oodudhadaa

Kaeli migum ulagellam

Kaalam seiyum paalamada

Aaa…aaa….aa…aa…haa…aa…aa..

தமிழ் வரிகள்

ஆண்

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

கேலி மிகும் உலகெல்லாம்

காலம் செய்யும் பாவமடா.....

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

கேலி மிகும் உலகெல்லாம்

காலம் செய்யும் பாவமடா.....

பெண்

கோலவுயிர்க் குலமெல்லாம்

குலவுகின்ற வாழ்வெல்லாம்

கோலவுயிர்க் குலமெல்லாம்

குலவுகின்ற வாழ்வெல்லாம்

காலமெனும் கன்னியவள்

கண்ணிமையின் லீலையடா

ஆண்

காலைப் பொன் சூரியனும்

கார்முகிலின் சந்திரனும்

காலைப் பொன் சூரியனும்

கார்முகிலின் சந்திரனும்

காலமெனும் வண்டியிலே

கடையாணியாகுமடா

பெண்

கோணல் மனப்பாவிகளின்

கொடுமதியின் வினையெல்லாம்

கோணல் மனப்பாவிகளின்

கொடுமதியின் வினையெல்லாம்

கண்ணீரால் போக்கிவிடும்

கருணை மிகும் காலமடா

ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஹா.....ஆ....ஆ....

கண்ணீரால் போக்கிவிடும்

கருணை மிகும் காலமடா

ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....

ஆண்

நல்லோர்க்கு சோதனையும்

தீயோர்க்கு வேதனையும்

நல்லோர்க்கு சோதனையும்

தீயோர்க்கு வேதனையும்

எல்லோர்க்கும் நீதி தரும்

இணையில்லாக் காலமடா.....

ஆண்

காலமென்னும் காட்டாறு

கரை மீறி ஓடுதடா

கேலி மிகும் உலகெல்லாம்

காலம் செய்யும் பாவமடா.....

ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....

Frequently Asked Questions

The lyrics for Kaalamenum Kaattaaru were penned by S. D. Sundharam.

Kaalamenum Kaattaaru is a Tamil film song from Petra Maganai Vitra Annai (1958).