
Kaalamenum Kaattaaru
From the movie Petra Maganai Vitra Annai
Read the full lyrics of Kaalamenum Kaattaaru from Petra Maganai Vitra Annai (1958), written by S. D. Sundharam, in Tamil & English script.

From the movie Petra Maganai Vitra Annai
Read the full lyrics of Kaalamenum Kaattaaru from Petra Maganai Vitra Annai (1958), written by S. D. Sundharam, in Tamil & English script.
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Aaa…aaa….aa…aa…haa…aa…aa..
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Kolavuyir kulamellam
Kulavugira vaazhvellaam
Kolavuyir kulamellam
Kulavugira vaazhvellaam
Kaalamennum kanniyaval
Kannimaiyin leelaiyada
Kaalai pon suriyanum
Kaarmugilin chandhiranum
Kaalai pon suriyanum
Kaarmugilin chandhiranum
Kaalamennum vandiyilae
Kadaiyaaniyaagumada
Konal manapaavigalin
Kodumadhiyin vinai ellam
Konal manapaavigalin
Kodumadhiyin vinai ellam
Kanneeraal pokkividum
Karunai migum kaalamada
Aaa…aaa…aa….aa…haaa…aa…aa..
Kanneeraal pokkividum
Karunai migum kaalamada
Aaa…aaa…aa….aa…
Nalloorkku sodhanaiyum
Theeyorkku vaedhanaiyum
Nalloorkku sodhanaiyum
Theeyorkku vaedhanaiyum
Ellorkkum needhi tharum
Inaiyillaa kaalamada
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Aaa…aaa….aa…aa…haa…aa…aa..
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா.....
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
காலமெனும் கன்னியவள்
கண்ணிமையின் லீலையடா
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலமெனும் வண்டியிலே
கடையாணியாகுமடா
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஹா.....ஆ....ஆ....
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
எல்லோர்க்கும் நீதி தரும்
இணையில்லாக் காலமடா.....
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Aaa…aaa….aa…aa…haa…aa…aa..
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Kolavuyir kulamellam
Kulavugira vaazhvellaam
Kolavuyir kulamellam
Kulavugira vaazhvellaam
Kaalamennum kanniyaval
Kannimaiyin leelaiyada
Kaalai pon suriyanum
Kaarmugilin chandhiranum
Kaalai pon suriyanum
Kaarmugilin chandhiranum
Kaalamennum vandiyilae
Kadaiyaaniyaagumada
Konal manapaavigalin
Kodumadhiyin vinai ellam
Konal manapaavigalin
Kodumadhiyin vinai ellam
Kanneeraal pokkividum
Karunai migum kaalamada
Aaa…aaa…aa….aa…haaa…aa…aa..
Kanneeraal pokkividum
Karunai migum kaalamada
Aaa…aaa…aa….aa…
Nalloorkku sodhanaiyum
Theeyorkku vaedhanaiyum
Nalloorkku sodhanaiyum
Theeyorkku vaedhanaiyum
Ellorkkum needhi tharum
Inaiyillaa kaalamada
Kaalamennum kaattaru
Karai meeri oodudhadaa
Kaeli migum ulagellam
Kaalam seiyum paalamada
Aaa…aaa….aa…aa…haa…aa…aa..
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா.....
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
காலமெனும் கன்னியவள்
கண்ணிமையின் லீலையடா
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலமெனும் வண்டியிலே
கடையாணியாகுமடா
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஹா.....ஆ....ஆ....
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
எல்லோர்க்கும் நீதி தரும்
இணையில்லாக் காலமடா.....
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....
The lyrics for Kaalamenum Kaattaaru were penned by S. D. Sundharam.
Kaalamenum Kaattaaru is a Tamil film song from Petra Maganai Vitra Annai (1958).
Share this beautiful lyric line with your friends!