
Kadhal Polladhu
From the movie Thambi Thanga Kambi
Read the full lyrics of Kadhal Polladhu from Thambi Thanga Kambi (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Thambi Thanga Kambi
Read the full lyrics of Kadhal Polladhu from Thambi Thanga Kambi (1988), written by Vaali, in Tamil & English script.
Aaa….aa…aa..
Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Vaanavil pola vaazhvaagum endru
Nyaanam kondaenammaa….
Neela kann kaattum jaalamgal indru
Neril kanadaenammaa….
Paavaigal padhaigal paavaigal padhaigal
Maarum endru paadiya paadalgal nooru undu
Thendral theeyaanathae…..haah
Thendral theeyaaga nenjam vegum
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru
Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Aattam naan aada koottangal koodum
Nottam en meedhuthaan
Kadhal noi thantha thunbangal podhum
Aasai pon meedhuthaan
Yaezhaiyaai vaazhalaam yaezhaiyaai vaazhalaam
Kadhal nenjam bhoomiyil anbu pol yaedhu selvam
Anbai vilai pesuven
Anbai vilai pesa ennaal aagum
Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu….
ஆஅ.....ஆ....ஆ.....
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
வானவில் போல வாழ்வாகும் என்று
ஞானம் கொண்டேனம்மா.....
நீலக் கண் காட்டும் ஜாலங்கள் இன்று
நேரில் கண்டேனம்மா.....
பாவைகள் பாதைகள் பாவைகள் பாதைகள்
மாறும் என்று பாடிய பாடல்கள் நூறு உண்டு
தென்றல் தீயானதே....ஹாஹ்......
தென்றல் தீயாக நெஞ்சம் வேகும்
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
ஆட்டம் நான் ஆட கூட்டங்கள் கூடும்
நோட்டம் என் மீதுதான்
காதல் நோய் தந்த துன்பங்கள் போதும்
ஆசை பொன் மீதுதான்
ஏழையாய் வாழலாம் ஏழையாய் வாழலாம்
காதல் நெஞ்சம் பூமியில் அன்பு போல் ஏது செல்வம்
அன்பை விலை பேசுவேன்......
அன்பை விலை பேச என்னால் ஆகும்
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது....
Aaa….aa…aa..
Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Vaanavil pola vaazhvaagum endru
Nyaanam kondaenammaa….
Neela kann kaattum jaalamgal indru
Neril kanadaenammaa….
Paavaigal padhaigal paavaigal padhaigal
Maarum endru paadiya paadalgal nooru undu
Thendral theeyaanathae…..haah
Thendral theeyaaga nenjam vegum
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru
Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Aattam naan aada koottangal koodum
Nottam en meedhuthaan
Kadhal noi thantha thunbangal podhum
Aasai pon meedhuthaan
Yaezhaiyaai vaazhalaam yaezhaiyaai vaazhalaam
Kadhal nenjam bhoomiyil anbu pol yaedhu selvam
Anbai vilai pesuven
Anbai vilai pesa ennaal aagum
Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu
Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru
Kadhal pollaathu kaval kollaathu
Penmai ennaalum unmai sollaathu….
ஆஅ.....ஆ....ஆ.....
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
வானவில் போல வாழ்வாகும் என்று
ஞானம் கொண்டேனம்மா.....
நீலக் கண் காட்டும் ஜாலங்கள் இன்று
நேரில் கண்டேனம்மா.....
பாவைகள் பாதைகள் பாவைகள் பாதைகள்
மாறும் என்று பாடிய பாடல்கள் நூறு உண்டு
தென்றல் தீயானதே....ஹாஹ்......
தென்றல் தீயாக நெஞ்சம் வேகும்
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
ஆட்டம் நான் ஆட கூட்டங்கள் கூடும்
நோட்டம் என் மீதுதான்
காதல் நோய் தந்த துன்பங்கள் போதும்
ஆசை பொன் மீதுதான்
ஏழையாய் வாழலாம் ஏழையாய் வாழலாம்
காதல் நெஞ்சம் பூமியில் அன்பு போல் ஏது செல்வம்
அன்பை விலை பேசுவேன்......
அன்பை விலை பேச என்னால் ஆகும்
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது....
The lyrics for Kadhal Polladhu were penned by Vaali.
Kadhal Polladhu is a Tamil film song from Thambi Thanga Kambi (1988).
Share this beautiful lyric line with your friends!